ஐசிசி அறிவித்த சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணி! கேப்டன் பெயரே இல்லை

ஐசிசி அறிவித்த சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணி! கேப்டன் பெயரே இல்லை

ஒருநாள் தொடருக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணியை ஐசிசி அறிவித்துள்ளது.   இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஒரு நாள் தொடருக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.   இதில் கோப்பையை கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து லீக் சுற்றில் நடையை கட்டியது.   அதைத்தொடர்ந்து அரை இறுதி போட்டிகளில் ஆஸ்திரேலியாவை, … Read more

தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்க்கான முன்பதிவு 10 நிமிடத்தில் முடிந்தது!! கோவத்தின் உச்சியில் பொதுமக்கள்!!

Booking for special train to southern districts completed in 10 minutes!! Public at the top of Govt!!

சென்னை: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட் காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும் இந்த முன்பதிவு டிக்கெட் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிந்தது. ஆனால் சாதாரண பொது மக்கள் இப்படி வருடா வருடம் பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வத்ததற்கு கஷ்டப்படுவது தொடர்கிறது. ஆனால், அதை சரி செய்ய மத்திய மாநில அரசுகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் வருமானம் பார்க்கவே அரசுகள் விரும்புகின்றன. தென் மாவட்ட மக்கள் இங்கே வந்து குவிவதற்கு என்ன காரணம்? … Read more

இந்த அரிசியில் பொங்கல் வைத்தால் நாய் கூட திங்காது!! அரிசியில் வண்டுகள்!! கொதித்த திருப்பூர் மக்கள்!!

Even a dog can't eat Pongal in this rice!! Beetles in rice!! Boiled people of Tirupur!!

திருப்பூர்:   நேற்று முதல் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் இந்த இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டவில்லை. அதற்க்கு காரணம் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெறுவதால் இந்த பொங்கல் தொகுப்பு வழக்படவில்லை. மேலும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்க மேல் இடத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் இடங்களில் அதற்கான கூட்டம் இல்லாமல் காலியாக இருந்து வருகிறது. … Read more

இரண்டு கழகங்களிலும் “சார்கள்” அதிகம் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது!! இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!!

People understood that there are many "sirs" in both the clubs!! Memes that spread on the Internet!!

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விசாரணை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்டது. அதில் அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட போது  ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு நான் சொல்லும் சார் கூட நீ தனிமையில் இருக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார். இந்த செய்தி இணையத்தில் மிக வைரலக பரவியது. அதனை … Read more

கிடு கிடு என உயர்ந்தது தங்கத்தின் விலை!! இந்த வருடம் இறுதிக்குள் ரூ.90 ஆயிரத்தை தொடும்!!

The price of gold soared! It will touch Rs.90 thousand by the end of this year!!

சென்னை: தங்கம் என்றல் யாருக்குதான் அணிந்து கொள்ள ஆசை வராது. இந்த நகை அணியும் வழக்கம் ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது. அதன் படி ஆதிகாலத்தில் ஒரு சவரன் தங்கம் விலை இந்த காலத்து குழந்தைகளின் ஒரு நாள் உணவு வாங்கி உண்ணும் விலையாக இருந்து உள்ளது. ஆனால் தற்போது நகைகளின் விலையை கேட்டால் தலை சுட்டற வைக்கிறது. அதற்க்கு காரணம் தற்போது அனைத்து மக்களின் சேமிப்பாக தங்கம் ஒரு அங்கமாக வகிக்கிறது. இந்த நிலையில் தற்போது … Read more

மதுபானங்கள் மற்றும் பீர் விலை உயர்வு!! மது பிரியர்கள் அதிர்ச்சி!!

Liquor and Beer Price Hike!! Alcohol lovers shocked!!

பெங்களூரு: தற்போது கர்நாடகாவில் அரசு மதுபானங்களின் மீதான கலால் வரி பட்ஜெட்டில் உயர்த்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளின் விலை உயரும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே கலால் வரி உயர்த்தி பீர் விலையை மட்டும் அதிகரிக்க கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விலையானது வருகிற 20 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை முதல் விலை உயர்வு அமல்படுத்த உள்ளதாக கர்நாடகா … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விரும்பவில்லை!! அண்ணாமலை தகவல்!!

BJP does not want to contest Erode by-election!! Annamalai Information!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more

விடாமுயற்சி படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்!! ஜனவரி மாதம் இறுதிக்குள் திரைக்கு வரும்!!

'U/A' Certificate for Diligence!! It will hit the screens by the end of January!!

சென்னை: தல அஜித் குமாரின் 62-வது படம் “விடாமுயற்சி” ஆகும். இந்த படம் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஆரவ், ஆக்சன் கிங் அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் முக்கியனமான கதைகளத்தில் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்தது. அதுமட்டுமின்றி அஜித் குமாரின் அடுத்த படமான “குட் பேட் அக்லி” பொங்கலுக்கு வெளிவரும் நிலயில் இருந்தது. ஆனால் தற்போது விடாமுயற்சி வெளியாகும் என அதிகாரபூர்வமாக … Read more

ஈரோடு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத சூழல்!!

Pongal gift packages cannot be given to the people of Erode!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more

11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு!!

11th and 12th Class Students Exam Date Notification!!

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்கக உத்தரவிட்டுள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி முதல் … Read more