டி20  போட்டிகளில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே!!சிக்கந்தர் ராசா வின் அதிரடி ஆட்டம்!!

Zimbabwe holds the world record in T20 matches

Cricket: டி 20 போட்டிகளில்அதிகபட்ச ரன்களை கடந்து சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி  ஆடவர் டி 20 உலக கோப்பை ஆப்பிரிக்கா துணை பிராந்திய தகுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி அதிரடியாக விளையாடியது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. சிக்கந்தர் ராசா 33 … Read more

நான்கு பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம் நடத்தப்பட்டது எப்படி?? ஐகோர்ட் சரமாரி கேள்வி!!

How a fake NCC camp was conducted in four schools

போலி என் சி சி முகாம் மூலம் நடந்த பாலியல் தொல்லை குறித்து அந்த முகாம் நடத்தப்பட்டது எப்படி என்பது குறித்து நீதிபதி கேள்வி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் என் சி சி முகாம் நடைபெற்றது. இதில் 13 வயது மாணவி ஒருவர், போலி என் சி சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மேலும் பல மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக  தகவல் … Read more

எதிர்பார்த்த ஹீரோக்கள் திரைப்படம் வெளியாகவில்லை!! தீபாவளிக்கு  வெளியாகும் திரைப்படங்கள்!!

The expected heroes movie is not released

Cinema: பெரிய ஹீரோக்களின் திரைப்படம் வெளியாகவில்லை ஆனால் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் ஒரு  திரைப்படத்தை தீபாவளி, பொங்கல் சுதந்திர தினம், ஆயுத பூஜை போன்ற முக்கிய விழாக்கள் குறிவைத்து திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் அரசு விடுமுறை மற்றும் அனைவருக்கும் விடுமுறை என்ற காரணத்தால் இது போன்ற விழாக்களை குறிவைத்து திரையிடப்படுகின்றன. அப்போது திரைப்படமானது நல்ல வசூலை பெற வழி வகுக்கிறது. இது போன்ற விழாக்களில் முன்னணி நடிகர்களான ரஜினி … Read more

விராட் கோலியை மிஞ்சிய ரிஷப் பண்ட்!! ஐசிசி வெளியிட்ட புதிய தகவல்!!

Rishabh Pant surpasses Virat Kohli

cricket: விராட் கோலி இடத்தை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட் புதிய பட்டியல் வெளியீடு தற்போது இந்திய அணி நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தியாவில் சுற்றுபயனம்மேர்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வீர்கள் சரியாக பேட்டிங் செய்யத காரணத்தால் முதல் இன்னிங்க்ஸில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இரண்டாவது … Read more

ஐ பி எல் போட்டிகளில் இவர்களை வெளிவிட வாய்ப்பே இல்லை !!  5 முக்கிய வெளிநாட்டு வீரர்கள்!!

There is no chance for them to appear in IPL matches

Sports:எத்தனை கோடி கொடுத்தாலும் வீரர்களை வெளியிடாத அணிகள் மற்றும் முக்கிய வீர்கள் ஐபிஎல் 2025 ம் ஆண்டிற்கான சீசனுக்கான மெகா ஏலம்   வருகின்ற நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் எந்த அணியில் யார் யார் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள் யார் ஏலத்தில் பங்கு பெறுவார்கள் என்ற தகவல் வருகிற அக்டோபர் 31 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தக்க வைத்துக் … Read more

விளையாடியது 4 போட்டிகள் ஆனால் சம்பளம் 14 கோடி!! அதிர்ந்து போன ஐ பி எல் அணிகள்!!

Played 4 matches but salary 14 crores

IPL: மயங்க யாதவ் இதுவரை 4 ஐ பி எல் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார்.இந்த முறை அவருக்கு 14 கோடி சம்பளம். 2024 ஆண்டுக்கான ஐ பி எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக உள்ளூர் வீரராக களமிறங்கிய மயங்க யாதவ் இந்த சீசனில் வெறும் 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். இந்த நான்கு போட்டிகள் மட்டும் விளையாட காரணம் அவர் அந்த சீசனில் மட்டும் இரண்டு முறை காயமானார். அதனால் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் … Read more

இவர் நன்றாக விளையாடினால் டீம் தோற்கும்!!  கே எல் ராகுலை வெளியே அனுப்பிய LSG!!

LSG sent out KL Rahul

Sports:  கே எல் ராகுல் நன்றாக விளையாடினால் அணி தோற்கும் என LSG  அணியிலிருந்து நீக்கப்படுவதாக வெளியான தகவல். வருகிற நவம்பர் மாதம் ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் நடக்க உள்ளது அதற்கு முன் அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும். அதன்படி ஒரு சில அணிகள் அவர்களின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.இந்நிலையில் LSG அணி தங்கள் வீரர் பட்டியலை வெளியிடவில்லை. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி … Read more

இரண்டு மனைவி இருந்தால் யாருக்கு ஓய்வூதியம்?? மத்திய அரசு கொண்டு வந்த புதிய நடைமுறை!!

If you have two wives, who gets pension

Pension: இரு மனைவிகள் இருந்தால் அந்த ஓய்வூதியம் யாருக்கு என்பது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள அறிக்கை. பொதுவாக மதி அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால் இறந்தவரின் மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்களும் இறந்து இருந்தால் தகுதி இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த ஓய்வூதியம் வழங்கப்படும். அதே போல் இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. இதில் இரண்டு மனைவி இருந்து இரண்டு மனைவிகளும் ஓய்வூதியம் உரிமை … Read more

கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு!!  சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!!

Bengaluru is flooded due to heavy rains

Bangalore: கண் மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பெங்களூர் சரிந்த விழுந்த கட்டிடம். கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி அங்கன்வாடி மையங்கள்  போன்றவற்றிற்கு பெங்களூரு நகர்புற மாவட்ட துறை விடுமுறை அறிவித்திருக்கிறது.IT நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. பெங்களூரு … Read more

ஸ்ரேயஸ் ஐயரை முதலாவதாக தக்க வைக்க தயங்குகிறதா KKR!! கேப்டன்சியில் மாற்றம் ஏற்படுமா??

KKR reluctant to retain Shreyas Iyer first

Shreyas iyar: வருகின்ற 2025 ipl போட்டியில் ஷ்ரேயஸ் ஐயரை தக்க வைக்க தயங்குகிறது KKR அணி நிர்வாகம். அவரது கேப்டன்சியில் மாற்றம் ஏற்படுமா? இந்திய அணியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய வீரர்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் ஆட்டத்தில் வரிசையில் நடுவரிசை 3 அல்லது 4 வதாக களமிறங்குவார். ஆனால் இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும் காரணம் மற்றும் இவரின் சீரற்ற ஆட்டம் காரணமாக இந்திய அணியில் இவரின் இடம் கேள்வி குறியாகியுள்ளது. … Read more