சிக்கிய முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம்!! பயத்தில் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன்!!
காட்பாடி: காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீட்டில் சோதனை நடத்த காலை ஒன்பது மணிக்கு அதிகாரிகள் வந்த நிலையில் கதிர் ஆனந்த் வெளிநாடு சென்று இருப்பதால் வீடு பூட்டப்பட்டிருந்தது. வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசி அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேர காத்திருப்பதற்குப் பின் மதியம் 2 மணி அளவில் வீட்டை திறந்து சோதனையை தொடங்கினர். இதனுடைய தனது உறுப்பினரை உடன் வைத்துக்கொண்டு சோதனை நடத்தும்படி கதிர் ஆனந் கேட்டுக் கொண்டதால் வேலூர் … Read more