அடை மழை போல் தொடங்கிய வாஷிங்டன் பேட்டிங்!! சட்டென நிறுத்திய ஆகாஷ் தீப் இறுதி போட்டியில் சொதப்பல்!!

Washington Sundar played in action

CRICKET: அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் ரன் ஆட் ஆக்கிய ஆகாஷ் தீப். இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 263 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டத்தை முடித்த ஆகாஷ் தீப். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் நியூசிலாந்து அணி … Read more

அடுத்த ரோஹித் சர்மா இவர்தான்!! தயாராகும் தமிழக வீரர் சதம் விளாசி சாதனை!!

He is the next Rohit Sharma

cricket: ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் அடுத்து யார் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் சுதர்சன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா ஏ – இந்தியா ஏ இடையே  நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசியுள்ளார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின் அவருக்கு பதிலாக இவர் விளையாடுவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது. கடந்த ஆண்டு ஐ பி எல் போட்டிகளில் இருந்தே … Read more

தோனியை தொடர்ந்து கே எல் ராகுலுக்கும் அதே சம்பவம்!! மனசாட்சியே இல்லாமல் பேசிய LSG அணி உரிமையாளர்!!

Same thing happened to KL Rahul after Dhoni

Cricket: எம் எஸ் தோனியை தொடர்ந்து கே எல் ராகுலுக்கும் நடந்த ஒரே சம்பவம். மனசாட்சி இல்லாத LSG உரிமையாளர். 2025 ல் நடக்கவிருக்கும் ஐ பி எல் போட்டியின் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட அக்டோபர் 31 தேதியை நிர்ணயித்தது பிசிசிஐ. அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் வீரர் பட்டியலை வெளியிட்டது இதில் ரிஷப் பண்ட், கே … Read more

வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!! நியூசிலாந்து அணிக்கு எதிராக அனல் பறக்கும் பேட்டிங்!!

Rishabh Pant is a historical record holder

Cricket: நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்து வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பந்த். இந்தியா-நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட். நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று … Read more

ஒரே மேடையில் விஜய் மற்றும் திருமாவளவன்!! மூன்று நாள் சண்டை மூன்றாவது  நாள் சமாதானம்!!

Vijay and Thirumavalavan on the same stage

Politics: கருத்து வேறுபாடுகளால் மோதிக்கொண்ட விஜய் மற்றும் திருமாவளவன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். தமிழக வெற்றிக்  கழக மாநாட்டுக்கு பின் தவெக  தலைவர் விஜய் விஜய் குறித்து கடும் விமர்சனம் தெரிவித்து வருகிறார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். இந்நிலையில் டிசம்பர் 6ம்  தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தவெக தலைவர் விஜய் மற்றும் விசிக தலைவர் விஜய் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் … Read more

தமிழகத்தில் ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டியது தீபாவளி வியாபாரம்!! ஜவுளி, தங்கம், பட்டாசு அபார விற்பனை!!

Diwali business in Tamil Nadu crossed Rs.60 thousand crores

Tamilnadu: இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜவுளி, தங்கம், பட்டாசு விற்பனை ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் கோலாகலமாக கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி. தமிழகத்தில் மட்டும் இந்த தீபாவளி பண்டிகைக்கு தங்கம், ஜவுளி, பட்டாசு விற்பனை ரூ. 60 ஆயிரம் கோடியை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் தீப ஒளி என்கிற தீபாவளி திருநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் நோன்பு இருப்பவர்கள் வியாழக்கிழமையும் இல்லாதோருக்கு … Read more

இவர்களுக்கு இனிமேல் மின் இணைப்பு வழங்க கூடாது!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Electricity connection should not be provided to them

chennai: பொது புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்படும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது. திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த பெருமாள் சாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்ட கடைகளுக்கு மின் விநியோகம் வழங்க கூடாது என மின்சார வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை சாலைகள் நீர்நிலைகள் வாய்க்கால்கள் ஓடைகள் மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா … Read more

இக்கட்டான நிலையில் உள்ள இந்திய அணி!! ஆறுதல் வெற்றி பெறுமா எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!!

The Indian team is in dire straits

cricket: இந்திய-நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றிபெறுமா? இந்திய அணி. இந்தியா-நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் 14 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது. இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துள்ளது என்றே கூறலாம். இந்திய அணி இந்த தொடரை 0-2 என்ற நிலையில் இழந்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின்  முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. … Read more

ருதுராஜ் உடன் விளையாட மறுத்த சீனியர் பிளேயர்கள்!!இந்த போட்டியில் விளையாடுவதற்கு வலை பயிற்சி செய்வோம்!!

Senior players who refused to play with Ruduraj

Cricket: இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் ருதுராஜ் தலைமையிலான ஏ அணியுடன் விளையாட மறுப்பு. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள இந்திய ஏ அணியுடன் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் விளையாட இருந்த நிலையில் பிசிசிஐ இந்த போட்டியை ரத்து செய்துள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்கள் இந்த போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் இந்த போட்டியில் நாங்கள் விளையாடுவதற்கு நாங்கள் வலை பயிற்சி செய்வோம் என கூறியுள்ளனர். இந்திய அணி நியூசிலாந்து உடனான … Read more

வெளியானது அனைத்து ஐபிஎல் அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்!! வெளியேற்றப்பட்ட முக்கிய வீரர்கள்!!

The list of retained players of all IPL teams has been released

IPL:  அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியின் தக்கவைக்கப்பட்ட அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2025 ஐபிஎல் போட்டியானது மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இன்று ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து அணிகளும் தங்களின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்களின் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னை … Read more