சிக்கிய முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம்!! பயத்தில் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன்!!

Important documents and money stuck!! Kathir Anand and Duraimurugan in fear!!

காட்பாடி: காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீட்டில் சோதனை நடத்த காலை ஒன்பது மணிக்கு அதிகாரிகள் வந்த நிலையில் கதிர் ஆனந்த் வெளிநாடு சென்று இருப்பதால் வீடு பூட்டப்பட்டிருந்தது. வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசி அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேர காத்திருப்பதற்குப் பின் மதியம் 2 மணி அளவில் வீட்டை திறந்து சோதனையை தொடங்கினர். இதனுடைய தனது உறுப்பினரை உடன் வைத்துக்கொண்டு சோதனை நடத்தும்படி கதிர் ஆனந் கேட்டுக் கொண்டதால் வேலூர் … Read more

தமிழ்நாட்டில் “வாக்கிங் நிமோனியா” எனப்படும் நுரையீரல் தொற்று காய்ச்சல்அதிகம் பரவிவருகிறது!!

"Walking Pneumonia" is spreading in Tamil Nadu!!

தமிழகம்: தற்போது தமிழ்நாட்டில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டவருக்கு “வாக்கிங் நிமோனியா” எனப்படும் நுரையீரல் தொற்று காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது குளிர்காலம் என்பதால் குளிர்ந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் சளி அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் இதற்கிடையே ‘வாக்கிங் நிமோனியாவும்’ பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நோய் குறிப்பாக 5 வயது முதல் 17 வயது உட்பட்டவர்களுக்கு … Read more

கைது நடவடிக்கையில் இருந்து முழுவதுமாக தப்பிய அல்லு அர்ஜுன்!!

Allu Arjun escaped from arrest!!

ஹைதராபாத்: புஷ்பா-2 படம் பார்க்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகன் கூட்ட நெரிசலில் சிக்கினர். அதில் 35 வயது பெண் இறந்தார். மேலும் அவரது குழந்தை தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். மேலும் அவருக்கு ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனால் அல்லு அர்ஜுன் நிம்மதி அடைந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன் இவர் … Read more

தமிழகத்தில் இந்த மாதம் அரசு டாஸ்மாக் இரண்டு நாட்கள் விடுமுறை!!

Government Tasmac two days holiday in Tamil Nadu this month!!

சென்னை: தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய டாஸ்மாக்கில் தற்போது டிஜிட்டல் மாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கள்ளத்தனமாக விற்பனை செய்ய தடுக்கவும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதையும் தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் இந்த மாதத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருடத்தில் எட்டு நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படும் அதற்கு காரணம் முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கப்படும். … Read more

இளைஞர்களின் விரல்களை வெட்டி எதிர்காலத்தை பா.ஜ., அழித்து வருகிறது!! ராகுல் காந்தி குற்றசாட்டு!!

BJP is destroying the future by cutting the fingers of the youth!! Accusation of Rahul Gandhi!!

புதுடெல்லி: தற்போது உள்ள காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அரசு பணிக்கான தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் மூலம் இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது, பாஜக அரசு. இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: ஏகலைவனைப் போல், இளைஞர்களின் விரல்களை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை பா.ஜ., அழித்து வருகிறது. அரசு பணிகளுக்கு ஆட்களை எடுப்பதில் தோல்வி என்பது மிகப்பெரிய அநீதி. முதலில், பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை. அப்படி … Read more

தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு!!

Chance of heavy rain in Tamil Nadu from today till 9th!!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஒரு சில மாவட்டத்தில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை … Read more

கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பெண் பலி!! நடவடிக்கை எடுக்குமா அரசு?

Woman dies after drinking drinking water mixed with sewage!! Will the government take action?

சென்னை:  மாநகராட்சி ஒன்பதாவது வார்டு திருவொற்றியூர் குப்பம் அப்பர் நகரை சேர்ந்த 10 பேருக்கு நவம்பர் 29 இல் திடிரென  வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்களை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள். பின்னர் காலரா ஹாஸ்பிடலில் இந்த 10 நபர்களையும் அட்மிட் செய்யப்பட்டனர். மேலும் அதில் 5 பேர் நலமுடன் வீடு திருப்பினர். அதில் அட்மிட் செய்யப்பட்ட  65 வயதான ஒரு பெண் தீவிர மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் இன்று அதிகாலை … Read more

மும்பையில் பிறந்த கண்ணகி மதுரையில் சிலம்புடன் போராட்டம்!!

Kannagi who was born in Mumbai protested with Chilam in Madurai!!

மதுரை: விமான நிலையத்தில் குஷ்பு அளித்த பேட்டி: பா.ஜ., மகளிரணியை சேர்ந்தவர்களை பேரணிக்கு வர விடாமல் வீடு வீடாய் போய் கைது செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக எங்களால், பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை. எதற்கு எங்களை தடுக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம். மற்ற கட்சியினருக்கு அனுமதி கொடுக்கும் போது பா.ஜ.,வினர் சார்பில் பேரணி நடத்தும் போது எங்களை தடுக்கிறீர்கள். எதற்கு போலீசாரை ஏவி விடுகிறீர்கள். எங்களை எதற்கு கைது செய்து கொண்டு இருக்கிறீர்கள். … Read more

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில் விஜய் ஏற்ற உறுதிமொழி!!

Veeramangai Velu Nachiar's birthday promise to Vijay!!

சென்னை: பெண்களின் நலன் எப்போதும் காப்போம் என தவெக தலைவர் விஜய் அவார்கள் உறுதியளித்துள்ளார். இன்று வேலு நாச்சியார் பிறந்நாள் தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வை குறித்தி அவரது சமூக வலைதளத்தில் வெளியிட பதிவு பின்வருமாறு: ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு … Read more

தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை!! சர்வாதிகார ஆட்சி தான் குஷ்பு ஆவேசம்!!

DMK Did not work democratically during the regime!! Dictatorship is Kushbu's obsession!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் நீதி யாத்திரை இன்று சென்னையில் நடை பெறுகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்ல இருந்த போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றத்தை … Read more