அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு!!

Date:

Share post:

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு!

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த பாரசிட்டமால் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டதை அடுத்து மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவன இயக்குநய்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தரம் குறைந்த மாத்திரைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்தது.

இந்த புகாரின் பேரில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் தரம் குறைந்த பாரசிட்டமால் மாத்திரைகள் தயாரிக்கபடுவது உறுதியானது.

இதையடுத்து செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்தார். அதன்படி தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள் மகேந்திரா பி ஜெயின் மற்றும் ராஜேஷ் பி ஜெயின் ஆகிய இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

spot_img

Related articles

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா...? - வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று...

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் - கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால்...

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்...

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான...