இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா!!

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா!!

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா! நேற்று மே 23ம் தேதி முதல் குவாலிபையர் சுற்று நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று அதாவது மே 24ம் தேதி ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று சென்னையில் நடக்கவுள்ளது. இன்று இரவு நடக்கவிருக்கும் எலிமினேட்டர் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் க்ருணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் … Read more

ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா!!

ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா!!

ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா! ஆவின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் சிவப்பு நிற டீமேட் பால் பாக்கெடும் ஒன்று. இந்த பால் பாக்கெட்டின் உற்பத்தி மற்றும் விற்பனையானது படிப்படியாக குறைக்கப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. டீ கடைகள், கேண்டீன்கள், இனிப்பகங்கள் போன்றவைகளின் தேவைக்காக இந்த சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை … Read more

இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்!

இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்!

இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 10 வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த சி.எஸ்.கே அணியால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே … Read more

பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

பேனா எங்களுக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்! மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்திற்கு அருகே பேனா நினைவுச் சின்னம் அமைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைக்க திமுக கட்சி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்திற்கு பின்பகுதியில் பெரிய … Read more

200 கோடி ரூபாய் வசூல்! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

200 கோடி ரூபாய் வசூல்! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

200 கோடி ரூபாய் வசூல்! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை! பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிசில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியும் இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் … Read more

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!!

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!!

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி! கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் அவர்களும் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் … Read more

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி படைத்த அரிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி படைத்த அரிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி படைத்த அரிய சாதனை! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. அதோடு மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் நான்காவது அணியாக … Read more

மனிதனின் இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்! நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!!

மனிதனின் இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்! நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!!

மனிதனின் இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்! நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்! மனிதனின் இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சிராளர்கள் புதிய ஆய்வு ஒன்றை தொடங்கியுள்ளனர். அந்த ஆய்வின் மூலம் மனித இரத்தத்தில் பிள்ஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மனித கழிவுகளில் பிளாஸ்டிக் இருப்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டதது. இதையடுத்து தற்போது மனித இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதற்கு காரணம் பிளாஸ்டிக் … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இன்று 800 ஆவணங்களுடன் கூடிய குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்கள் பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முன்னாள் … Read more

கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு!!

கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு!!

கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு! நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் கொரிய மொழியில் ரீமேக் ஆகவுள்ளதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் கேன்ஸ் திரைப்படவிழாவில் கூறியுள்ளார். இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மாலையாள மொழியில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளியானது. திரிஷ்யம் திரைப்படத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத், அனிசிபா ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற … Read more