அதிரடியாக உயரப்போகும் பேருந்து கட்டணம்.. விளக்கமளிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர்!!

The bus fare will increase dramatically.. Minister of Transport will explain!!

Tamilnadu Gov: கடந்த ஒரு வாரமாக இணையதளத்தில் பேருந்து கட்டணம் உயரப்போகிறது என்று செய்தி தான் பேசப்படுகிறது. இது ரீதியாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சமூக ஊடகமெங்கும் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப் படப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. ஆனால் அது முழுமையும் வதந்தி தான் தனியார் பேருந்து நிர்வாகம் தான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இது ரீதியாக நீதிமன்றம், மக்கள் கருத்தை கேட்டு தரவுகளை சேகரித்து … Read more

திமுக னா ஆளுநருக்கு “பயம்”.. அதனால் தான் உடனே ஒப்புதல் அளித்துவிட்டார்- ஸ்டாலின்!!

DMK was "feared" by the governor..that's why he gave his approval immediately- Stalin!!

DMK BJP: சட்டமன்ற பட்ஜெட் தாக்கலின் போது மாற்றுத்திறனாளிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நலத்திட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது. அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சி உள்ளிட்ட தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடாமல் நேரடியாகவே அவர்களை பதவியில் நியமிக்கலாம். இவ்வாறு அவர்களுக்கு முதன்மை உதவி செய்வதன் மூலம் மற்றவர்களைப் போல அவர்களையும் சம அளவில் நடத்துவது உறுதி செய்யப்படும். இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர் என் ரவியிடம் அனுப்பி வைத்தனர். முன்னதாகவே பல … Read more

மீண்டும் லாக்டவுன்!! 4 ஆயிரத்தை கடந்த கொரோனா.. ஒரே நாளில் அடுத்தடுத்து பலி!!

LOCKDOWN AGAIN!! Corona crossed 4 thousand.. one day after another death!!

Corona: 2019ஆம் ஆண்டு கடந்து கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேற்கொண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்களை பாதுகாக்கும் சூழல் உருவானது. பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமாகத்தான் இருந்தது. நாளடைவில் கொரோனா தடுப்பூசி கொண்டு வரப்பட்டு மக்களுக்கு செலுத்திய நிலையில் அதன் வீரியம் குறைந்து கட்டுப்பாடுகளும் தளர்வு செய்யப்பட்டது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மீண்டும் கொரோனாத் தொற்றின் வீரியமானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 4026 … Read more

தொழில் முனைவோர்களுக்கு லட்ச கணக்கில் கடன் உதவி.. தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

தொழில் முனைவோர்களுக்கு லட்ச கணக்கில் கடன் உதவி.. தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பாக திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் நிலையில் ஒரு மாநில … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு.. உடனே விண்ணப்பியங்கள்!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு.. உடனே விண்ணப்பியங்கள்!!

திமுக கடந்த தேர்தலின் பொழுது மகளிர்க்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் மகளிர் உரிமைத்தொகை அமல்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வந்த நிலையில் மகளிரின் வங்கி கணக்குகளில் நேரடியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தகுதியுள்ள சில பெண்கள் இந்த திட்டத்தில் இணையாமல் இருக்கின்றனர். குறிப்பாக விண்ணப்பம் பூர்த்தி … Read more

மாணவர்களை சந்திக்க தயாரான விஜய்…இரண்டாம் கட்ட மாணவர்கள் சந்திப்பு எப்போது தெரியுமா!!

மாணவர்களை சந்திக்க தயாரான விஜய்...இரண்டாம் கட்ட மாணவர்கள் சந்திப்பு எப்போது தெரியுமா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் மாணவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 தேர்தலுக்காக தன் கட்சியை தயார்படுத்தி வரும் நிலையில் பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மாணவர்களை முதற்கட்டமாக சந்தித்தார். இந்நிலையில் ஈரோடு, ராமநாதபுரம் மாவட்டங்களை … Read more

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்…50,000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்...50,000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழ்நாட்டில் 1992 ஆம் ஆண்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. பாலின பாகுபாட்டை கலைப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் அதிகாரமளித்தலை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்களும் தரமான கல்வியை தொடரவும், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக ஒற்றைப் பெண் குழந்தை இருக்கும் குடும்பங்களுக்கு நிலையான வாய்ப்புத் தொகையாக குழந்தையின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த வைப்புத் தொகையானது தமிழ்நாடு … Read more

இனி அரசு பள்ளி மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசலாம்… புதிய திட்டத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு!!

இனி அரசு பள்ளி மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசலாம்... புதிய திட்டத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. ஆங்கிலம் கற்கும் திறனில் தனியார் பள்ளிகளுடன் அரசு பள்ளி போட்டியிட முடியாத சூழல் இருப்பதன் காரணமாக பெற்றோர்கள் தனியார் பள்ளியை நாடி செல்கின்றனர். அரசு நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களின் ஆங்கில திறனை வளர்ப்பதற்காக லெவல் அப் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த … Read more

விஜய்யுடன் இணையும் அதிமுகவின் முன்னாள் கூட்டணி கட்சி!! டோட்டல் அப்செட்டில் EPS!!

விஜய்யுடன் இணையும் அதிமுகவின் முன்னாள் கூட்டணி கட்சி!! டோட்டல் அப்செட்டில் EPS!!

கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணம் செய்து வருகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் பொழுது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் புதிய தமிழகம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தோல்வியை சந்தித்தது. 2019 ஆம் மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக … Read more

சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…பொதுமக்கள் பீதி!!

சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி...பொதுமக்கள் பீதி!!

கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தவித்து வந்தனர். அதன் பிறகு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இந்தியா முழுவதும் இன்று காலை நிலவரப்படி சுமார் 3,961 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் … Read more