அடிக்கடி நெஞ்சில் ஏற்படும் வலிகளுக்கு இதோ  இந்த மருந்து போதும்!!

அடிக்கடி நெஞ்சில் ஏற்படும் வலிகளுக்கு இதோ  இந்த மருந்து போதும்!!

அடிக்கடி நெஞ்சில் ஏற்படும் வலிகளுக்கு இதோ  இந்த மருந்து போதும்!! நம்மில் பலருக்கு அடிக்கடி சுள்சுள்ளு என்று நெஞ்சு வலி ஏற்படும். இந்த நெஞ்சு வலி வாயுக்கள் நெஞ்சில் தேங்கி நிற்பதால் இந்த வலி ஏற்படுகின்றது. அப்போது என்ன செய்வது ஏது செய்வது என்று நமக்கு தெரியாது. அவ்வாறு ஏற்படும் நெஞ்சு வலியை குணமாக்க இந்த பதிவில் ஒரு அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.   இந்த மருந்தை தயார் … Read more

இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்!!

இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்!!

இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்! மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்ததாக நினைத்து இறுதிசடங்கு செய்யும் பொழுது கண் விழித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியை சேர்ந்த ஜீது பிரஜாபதி என்பவர் கடந்த 30ம் தேதி திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காத காரணத்தால் அவர் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் … Read more

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்!!

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்!!

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்! நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த நடிகர் சித்தார்த் அவர்கள் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் சங்கர் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், … Read more

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு!!

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு!!

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு! கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திருடியுள்ளதாக அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா அவர்கள் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே திருடி தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் … Read more

பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்!!

பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்!!

பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்! கர்நாடக மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது  இந்திய விமானப் படையின் சூரிகிரண் விமானம் கிழே விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான சூரியகிரண் பயிற்சி விமானம் வழக்கம் போல பயிற்சியை மேற்கொண்டது. இந்த பயிற்சியில் பெண் விமானி ஒருவர் உள்பட இரண்டு விமானிளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பயிற்சியின் பொழுது போகாபூர் கிராமத்தின் … Read more

நெல் கொள்முதல் செய்வதில் புதிய வசதி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

நெல் கொள்முதல் செய்வதில் புதிய வசதி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

நெல் கொள்முதல் செய்வதில் புதிய வசதி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! இன்று முதல் பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசு “பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் அதிக விவசாயிகள் பயன் பெறுவார்கள். எனவே தமிழகம் முழுவதும் இருக்கின்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இனிமேல் பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே நெல் … Read more

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு!!

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு!!

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு! அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த பாரசிட்டமால் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டதை அடுத்து மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவன இயக்குநய்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தரம் குறைந்த மாத்திரைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. இந்த புகாரின் பேரில் … Read more

அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொலை! பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்!!

அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொலை! பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்!!

அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொலை! பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்! அமெரிக்காவில் மூன்று மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் பென்சிலோனியா மாநிலத்தில் ஒரு வீட்டின் முன்பு மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளான். இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 33 வயது உள்ள வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சம்பவம் … Read more

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்! சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகல்!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்! சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகல்!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்! சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகல்! இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அவர்கள் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் அவர்கள் ஆப்கானிஸ்தான் திரும்பினார். இதையடுத்து இலங்கை அணியுடன் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரஷித் கான் அவர்களின் … Read more

அரபு நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்! கேரளா மாநில அரசு திட்டம்!!

அரபு நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்! கேரளா மாநில அரசு திட்டம்!!

அரபு நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்! கேரளா மாநில அரசு திட்டம்! அரபு நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு கேரளா மாநில அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானக் கட்டணம் அதிகளவு உள்ளதால் கப்பல் போக்குவரத்து தொடங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில அமைச்சர் அஹமது தேவர்கோயில் அவர்கள் “பண்டிகை தினங்களில் விமான நிறுவனங்கள் சாமானிய மக்களிடம் அதிக அளவு கட்டணங்கள் வசூல் செய்கின்றது. இதனால் வெளிநாட்டு பயணத்திற்கு … Read more