பற்களில் படிந்துள்ள கடினமான கறைகளை இரண்டே நிமிடத்தில் போக்கும் ஹோம் ரெமிடி!!

To remove hard stains from teeth

பல் ஆரோக்கியம் என்பது அனைவரும் முக்கியமான ஒன்று.ஆனால் உங்களில் சிலருக்கு பற்களில் கற்கள் படிந்து பார்க்க அசிங்கமாக இருக்கும்.இந்த கறைகளால் வாய் துர்நற்றம் ஏற்படக் கூடும்.எனவே வீட்டு வைத்தியம் மூலம் இதற்கு தீர்வு காண்பது நல்லது. *பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன் *எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் *எலுமிச்சை தோல் ஒன்று ஒரு பவுலில் பேக்கிங் சோடா அரை ஸ்பூன் சேர்க்கவும்.பிறகு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை வைத்து பற்களை … Read more

வயது 30 கூட தாண்டல.. ஆனால் முகத்தில் சுருக்கம் தென்படுதா? இந்த க்ரீம் யூஸ் பண்ணுங்க போதும்!

Not even 30 years old.. But do you have wrinkles on your face? Just use this cream!

பெண்கள் முக அழகை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.இதற்காக ஆபத்தை விளைவிக்கும் இரசாயன கலந்த க்ரீமிகள்,பேஸ் வாஸ்,பேஸ் பேக் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.இதனால் இளம் வயதிலேயே முகச் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை அடைகின்றனர்.இந்த சரும பாதிப்புகளை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள பயனுள்ள குறிப்பை பின்பற்றி பலனடையவும். தேவையான பொருட்கள்: 1)கற்றாழை ஜெல் 2)தேங்காய் எண்ணெய் செய்முறை: கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல் இதற்கு பயன்படுத்தக் கூடாது.இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கற்றாழை ஜெல்லை தான் பயன்படுத்த … Read more

கருப்பான உதடு சிவப்பாக மாற இந்த ஆயிலை ஒரு முறை தடவுங்கள்!! 

Apply this oil once to turn dark lips red!!

பெண்களின் முகத்தை அழகாக காட்டுவதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும்.இதனால் செயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட லிப் ஸ்டிக்ஸை பயன்படுத்துவர்கள்.இதனால் கருமை உதடு தற்காலிகமாக சிவப்பாக தெரியும்.கருமையான உதடுகள் நிரந்தரமாக சிவப்பாக தெரிய இந்த வீட்டு டிப்ஸை ட்ரை பண்ணவும். 1)தேங்காய் எண்ணெய் 2)எலுமிச்சை சாறு இரவு நேரத்தில் இந்த ரெமிடியை ட்ரை செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.ஒரு கிண்ணத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு … Read more

ஆண்களே தாடி முடி காடு மாதிரி வளரணுமா? இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

Do men want their beards to grow like wild hair? Try this home remedy!!

  ஆண்களுக்கு அழகே அவர்களுக்கு மீசை மற்றும் தாடை தான்.பெண்களுக்கு தாடி மீசை வைத்திருக்கும் ஆண்களை தான் பிடித்திருக்கிறது.இன்று ஆண்கள் பலர் தாடி மீசையை அடர்த்தியாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.இருப்பினும் அனைவராலும் அடர்த்தியான தாடி மீசையை வளர்க்க முடிவதில்லை. தாடி முடி குறைவாக உள்ள ஆண்கள் அதை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. 1)விளக்கெண்ணெய் தாடி முடியை அடர்த்தியாக வளர வைப்பதில் விளக்கெண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது.தினமும் தாடி முடிகளுக்கு விளக்கெண்ணைய் வைத்து … Read more

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? இந்த ஒரு பொருள் இருந்தால் சருமம் பொலிவு பெறும்!!

Do you have oily skin? Skin will glow with this one product!!

முகத்தில் எண்ணெய் வழிந்தால் அழகு குறைந்து அசௌகரியத்தை ஏற்படுத்தும்.முகத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் பருக்கள்,அழுக்குகள்,கட்டிகள் உருவாகி தொந்தரவுகளை கொடுத்துவிடும்.இந்த எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து தீர்வு காண்பது நல்லது. 1)கற்றாழை ஜெல் பிரஸ் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து க்ரீம் பதத்திற்கு கலந்துவிடவும்.பிறகு இதை முகத்திற்கு அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வழிவது கட்டுப்படும். … Read more

சரும அழகை கெடுக்கும் மருக்கள்! இதை உதிர செய்யும் எளிய வழிகள் இதோ!!

Warts that spoil the beauty of the skin! Here are the easy ways to get rid of it!!

