தோனி எடுக்க போகும் அதிரடி முடிவு! 2025 ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணியில் இடம்பெறும் டுவிஸ்ட் !
2025 ஆம் ஆண்டுக்கான ஐ. பி. எல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் வருகின்ற நவம்பர் மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. கடந்த சில முன் தினங்களுக்கு முன் பி.சி.சி.ஐ ஏலத்திற்கான விதிமுறைகளை விளியிட்டது. இந்த விதி படி ஒரு அணியில் உள்ள வீரர்களை தக்க வைத்து கொள்ள ஏல தொகையை ரூ 100 கோடியில் இருந்து ரூ 120 கொடியாக உயர்த்தி உள்ளது. மேலும் தங்கள் அணிக்காக தக்க வைக்கப்படும் வீரர்கள் பட்டியலை இந்த மாத இறுதியில் … Read more