Breaking News, Cinema, News, State
விடாமுயற்சி: Sawadeeka பாடலின் லிரிக் வீடியோ மதியம் 1 மணிக்கு வெளியானது!!
Breaking News, Cinema, News, State
Breaking News, District News, News, State
Breaking News, District News, News, State
Breaking News, News, Politics, State
Breaking News, News, State
Breaking News, News, Politics, State
Breaking News, District News, National, News, State
Breaking News, District News, News, State
சென்னை: அஜித் குமார் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் விடா முயற்சி. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் ...
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநில முழுவதும் ...
புதுக்கோட்டை: மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. கடந்த 2022 டிசம்பர் 26-இல் இது சம்பவம் தெரியவந்தது. இது குறித்து சிபிசிஐடி ...
சென்னை: அம்பேத்கர் மீது மரியதை இருந்தால் திமுக அரசின் திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டுவதற்கு தயாராகிருகிறதா? பாமக நிறுவனர் ராமதாஸ் அவர் வெளியிட்ட அறிக்கை இந்திய அரசியல் ...
தமிழகம்: 2004-ம் ஆண்டு அன்று எழுந்த ஆழப்பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோரின் உயிரையும் உடமைகளையும் ஈவு இரக்கமின்றி தனக்குள் வாரிசு உருட்டிக் கொண்டது. மேலும் மீள முடியாத பெரும் ...
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட வெளியீடு சென்னையில் நாளை (27/12/2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரை நாள் மின்சார பராமரிப்பு ...
சென்னை: தமிழக அரசு கைத்தறி நெசவாளர்கள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழும் ஏழை எளிய மக்களுக்கு ...
பனையூர்: அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு அய்யா. சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். ...
நல்லக்கண்ணு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை; அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லக்கண்ணுவுக்கும் நூற்றாண்டு, இப்படி ஒரு பொருத்தம் ...
விருதுநகர் மாவட்டம்: ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த சுமார் 55 வயது உடைய மோகன்ராஜ். இராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார். அவர் ...