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை மருக்கள்.உடலில் கை,கால்,வயிறு,முதுகு,உள்ளங்கை,முகம்,மூக்கு,கழுத்து என்று அனைத்து இடங்களிலும் மருக்கள் தோன்றுகிறது.சிலருக்கு மச்சம் போன்ற மருக்கள் இருக்கும்.சிலருக்கு சிறிது சிறிதாக மருக்கள் இருக்கும். கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் இணைந்து சருமத்தில் மருக்களை உருவாக்குகிறது.மருக்களால் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் அவை அழகை கெடுக்கும் என்பதால் இயற்கை பொருட்களை கொண்டு அதில் நீக்குவது நல்லது. மருக்களை அகற்றும் இயற்கை வழிமுறைகள்: 1)இஞ்சி ஒரு இஞ்சி துண்டை தோல் சீவிட்டு துருவிக் கொள்ளவும்.பிறகு இதை உரல் … Read more

கால் பாதத்தில் ஏடு ஏடாக வெடிப்பு இருக்கா? இந்த மருந்தை அங்கு தடவி பலனடையுங்கள்!!

Do you have blisters on your feet? Apply this medicine there and reap the benefits!!

கால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை அடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி பலன் பெறவும். தீர்வு 01: பப்பாளி துண்டுகள் பால் ஒரு கீற்று பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போடவும்.பிறகு அதில் சிறிதளவு பால் சேர்த்து க்ரீம் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் கால்களை 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.பிறகு ஒரு பிரஷ் பயன்டுத்தி கால்களை தேய்த்து சுத்தப்படுவதும். … Read more

தளர்ந்து தொங்கும் மார்பகத்தை சிக்குன்னு 1 வாரத்தில் மாற்ற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

Follow these tips to get rid of sagging breasts in 1 week!!

பெண்களுக்கு அழகு அவர்களின் மார்பகங்கள்.இது சுரப்பி மற்றும் கொழுப்பு திசுக்களை கொண்டிருக்கிறது.மார்பகங்கள் வடிவம் தளர்ந்து தொங்கும் போது உடலின் தோற்றம் மற்றும் மனதை அது பெரிதளவில் பாதிக்கும்.இன்று பெரும்பாலான பெண்களுக்கு இளம் வயதிலேயே மார்பகங்கள் தொங்கிவிடுவதால் அவர்களின் தன்னம்பிக்கை குறைகிறது. தளர்ந்து தொங்கும் மார்பகங்களுக்கான காரணங்கள்: 1)மன அழுத்தம் 2)தாய்ப்பால் ஊட்டல் 3)மாதவிடாய் கோளாறு 4)உடல் பருமன் 5)கொலாஜன் குறைபாடு 6)புகைப்பழக்கம் 7)பரம்பரைத் தன்மை தொங்கும் மார்பகத்தை இயற்கை வழியில் சரிசெய்வது எப்படி? *மாதுளை பழ தோல் … Read more

பேட் வைத்த ப்ரா அணியும் பெண்களாக இருந்தால்.. இந்த விஷயத்தை மிஸ் பண்ணிடாதீங்க!!

If you are a woman who wears a padded bra.. don't miss this thing!!

நவீன உலகம் உடை நாகரிகத்தில் புதுமையை கண்டு வருகிறது.பெண்கள் தாங்கள் அணியும் உடைகள் அழகாக வெளிப்பட ப்ரா எனும் மேல் உள்ளாடை அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மார்பகத்தை அழகாக எடுப்பாக காட்ட ப்ரா அணியப்படுகிறது.ப்ளன்ச் ப்ரா,மினிமைசர் ப்ரா,டி ஷர்ட் ப்ரா என்று பல வகைகள் இருக்கிறது.இதில் பேட் ப்ராக்களை பெரும்பாலான பெண்கள் விரும்பி அணிகின்றனர்.ப்ராவில் தொப்பி அதாவது தடிமனான கப் வைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். பேட் வைத்த ப்ரா அணிய எளிதாகவும்,சௌகரியத்தையும் கொடுக்கும் என்பதால் பருவம் அடைந்த குழந்தைகள் … Read more

கண் கண்ணாடி அணிந்து மார்க் வந்ததை எளிமையாக நீக்க இதை மட்டும் வீட்டில் செய்யுங்கள்!!

Just do this at home to easily remove eyeglass marks!!

உடலில் கண்கள் மிகவும் முக்கியமான உறுப்பாகும்.ஆயுள் முழுவதும் கூர்மையான கண் பார்வை இருக்க வேண்டியது அவசியம்.ஆனால் இன்று பலரும் கண் பார்வை குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.நம் தாத்தா பாட்டி காலத்தில் 70 வயதிலும் கூர்மையான கண் பார்வை கொண்டிருந்தனர்.ஆனால் தற்பொழுது சிறு குழந்தைகள் கூட கண் பார்வை குறைபாட்டால் கண்ணாடி அணிந்து வலம் வருகின்றனர். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்,கண் பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.இதனால் நீண்ட காலமாக கண்ணாடி அணியும் பழக்கம் இருப்பவர்களுக்கு … Read more