தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி.- சி59 ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு!!

PSLV- C59 rocket launch postponed tomorrow due to technical glitch!!

உலகில் முதல் முறையாக, இரண்டு செயற்கைக்கோள்களான கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் ஆகியவை சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும். இதன் விளைவாக, இந்த ஜோடி ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக்கோளை போல செயல்படும். மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும். தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ‘புரோபா – 3’ என்ற பெயரில் இரு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது. இவை, சூரியனின் ஒளிவட்ட பகுதியை … Read more

தமிழக அரசு அறிவித்த நிவாரண நிதி போதுமானது அல்ல!! ராமதாஸ் வலியுறுத்தல்!!

The relief fund announced by the Tamil Nadu government is not enough!! Ramadas insist!!

சென்னை: அண்டை மாநிலத்தில் புயல் பாதிப்புக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30000 வழங்கும் போது தமிழகத்தில் வெறும் ரூ.6800 வழங்குவது நியாயமா என ராமதாஸ் கேட்டுள்ளார். அதன்படி அவர் நிவாரணம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2000, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6,800 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், இழப்பீட்டையும் ஒப்பிட்டால் மலைக்கும், … Read more

இன்னும் 6 நாட்களுக்கு தமிழகத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain in Tamil Nadu for next 6 days!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான … Read more

அரசு பணி ஓய்வு காலம் இனி 64 ஆக உயர்வு!! இந்த நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு!!

Govt retirement period increased to 64 This country's government action announcement!!

சிங்கப்பூர் சிட்டி: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், சிறு நகரம் மட்டுமே. அங்கு அதிகமாக  மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகியவை மொழிகளில் பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு நடைமுறைகள், திருமண வயது தள்ளிப்போவது, திருமணம் செய்து கொள்ளாதது போன்ற காரணங்களால், இங்கு இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் உடல் உழைப்புக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சூழலில், பணியாளர்கள் சட்டபூர்வமாக ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அரசு அறிவித்துள்ளது. … Read more

பள்ளிகல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!! செய்முறைத் தேர்வு ரத்து!!

Semester exam date change!! School Education Minister Announcement!!

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது வந்தது. அதன்  காரணமாக தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி   ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தனர். இதனால் பள்ளிகளில் மழை நீர் புகுந்தனர். இதனால் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டத்து. இதனால் டிசம்பர் மாதம் நடக்க இருந்த 10-ம், 11-ம், 12-ம் வகுப்பு  செய்முறை தேர்வுகள் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி நடங்க இருந்த … Read more

மிளகாய் மூட்டையில் கஞ்சா கடத்தல்!! தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது!!

Smuggling cannabis in a bag of chilli!! 3 people from Tamil Nadu arrested!!

சென்னை: ஒடிசா மாநில எல்லையில் இருந்து ஆந்திரா வழியாக, சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், செங்குன்றம் அடுத்த நல்லுார் சுங்கச் சாவடியில், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வந்த ஆந்திராவில் இருந்து மினி லாரியில் மிளகாய் மூட்டைகளை கொண்டுவந்தது. அந்த … Read more

திருகார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் திருவண்ணாமலையில் துவங்கியது!!

Thirukarthikai Deepam started at Tiruvannamalai with flag hoisting!!

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். ஒருவரிடமும் பேசாமல் , பிறரிடம் தானம் வாங்காமல், காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்கால்களுடன் நடந்து செல்லவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ … Read more

திருவண்ணாமலையில் எந்தந்த நாட்களில் கிரிவலம் சென்றால் நல்லது!!

Which days in Thiruvannamalai should you go to Krivalam!!

திருவண்ணாமலை: கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு  நிகழ்வு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்று வந்த பக்தர்கள் இப்போது பல்லாயிரக்கணக்கில்  பங்கேற்று வருகின்றனர். மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் … Read more

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கஞ்சா வழக்கில் கைது!!

Actor Mansoor Alikhan's son arrested in ganja case!!

  சென்னையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருகள் அதிகமாக கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகிறன்றனர். அதனை இரகசிய படையினர் கண்டுபிடித்து கைது செய்கின்றனர். அதோ போல் கேரளாவில் முன்னணி நடிகை விட்டில் போதைப்பொருள் வைத்துள்ளதாக ரகசிய தகவல் மூலம் சோதனை செய்தது. அதில் தடை செய்யப்பட மருத்துகளை பயன்படுத்தி வந்தது தெரிந்தது. கேரளா போலீஸ் அவரை கைது செய்துத்து. இந்த போதைப்பொருள் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிக்கு எந்த சமூக விரோதிகள் விநியோகம் செய்கின்றனர் … Read more

யாரு யாரு-க்கு வெள்ள நிவாரண நிதி கிடைக்கும்!! ஒரே குழப்பமா இருக்கு!!

Who will get the flood relief fund!! There is only confusion!!

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் … Read more