பெண்களே உங்கள் சின்ன மார்பகத்தை ஒரே நாளில் பெரியதாக்க ஆசையா? அப்போ இந்த பொருளை கொண்டு மசாஜ் செய்யுங்கள்!!

பெண்களே உங்கள் சின்ன மார்பகத்தை ஒரே நாளில் பெரியதாக்க ஆசையா? அப்போ இந்த பொருளை கொண்டு மசாஜ் செய்யுங்கள்!!

இன்று பெண்கள் தங்கள் மார்பக அளவை பெரியதாக மாற்ற சர்ஜரி செய்கின்றனர்.சிலர் ஊசி மூலம் தங்கள் மார்பக அளவை பெரியதாக்குகின்றனர்.இதனால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுகிறது.எனவே இயற்கையான முறையில் மார்பக அளவை பெரியதாக மாற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)முட்டைகோஸ் இலை – இரண்டு செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மார்பகத்தின் … Read more

இரவோடு இரவாக குதிகால் வெடிப்பு மறைந்து போக.. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் இந்த பொருளை சேர்த்து வெடிப்பில் பூசுங்கள்!!

இரவோடு இரவாக குதிகால் வெடிப்பு மறைந்து போக.. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் இந்த பொருளை சேர்த்து வெடிப்பில் பூசுங்கள்!!

கால் பாதங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாலும் பனி,கால்கள் அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் போன்ற காரணங்களாலும் வெடிப்பு ஏற்படுகிறது.இதனால் அரிப்பு,எரிச்சல் போன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது. அது மட்டுமின்றி குதிகாலில் வெடிப்பு உண்டானால் அவை அழகை கெடுத்துவிடும்.எனவே இந்த குதிகால் வெடிப்பை மறைய வைக்க இங்கு சொல்லப்பட்டுள்ள இயற்கை குறிப்பை பின்பற்றுங்கள். குதிகால் வெடிப்பு வர காரணங்கள்:- 1)குளிர்காலம் 2)கால் பாத அழுத்தம் 3)அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் 4)கால் பாத பராமரிப்பின்மை 5)கெமிக்கல் பயன்பாடு தேவையான பொருட்கள்:- … Read more

பொடுகு தொல்லை அடியோடு நீங்க எலுமிச்சை தோலுடன் இதை சேர்த்து 1 முறை தலையில் தடவுங்கள்!!

Mix this with lemon peel and apply it once on your scalp to get rid of dandruff completely!!

முடி உதிர்வு,பொடுகு பிரச்சனையை வீட்டு வைத்திய முறையில் சரி செய்வது எப்படி?? பலருக்கும் முடி உதிர்வு பொடுகு பேன் அரிப்பு, புழுவெட்டு போன்ற பிரச்சனைகள் காணப்படும். அவ்வாறு இருப்பவர்கள் கடைகளில் கிடைக்கும் பாராபின் சல்பேட் சேர்த்த ஷாம்புகள் வாங்கி பயன்படுத்துவதால் எந்த ஒரு பயனும் கிடைக்காது. மாறாக வீட்டிலே அதற்கேற்றார் போல் பொடி செய்த தடவி வர நல்ல மாற்றத்தை காண முடியும். இயற்கை முறையில் சித்த வைத்தியத்தை மேற்கொள்ளும் பொழுது நிரந்தர தீர்வும் காணப்படும். தேவையான … Read more

பெண்களே முகத்தில் உள்ள மீசை முடி உதிர.. இந்த பேஸ்டை மட்டும் பயன்படுத்துங்கள்!!

பெண்களே முகத்தில் உள்ள மீசை முடி உதிர.. இந்த பேஸ்டை மட்டும் பயன்படுத்துங்கள்!!

பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்ந்து அவர்களின் இயற்கை அழகை கெடுகிறது.இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் மாற்றம் என்று சொல்லப்படுகிறது.முகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகளை அகற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள பேஸ்டை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)பசும் பால் – ஒன்றரை தேக்கரண்டி தயாரிக்கும் முறை:- *ஒரு தேக்கரண்டி அளவு கஸ்தூரி மஞ்சள் தூளை கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும்.கஸ்தூரி மஞ்சள் தூள் இல்லையென்றால் சமையலுக்கு … Read more

மூக்கின் மேல் உள்ள பிளாக் மற்றும் வொயிட்ஹெட்ஸ் நீங்க.. இந்த பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்!!

மூக்கின் மேல் உள்ள பிளாக் மற்றும் வொயிட்ஹெட்ஸ் நீங்க.. இந்த பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்!!

