அடை மழை போல் தொடங்கிய வாஷிங்டன் பேட்டிங்!! சட்டென நிறுத்திய ஆகாஷ் தீப் இறுதி போட்டியில் சொதப்பல்!!
CRICKET: அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் ரன் ஆட் ஆக்கிய ஆகாஷ் தீப். இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 263 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டத்தை முடித்த ஆகாஷ் தீப். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் நியூசிலாந்து அணி … Read more