நெல் கொள்முதல் செய்வதில் புதிய வசதி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Date:

Share post:

நெல் கொள்முதல் செய்வதில் புதிய வசதி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

இன்று முதல் பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசு “பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் அதிக விவசாயிகள் பயன் பெறுவார்கள். எனவே தமிழகம் முழுவதும் இருக்கின்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இனிமேல் பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும்.

இந்த பயோ மெட்ரிக் நெல் கொள்முதல் திட்டம் மூலமாக விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொடுப்பது மெல்ல மெல்ல தவிர்க்கப்படும். பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கான பணத்தை உடனே செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

spot_img

Related articles

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா...? - வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று...

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் - கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால்...

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்...

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான...