நம்புங்க இந்த இரண்டு காயை ஜூஸாக அரைத்து குடித்தால்.. சீக்கிரம் கருத்தரிப்பீங்க!!

Photo of author

By Divya

நம்புங்க இந்த இரண்டு காயை ஜூஸாக அரைத்து குடித்தால்.. சீக்கிரம் கருத்தரிப்பீங்க!!

Divya

ஒவ்வொரு பெண்ணும் திருமணத்திற்கு பிறகு தாய்மையை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.சிலருக்கு தாய்மை சீக்கிரம் கிடைக்கிறது.ஆனால் ஒருசிலருக்கு கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,மேலும் சில உடல் நலப் பிரச்சனை காரணமாக கருத்தரித்தல் தாமதமாகிறது.

தற்பொழுது பின்பற்றி வரும் ஆரோக்கியம் இல்ல உணவுமுறை பழக்கமும் கருத்தரித்தலை தாமதப்படுத்துகிறது.நீண்ட வருடங்களாக கருத்தரிக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் விரைவில் தாய்மை அடைய மாதுளை,நெல்லிக்காயில் ஜூஸ் செய்து பருகலாம்.

மாதுளை மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டை ஜூஸாக அரைத்து குடித்தால் கருப்பை வலிமை அதிகரிக்கும்.கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்க இந்த ஜூஸ் செய்து குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)மாதுளம் பழம் – ஒன்று
2)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
3)தண்ணீர் – ஒரு கப்

பயன்படுத்தும் முறை:-

1.மாதுளம் பழம் ஒன்றை எடுத்து நறுக்கி அதன் விதைகளை தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.அடுத்து இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு தூண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

2.இந்த இரண்டு காய்களையும் மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.பிறகு இந்த ஜூஸில் தேன் கலந்து காலையில் குடிக்க வேண்டும்.தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் கருப்பையில் உள்ள அழுக்குகள் நீங்கும்.கருப்பை வலிமை அதிகரிக்க,மாதவிடாய் சரியாக வர இந்த ஜூஸ் செய்து குடிக்கலாம்.

மற்றொரு தீர்வு:

தேவைப்படும் பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம் – நான்கு
2)தேன் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

1.நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.இந்த சின்ன வெங்காயத் துண்டுகளை கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

2.பிறகு இதை மென்று சாப்பிட வேண்டும்.சின்ன வெங்காயம் கருப்பையில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது.தரமான கருமுட்டை வளர்ச்சிக்கு சின்ன வெங்காயத்தை தொடர்ந்து ஒரு மாதம் காலையில் சாப்பிட வேண்டும்.