அமெரிக்க பாடப்புத்தகத்தில் இந்திய நபர்!! வன மனிதன்!!

Indian person in American textbook!! Forest Man!!

அசாமில் மரங்களை நட்டு வளர்த்து காட்டை உருவாக்கிய சாமானியரை குறித்த பாடம் அமெரிக்க பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அசாமில் கடந்த பல ஆண்டுகளாக பல இடங்களில் மரங்களை நட்டு காட்டை உருவாக்கிய இயற்கை ஆர்வலர் ஜாதவ் மொலாய் பாயெங். காடுகளை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து கடந்த 1979ம் ஆண்டு முதலாக அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றங்கரை பகுதியில் பல மரங்களை நட்டு வளர்த்தார். அவர் கடந்த பல ஆண்டுகளில் மொத்தமாக 550 ஹெக்டேர் அளவுக்கு அசாமில் காட்டை உருவாக்கியுள்ளார். … Read more

உயில்-னா இப்படி இருக்கனும்!! ரத்தன் டாடா எழுதியது!!

Will-na be like this!! Written by Ratan Tata!!

சமையல்காரர் முதல் பராமரிப்பாளர் சாந்தனு வரை அனைவருக்கும் சொத்தில் பங்கு. ரத்தன் டாடாவின் உணர்ச்சிமிக்க உயில். ரத்தன் டாடா தனது உயிலில் பல ஆண்டுகளாக அவருக்கு சேவை செய்தவர்களை குறிப்பிட்டுள்ளார். உள்ளபடியே இதற்கு தனி மனது வேண்டும். டாடா-விற்கு சமையல்காரராக பணியாற்றிய ராஜன் ஷா என்பவரின் பெயர் உயிலில் இருக்கிறது. ரத்தன் டாடா வளர்த்த டிடோ என்ற நாயை, ராஜன் ஷா-வே பராமரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என தனியாக பணம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கூலி படத்தின் புதிய போஸ்டர்!! லோகேஷ்கனகராஜ் வெளியிடு!!

New Poster of Coolie!! Publish Lokeshkanagaraj!!

தமிழ் சினிமாத்துறையில் மிக அதிகமாக வெற்றி படங்களை தற்போது கொடுத்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ் அவர்கள். அதில் அவர் கடந்த 2022-ம் ஆண்டு இயக்கிய கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு  மிக பெரிய வசூல்  சாதனைன் படைத்தது. அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான “லியோ” படத்தை இயக்கயுள்ளர். மேலும் இந்த படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வசூல்  சாதனைன் படைத்தது. இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்தின் 171-வது படமான … Read more

விஸ்வாசம், டான், மாதிரியான எமோசனல் வீக்னஸ் திரைப்படங்களில் அமரன்!!

Amaran in emotional weekly movies like Viswasam, Don, etc!!

சீதாராமம் படம் பார்த்து, அன்று இரவு முழுவதும் சரியான தூக்கம் இல்லை, காலையில்  கூட சீக்கிரமா கண் முழிபட்டு ‘ராம்’ னு சீதா கூப்பிடுகிற காட்சிதான் மனசுக்குள் அடிக்கடி வந்தவாரே இருந்தது, ராம், சீதா இருவரின் கதாபாத்திரங்கள் மனசுக்கு நெருக்கமானதால, அது ஒரு சாதாரண சினிமானு புரிஞ்சிக்கிர அளவுக்கு பக்குவம் இருந்தும் கூட இறுதியில ராமோட மரணத்தை மனசால ஏத்துக்க முடியல, இப்படி ஒரு சில கைவிட்டு எண்ணக்கூடிய திரைப்படங்கள் மாத்திரம்தான் எவ்வளவு காலம் ஆனாலும் மனசுக்கு … Read more

புல்லட் இரயில் பால கட்டுமான பணியில் வடமாநிலத்தவர் 3 பேர் பலி!!

3 people died in the construction of bullet train bridge

மும்பை முதல் ஆமதாபாத் வரை தற்போது புல்லட் இரயில் வழித்தடத்திற்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதில் ஆனந்த் மாவட்டத்தில் வதோதரா நகரில் வசாத் கிராமத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கட்டுமான பணிகள் மாஹி ஆற்றயொட்டி தற்காலிக கூடாரம் அமைத்தனர். இந்த கூடாரம் ஸ்டீல் மற்றும் கான்கிரீட் மூலம் கட்டி எழுப்பப்பட்டது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடிரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அந்த கூடாரத்தில் உணவு சாப்பிட சென்ற  4 தொழிலாளர்கள் … Read more

பெண்களை புகைப்படம் எடுப்பது குற்றம் இல்லை; பரபரப்பு கிளப்பிய நீதிமன்றம்!!

Photographing women is not a crime; The court created a sensation!!

கேரளா நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது அதில் பொது இடங்களில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளுடன் புகைப்படம் எடுப்பது ஐபிசியின் 354சி பிரிவின் கீழ் குற்றமாக கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. ஒரு பெண் தனது வீட்டின் முன்  நிற்கும் போது புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், குற்றம் கூறப்படவரின் எதிரான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. ஒரு பெண், பொது இடத்திலோ அல்லது திறந்த வெளியிலோ, முழுமையான தனியுரிமையை எதிர்பார்க்காமல், அவளது … Read more

சம்பளம் தர அரசிடம் பணம் இல்லை!! இழுத்து மூடும் அரசு பள்ளிகள்!!

Government has no money to pay salaries!! Government schools are closing down!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்; இந்த மாநிலத்தில் மொத்தம் 275 மனித வள மேம்பாட்டு தேசிய ஆணையம் பள்ளிகள் மற்றும் 541 ஆரம்ப பள்ளிகள்,  2,200 பெண்கள் சமூக பள்ளிகள் இயங்குகின்றனர். மேலும் இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியார்களுக்கு கடந்த 8 மாதம் சம்பளம் தரவில்லை. இந்த பணியில் இருப்பவருக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.36 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் கொடுப்பது ரூ.21 ஆயிரம் மட்டும் அதுவும் சரியாக கொடுப்பது … Read more

கணவர் செய்த வெறிச்செயல் இளம்பெண் கழுத்தில் சுத்துப்போட்ட அவரிவாள்!!

The young girl was stabbed in the neck by her husband's frenzy!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தா கீழத்தெருவை சேர்ந்தவர் செல்லகணேஷ் மகன் சுரேஷ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு சிவனம்மாள் (30) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு வழக்கம்போல சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆந்திரம் அடைந்த மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றவே … Read more

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழை அறிவிப்பு!!

Chance of heavy rain till 7 pm today in 12 districts!!

இதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் பருவமழை சரியாக பொய்யாமல் பொய்த்துப்போனது. ஆனால் தற்போது கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பொய்த்து வருகிறது. மேலும் இந்த மழை தென் மாவட்டங்கள் மற்றும் மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பொய்த்து வருகிறது. இந்த மழை வட மாவட்டத்தில் அதிகமாக பொய்த்து வருகிறது.  புதன்கிழமை, வியாழக்கிழமை நாட்களில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று … Read more

ஒற்றை தலைமையில் ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம்!!

eps

வருகிற 2026-ஆம் ஆண்டில்  சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில்  அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பேசக்கூடிய கருத்துக்கள், எடுக்கக்கூடிய முடிவுகளும் அதிமுகவின் எதிர்காலத்தை … Read more