Blog

இரண்டு நிமிடத்தில் உடல் சூடு சர்ருன்னு இறங்க.. இதை அரைத்து பூசி குளிக்கலாம்!!
இந்த வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க குளியல் அவசியமான விஷயமாக இருக்கிறது.கற்றாழை,வெந்தயம்,நெல்லிக்காய் போன்ற பொருட்களை அரைத்து குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும். வெயிலில் உடல் சூடு ...

இதை சாப்பிட்டால் மாத்திரை இல்லாமல் சுகர் லெவலை நொடியில் கட்டுப்படுத்தலாம்!!
நம் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது உணவுமுறை பழக்கம்தான்.இப்பொழுது நாம் சாப்பிடும் உணவுகளில் ஆரோக்கியத்தை தேடி ...

கருப்பட்டியை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தலாமா? மருத்துவர்களின் உண்மை விளக்கம் இதோ!!
நாம் சாப்பிடும் இனிப்புகளில் சர்க்கரை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித இனிப்பு பொருள்தான் சர்க்கரை.வெள்ளை சர்க்கரையை வைத்து பல வகையான இனிப்புகள் செய்யப்படுகிறது. இந்த ...

பூஜை அறையில் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய சில விதிமுறைகள்..!!
தினமும் இறைவனை வழிபட்ட பிறகே அன்றாடக் கடமைகளைத் தொடர்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். குடியிருப்பது சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, ...

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறுநீரை ஊற்றினால்.. வாதம் கபம் பித்தம் இருப்பதை கண்டறியலாம்!!
உடலில் வாதம்,பித்தம்,கபம் இருப்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த வாதம்,பித்தம்,கபம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம். தேவையான பொருட்கள்:- ...

அடக் கடவுளே.. மலை நெல்லியை இப்படி சாப்பிடுவதால் ஒரு பயனுமே இல்லையா?
நாம் சாப்பிடும் கனிகளில் நெல்லிக்காய் அதிக வைட்டமின் சி சத்து கொண்டவையாக உள்ளது.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் ஒரு ...

இனி உப்பு வாங்கி வந்தவுடன் இதை மறக்காமல் செய்யுங்கள்!! இல்லையேல் ஆபத்து உங்களுக்குதான்!!
தற்பொழுது கல் உப்பு,தூள் உப்பு,இந்துப்பு போன்ற பல வகை உப்புகள் பயன்படுத்தப்படுபட்டு வருகிறது.உப்பில் சோடியம்,பொட்டாசியம்,கால்சியம்,சல்பர்,மெக்னீசியம்,ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. நாம் சாப்பிட வேண்டிய அறுசுவைகளில் உப்பும் ஒன்று.உணவிற்கு ...

உங்களுக்கு சுள்ளுனு கோபம் வருமா? அப்போ இந்த நோய்கள் சீக்கிரம் உங்களை வந்துசேரும்!!
மனிதர்களுக்கு கோபம் வருவது இயல்பான விஷயம்தான்.கோபத்தை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்த முடியாது.அதிக கோபம் ஒரு மனிதரையே அழித்துவிடும்.அதிக கோபத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மோசமான விளைவுகளை சந்திக்க ...

அமித்ஷாவுடன் கை கோர்த்த பழனிச்சாமி!.. தனிக்கட்சி துவங்கும் ஒ.பி.எஸ்?!…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவுடன் கிட்டத்தட்ட அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓபிஎஸ். அதிமுக ஆட்சியின் போது மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். சசிகலாவுடன் மோதல், ஜெ.சமாதியில் தியானம், பரப்பு ...

அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் பழனிச்சாமி முதல்வராக முடியுமா?.. ஒரு அலசல்!…
எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ...