நிவாரண நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதியும் கிடைத்துள்ளது நீதியும் கிடைத்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன்..!!
நிவாரண நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதியும் கிடைத்துள்ளது நீதியும் கிடைத்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன்..!! தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கியது குறித்து தமிழிசை செளந்தரராஜன் அளித்துள்ள விளக்கம் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தெலுங்கானாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு சென்ற தமிழிசை செளந்தரராஜனிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு அதிகமான திட்டங்களை வழங்கியுள்ளார் என்பது தான் உண்மை. நிதியை பொறுத்த வரை … Read more