திருமணம் ஆகாத பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; உரிமை தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!

திருமணம் ஆகாத பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; உரிமை தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் திருமணம் ஆகாமல் 50 வயதை கடந்த ஏழை எளிய பெண்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்க இருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் 50 வயதை கடந்த திருமணமாகாத பெண்கள் மாதம்தோறும் 400 ரூபாய் உதவித்தொகை பெற முடியும். அந்த தொகை தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பலரும் அறியாத நிலையில் குடும்பத்திலோ அல்லது அக்கம் பக்கத்திலோ … Read more

மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால். பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி … Read more

மகளிர் சுய உதவி குழுவில் இருக்கீங்களா; பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் உடனே அப்ளை பண்ணுங்க!

மகளிர் சுய உதவி குழுவில் இருக்கீங்களா; பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் உடனே அப்ளை பண்ணுங்க!

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் பெண்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பெண்கள் எதிர்பாராத அளவிற்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும் நிலையில் கடன்கள் பயிற்சிகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர். மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக சிறுசேமிப்பு மற்றும் கடன் வசதிகள் மூலம் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கவோ வருமானம் பெற உதவுகின்றன. கிராமப்புறங்களில் வறுமையில் இருக்கக்கூடிய … Read more

ஆதாரில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்; இனி ஸ்கேன் செய்தால் போதும்!

ஆதாரில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்; இனி ஸ்கேன் செய்தால் போதும்!

ஒவ்வொருவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. ஆதாரம் இருந்தால் நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் நிலை உருவாகியுள்ளது. ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கு என எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாளமாக மாறி வருகின்றது. ஆனால் சில சமயங்களில் ஆதார் அட்டையை கையில் எடுத்துச் செல்ல முடியாததால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை தீர்ப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. … Read more

மகளிருக்கு அடித்த ஜாக்பாட்; உங்களுக்காக காத்திருக்கும் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

மகளிருக்கு அடித்த ஜாக்பாட்; உங்களுக்காக காத்திருக்கும் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட ,சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளை தடுக்கவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் வள்ளியூர் ஒருங்கிணைந்த … Read more

பாமக இருக்கும் கூட்டணியை திரும்பி கூட பார்க்க மாட்டேன்; விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!

பாமக இருக்கும் கூட்டணியை திரும்பி கூட பார்க்க மாட்டேன்; விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!

விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டேன் என கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார். அன்புமணிக்கு அறிவுரை கூறும் வகையில் திருமாவளவன் பேசியது மகிழ்ச்சி அளிபதாக இருக்கும் நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை முரண்பாடு, ஆதரவு இருக்கும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்பு மணிய இடையில் மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் அடுத்த கட்டத்தின் உச்சத்தை எட்டி வருகின்றது. ராமதாஸ் ஒரு … Read more

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இது அவசியம் கிடையாது; நீதிபதி உத்தரவு!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இது அவசியம் கிடையாது; நீதிபதி உத்தரவு!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வரக்கூடிய பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்கி வர வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் வந்து உத்தரவினை எதிர்த்து இந்து முன்னணி சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் … Read more

சின்னத்தம்பி செஞ்ச சாதனையை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாது! நடிகர் பிரபு ஒரு பார்வை!

சின்னத்தம்பி செஞ்ச சாதனையை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாது! நடிகர் பிரபு ஒரு பார்வை!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனின் மகனாக அறிமுகமாகி பின்னர் படிப்படியாக தன்னுடைய நடிப்பு திறமையால் உயர்ந்து தற்போது குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் நடிகர் பிரபு. இவரை ஒரு போலீஸ் ஆபிசர் ஆக்குவது தான் தந்தை சிவாஜியின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால் பிரபுவின் சித்தப்பா சண்முகம் இவரை சினிமாவில் நடிக்க வைக்க ஆசைப்பட்டு சங்கிலி என்ற படத்தில் சிவாஜியுடன் நடிக்க வைத்தார். இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 230 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். 140 படங்களுக்கு மேல் … Read more

நீ எல்லாம் கிராமத்து கதை பண்ணத்தான் லாயக்கு! சிட்டி சம்மந்தமான படத்தை எடுக்க நீ சரிப்பட்டு வரமாட்ட! சிகப்பு ரோஜாக்கள் குறித்து மனம் திறந்த பாரதி ராஜா!

Bharathiraja opens up about Sigappu Rojakkal!

இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அதுவும் அவரது ரெண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் ஒரு வருடத்திற்கு மேலே சென்னை தேவி தியேட்டரில் ஓடி இருக்கிறது. அந்த காலகட்டத்தில் இவர் கிராமத்து பின்னணி கொண்டவர், இவரால் வெறும் கிராமத்து பின்னணி கொண்ட படங்கள் எடுத்து தான் வெற்றி பெற முடியும். சிட்டி பின்னணி கொண்ட படங்களை எடுக்க சரிப்பட்டு … Read more

2026 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு கட்டாய ABS மற்றும் இரட்டை ஹெல்மெட் – புதிய உத்தரவு!

2026 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு கட்டாய ABS மற்றும் இரட்டை ஹெல்மெட் – புதிய உத்தரவு!

இந்தியாவில் வாகனப் பாதை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. 2026 ஜனவரி 1 முதல், புதிய இருசக்கர வாகனங்களில் (ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்) கட்டாயமாக ABS (Anti-lock Braking System) பொருத்தப்பட வேண்டும் என்றும், வாங்கும் ஒவ்வொரு வாகனத்துக்கும் 2 BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலை? தற்போது, 125ccக்கு மேற்பட்ட வாகனங்களுக்கே மட்டுமே ABS கட்டாயம். இதனால், சுமார் … Read more