2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து, அமலாக்கத்துறை (ED) அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக, கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் சக்திவேல், மேலும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கர் வசிக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். டாஸ்மாக் தலைமை … Read more

திமுகவை கை கழுவ தயாராகும் காங்கிரஸ்: பெரிய நங்கூரத்தை இறக்கும் அதிமுக – புரட்டப்படும் தமிழக அரசியல்!

திமுகவை கை கழுவ தயாராகும் காங்கிரஸ்: பெரிய நங்கூரத்தை இறக்கும் அதிமுக - புரட்டப்படும் தமிழக அரசியல்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக கிரிஸ் ஜோடங்கரை கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்தது. இந்த புதிய பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக மார்ச் 3ஆம் தேதி சென்னை வந்தார். அப்போது, சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள கன்னிமாரா ஹோட்டலில் அவருக்காக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கிரிஸ், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர். சென்னை பயணத்திற்கு முன், கோவாவில் இருந்தபோதே சிதம்பரத்துடன் தொடர்புகொண்டு, “சென்னையில் சந்திக்கலாம்” என சொல்லியிருக்கிறார். அதன்படி, மார்ச் … Read more

ஸ்கெட்ச் போட்டு தூக்கப்படும் செந்தில் பாலாஜி: சுற்றி வளைக்கப்பட்ட 3 முக்கிய புள்ளிகள் – அடுத்தது என்ன?

ஸ்கெட்ச் போட்டு தூக்கப்படும் செந்தில் பாலாஜி: சுற்றி வளைக்கப்பட்ட 3 முக்கிய புள்ளிகள் - அடுத்தது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தொடர்ந்து நடைபெறும் இந்த சோதனை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனைக்கு உள்ளான முக்கிய இடங்கள்: எம்.சி‌எஸ் சங்கர் ஆனந்த் வீடு – அரசு ஒப்பந்ததாரர் கொங்கு மெஸ் மணி வீடு – ராயனூர் பகுதி சக்தி மெஸ் கார்த்திக் வீடு – கோதை நகர் இந்த சோதனையில், கேரளா மற்றும் … Read more

ஐயோ என்னோட நிலமும் போச்சே! கிளாம்பாக்கத்திற்கு எதிராக கிளம்பும் ஜெகத்ரட்சகன் – என்ன ஆச்சு இப்போ?

ஐயோ என்னோட நிலமும் போச்சே! கிளாம்பாக்கத்திற்கு எதிராக கிளம்பும் ஜெகத்ரட்சகன் - என்ன ஆச்சு இப்போ?

சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை பாரிமுனையில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் உருவாக்கப்பட்டது. இது தாம்பரத்திற்கு 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயம்பேட்டுக்கு மாற்றாக கட்டப்பட்ட இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் 2023 டிசம்பர் 30 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடக்கத்தில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன, பின்னர் ஆம்னி பேருந்துகளும் இயங்கத் தொடங்கின. காலப்போக்கில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஏடிஎம்கள் … Read more

அடுத்த டெஸ்ட் கேப்டன் ராகுல்.. பும்ரா வேண்டாம்!! அப்புறம் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்!!

Rahul is the next Test captain

cricket: இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி அதிகமாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கேப்டன் கே எல் ராகுல் என குரல் எழுந்துள்ளது. இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரை முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றது. … Read more

ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!!  உச்சநீதிமன்றத்தில்  மனு!!

Governor RN Ravi should be sacked

தமிழ்நாடு: ஆளுநர் மற்றும் ஆளுங்கட்சி இடையே நடைபெற்று வரும் தள்ளுமுள்ளு காரணத்தால் பதவி விலக வேண்டும் என மனு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன என்றும், அவர் தமிழ்நாடு ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லை என்பதையும் காட்டுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆர்.என். ரவியின் பதவியேற்றதிலிருந்து, திமுக மற்றும் அவர் … Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை யார் அந்த சார்? என சட்டப்பேரவையில் திமுக-அதிமுக மோதல்!”

Who is the rape of the girl sir

politics: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் யார் அந்த சார் என்று அதிமுக வும் இவர்தான் அந்த சார் என திமுக வும் மோதிகொண்டன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அரசியல் தரப்பினரிடையே கடும் கருத்து பிரிவும் மோதல்களும் நிலவுகிறது. அதிமுக, திமுக இடையே மாறி மாறி குற்றச்சாட்டுகள் வலுத்து வருகிறது. திமுக சார்பில், அதிமுக பிரமுகர் சுதாகர் கைது மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் அவர் … Read more

இதனால் தான் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.. உண்மையை உடைத்த இந்திய வீரர்!! நடந்தது என்ன??

This is why Ashwin announced his retirement

cricket: இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் ஏன் திடீரென்று ஓய்வை அறிவித்தார் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் சமீபத்தில் நடந்து முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் முக்கிய வீரர்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியானது … Read more

விராட் க்கு தடை போடுங்க.. அவர் செய்ததை ஏற்றுகொள்ள முடியாது!! கொந்தளித்த இங்கிலாந்து வீரர்!!

Ban Virat

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் நடந்து கொண்டது குறித்து இங்கிலாந்து வீரர் கடுமையான விமர்சனம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்து. இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்கியது. ஆனால் இந்திய அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்த ஒரு போட்டியில் வென்ற காரணத்தால் மட்டுமே மீதி போட்டிகளில் … Read more

இதோட எல்லாம் முடிச்சிக்கலாம்.. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு!! காரணம் என்ன??

Fast bowler of Indian team retires

cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காமல் ஏராளமான வீரர்கள் இருந்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் இந்த வருண் ஆரோன். இவர் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐ பி எல் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் தற்போது அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் . இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கும் நிகழ்வு நடைபெற்று வருவது … Read more