HMPV வைரஸ் அறிகுறிகள்!! அதனை தடுக்கும் வழிமுறை!! தவிர்க்க வேண்டியவை!!

HMPV Virus Symptoms!! How to prevent it!! Things to Avoid!!

HMPV வைரஸ் என்பது ஒரு சாதாரண வைரஸ் பாதிப்புதான். இதற்காக பொது மக்கள் அச்சம் பட தேவையில்லை. மேலும் இந்த வைரஸ் சிறிய குழந்தைகளை தான் நுரையிரலை பாதிப்படைய செய்கிறது. HMPV வைரஸ் அறிகுறிகள்; மூக்கடைப்பு மூக்கில் நீர் வடிதல் இருமல் மூச்சுவிடுவதில் சிரமம் மூச்சுத் திணறல் தொண்டை கரகரப்பு காய்ச்சல் தோல் தடிமன் HMPV வைரஸ் தடுக்கும் வழிமுறைகள்; சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால், இருமும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ள வேண்டும். சோப்பு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று தேதி அறிவிப்பு!! களமிறங்குமா அ.தி.மு.க!!

Erode East Constituency By-election Date Announcement Today!! A.D.M.K.

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான இடைத்தேர்தல் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தல் மற்றும் இல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைப்பெற இருக்கும் இடைத்தேர்தல் தேதிகளும் … Read more

இனி ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி!!

New facility of deed registration on Sunday too!!

சென்னை: தற்போது நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் கடந்த 2023-ம் ஆண்டு சார்- பதிவாளர் அலுவலகம் வழக்கம் போல திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செய்யப்பட்டு வந்தது. இதில் மக்களின் நலனில் அக்கறை கொண்ட திமுக அரசு விடுமுறை நாளன சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவித்து இருந்தது. அதன்படி சார்-பதிவாளர் அலுவலகம் பணியாளர்கள் இதற்க்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த வேலை நாட்களில் … Read more

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்!! நகை பிரியர்களுக்கு சந்தோஷம்!!

This is the right time to buy gold!! Joy for jewelry lovers!!

சென்னை: தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஏற்றம் ஏற்பட்டது.  புது வருடம் அன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 57 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்றுமுன்தினம்  ரூ.240 உயர்ந்து ஒரு சவரனின் விலை 57, 440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் 3/1/2025 அன்று தங்கத்தின் விலை கிடு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 640 உயர்ந்து … Read more

ஒரே நாளில் மோதும் “குட் பேட் அக்லி” மற்றும் “இட்லி கடை” திரைப்படம்!!

"Good Bad Ugly" and "Itli Kaada" movie clashing on the same day!!

சென்னை: நடிகர் அஜித் குமார் அவர்களின் 63-வது திரைப்படம் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர்  “குட் பேட் அக்லி” என சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வருடம் முதல், மற்றும் இரண்டாம் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டு அதிகமாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். … Read more

தல அஜித் குமார் “குட் பேட் அக்லி” வரும் ஏப்ரல் மாதம் ரலீஸ் தேதி அறிவிப்பு!!

Thala Ajith Kumar "Good Bad Ugly" release date announcement in April!!

சென்னை: தல அஜித் குமார் அவர்களின் 63-வது திரைப்படம் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர்  “குட் பேட் அக்லி” என சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தல அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வருடம் முதல், மற்றும் இரண்டாம் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டு அதிகமாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். … Read more

மதுரையில் நடைப்பெறும் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு!! இந்த போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது!!

The world famous Jallikattu held in Madurai!! Online booking for this tournament started today!!

மதுரை: தமிழகம் மற்றும் உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை  சிறப்பாக கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகை என்றால்  முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். ஜல்லிக்கட்டு போட்டி என்றால் முதலில் நினைவுக்கு வருவது மதுரை அவனியாபுரத்தில் நடப்பதுதான். இந்த போட்டியானது  பாரம்பரிய விளையாட்டாக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வருகிற 14 -ஆம் தேதி நடைபெறுகிறது. பாலமேட்டில் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்ததாக அலங்காநல்லூரில் 16-ஆம் தேதி … Read more

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி கனமழைக்கு பெய்யக்கூடும்!! வானிலை மையம் அறிவிப்பு!!

Tamil Nadu may get heavy rain on 10th!! Meteorological Center Announcement!!

தமிழகம், புதுவை:  தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வானிலை மையம் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளது. “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் (4-1-2025) நாளையும் (5-1-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். … Read more

10 பேர் கொண்ட கும்பல் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளையடித்தனர்!!

A gang of 10 members robbed a jewelery lending company of 30 kg of gold!!

ஒடிசா மாநிலம்: சம்பல்பூர் மாவட்டத்தில் புத்தராஜா என்ற பகுதியில் அமைந்துள்ளது தனியார்க்கு சொந்தமான தங்க நகைகடன் வழங்கும் நிறுவனம். இந்த நிறுவனம் வழக்கம்போல நேற்று காலை 10 மணிக்கு ஊழியர்கள் மூலம் திறக்கப்பட்டது. நிறுவனம் திறந்து சில நிமிடங்களில் அந்த நிறுவனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. மேலும் அவர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பணியாளர்கள் என அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை கயிறு மூலம் கட்டிபோட்டுள்ளனர். … Read more

வாடிக்கையாளரின் உரையாடல்களை ஒட்டு கேட்ட ஆப்பிள் நிறுவனம்!! அபராதம் ரூ.814 கோடி!!

Apple eavesdropped on customer conversations!! Penalty Rs.814 Crore!!

அமெரிக்கா: வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் உரையாடல்களை ஒட்டு கேட்ட வழக்கில் ஆப்பிள் நிறுவனம் ரூ.814 கோடி இழப்பீடு தர அமெரிக்க நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் மீது ஆக்சன் என்பவர்  நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.  2019 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில் 95 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.814 கோடி தொகையை செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். மேலும் அக்டோபர் 2019 ஆம் ஆண்டிற்கு முன்பு விதிகளை … Read more