நம் முக அழகை அதிகரித்து காட்டும் மூக்கின் மீது கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் இருந்தால் அதை நீக்கிவிடுவது நல்லது.இல்லையென்றால் அவை நம் முகத்தின் அழகையே கெடுத்துவிடும்.மூக்கின் மீது காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அழகு குறிப்பை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – இரண்டு தேக்கரண்டி 2)அரிசி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **முதலில் இரண்டு தேக்கரண்டி பச்சை பயறை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் … Read more

வறண்ட பனி காலத்தில் உங்கள் முகம் மிருதுவாக.. கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

வறண்ட பனி காலத்தில் உங்கள் முகம் மிருதுவாக.. கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

சரும அழகை பராமரிக்க இரசாயனப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.இயற்கை பொருட்களை கொண்டு சரும அழகை மேம்படுத்துங்கள்.இயற்கை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கங்கள் ஏற்படுவது கட்டுப்படும். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை மடல் – ஒன்று 2)எலுமிச்சம் பழம் – ஒன்று 3)காஸ்டிக் சோப் – 100 மில்லி 4)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி 5)வேப்பிலை – இரண்டு கொத்து செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதில் இருக்கின்ற ஜெல்லை … Read more

பால் போன்ற வெண்மை நிற பற்களை பெற.. இந்த மூலிகை பல் பொடியை பயன்படுத்துங்கள்!!

பால் போன்ற வெண்மை நிற பற்களை பெற.. இந்த மூலிகை பல் பொடியை பயன்படுத்துங்கள்!!

நம் பற்களில் மஞ்சள் கறைகள் தென்பட்டால் அவை நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.பல் மஞ்சள் கறையால் சிரிக்க மற்றும் பேசு தயக்கம் ஏற்படும்.இதனால் நாளடைவில் தன்னம்பிக்கை தானாக குறைந்துவிடும். எனவே இயற்கையான முறையில் பற்களில் காணப்படும் மஞ்சள் கறையை போக்க மஞ்சள்,கொய்யா இலை,வேப்பிலை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி பற்பொடி தயாரித்து பல் துலக்குங்கள். தேவைப்படும் பொருட்கள் பட்டியல்: 1)பேக்கிங் சோடா பவுடர் – ஒரு தேக்கரண்டி 2)மஞ்சள் கிழங்கு பவுடர் – அரை தேக்கரண்டி 3)கொய்யா இலை பவுடர் … Read more

நீளமான முடி வளர்ச்சிக்கு எண்ணெய் வேண்டாம்!! இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிடுங்க போதும்!!

நீளமான முடி வளர்ச்சிக்கு எண்ணெய் வேண்டாம்!! இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிடுங்க போதும்!!

தலைமுடி கருமையாகவும்,நீளமாகவும் இருப்பதை தான் பெண்கள் விரும்புகின்றனர்.ஆனால் இக்காலத்தில் சிலருக்கு மட்டுமே நீளமான முடி வளர்ச்சி இருக்கின்றது.மோசமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையால் பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றனர். முடி உதிர்வு ஏற்பட காரணங்கள்: **மன அழுத்தம் **ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் **கெமிக்கல் பயன்பாடு **தூக்கமின்மை **முடி பராமரிப்பின்மை உங்களுக்கு முடி உதிர்வு அதிகரித்தால் தாமதிக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை செய்து பலனடையுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ராகி – ஒரு கப் 2)பாதாம் … Read more

10 நாளில் தீர்வு.. முடி உதிர்வு பொடுகு பிரச்சனைக்கு தேங்காய் எண்ணைய்யுடன் இதை மட்டும் சேர்த்து தடவுங்கள்!!

10 day solution.. Just apply this with coconut oil for hair loss dandruff problem!!

Hairfall Problem: முடி உதிர்வு, பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகள் குணமாக இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி? ஆண் பெண் என இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை என்பது காணப்படும். குறிப்பாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். முதலில் ரத்த ஓட்டம் ஆனது நமது தலைப்பகுதிக்கு நன்றாக செல்ல சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேற்கொண்டு அதிகப்படியான மனசோர்வு மற்றும் மன அழுத்தம் இருப்பதை தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் தாண்டி நாம் எடுத்துக் கொள்ளும் … Read more

உடலில் வியர்வை நாற்றம் இனி வீசாமல் இருக்க.. இந்த கிழங்கு பொடியை பூசி குளிங்க போதும்!!

உடலில் வியர்வை நாற்றம் இனி வீசாமல் இருக்க.. இந்த கிழங்கு பொடியை பூசி குளிங்க போதும்!!

மனித உடலில் அக்குள் மற்றும் அந்தரங்க பகுதியில் வெளியேறும் வியர்வை அதிக துர்நாற்றத்தை உண்டாக்கும்.இந்த வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெற இந்த பொடியை உடலில் பூசி குளிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)கோரைக்கிழங்கு – ஒரு கைப்பிடி 2)மஞ்சள் கிழங்கு – 20 கிராம் 3)சந்தன கட்டை – ஒன்று செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி கோரைக்கிழங்கை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு 20 கிராம் அளவிற்கு மஞ்சள் கிழங்கை காய வைத்து … Read more