தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி!!

தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி!!

தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு – 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் ஆண்டாள் லெதர்ஸ் என்ற தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விபத்துக்குள்ளானதில் வேலூர் சதுப்பேரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த ச்மபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டையில் ஆண்டாள் லெதர்ஸ் என்ற தனியார் தோல் தொழிற்சாலை … Read more

தங்கம் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

Gold, silver, price situation, decreased

தங்கம் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!! தங்கம் வாங்க வேண்டும் என்பது ஏழை மக்களுக்கு கனவாக மட்டுமே உள்ளது. தங்கத்தின் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக ஒரே விலையில் இருந்த தங்கம் இன்று சற்று விலை குறைந்துள்ளது. அதே போல் வெள்ளியின் விலையும் 0.60 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை 22 கேரட் தங்கத்தின் விலை கிராம்                    இன்று                   … Read more

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகள்! கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகள்! கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகள்! கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு! இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாத கூகுள் நிறுவனம் தெடர்பான கணக்குகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக  தகவல்  வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் கூகுள் நிறுவனம் பில்லியன் கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. இந்த கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் ஆகிய கணக்குகளை நீக்கவுள்ளது. இதையடுத்து இந்த கணக்குகளில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், … Read more

+2 துணைத்தேர்வுக்கு ITI மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

ITI students can also apply for +2 supplementary exam!! School education announcement!!

+2 துணைத்தேர்வுக்கு ITI மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 19 முதல் ஜூன் 26  துணைத்தேர்வு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 … Read more

விழுப்புரம் கள்ளச்சாரய விவகாரம்! கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடி கைது!!

விழுப்புரம் கள்ளச்சாரய விவகாரம்! கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடி கைது!!

விழுப்புரம் கள்ளச்சாரய விவகாரம்! கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடி கைது! விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி கள்ளச்சாராய விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் நிலையில் கெமிக்கல் தொழிற்சாலையின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் வாந்தி வயிற்று வலி ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து அவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல விஷச்சாராயம் என்று அந்த … Read more

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை!!

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை!!

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்  புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முக்கியமான போட்டியாகும். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று … Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட அனுமதி! ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் பார்வையிடலாம்!!

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட அனுமதி! ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் பார்வையிடலாம்!!

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட அனுமதி! ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் பார்வையிடலாம்! வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் மக்கள் பார்வைக்கு ஜனாதிபதி மாளிகை திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் ஆகியவை முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் இரண்டாவது பகுதியாக பிரிக்கப்பட்டு மக்கள் … Read more

இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! இந்தியாவில் எத்தனை அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் உள்ளது, அங்கீகரிக்கப்பட்ட  மாநிலக்கட்சிகள் உள்ளது, அங்கீகரிக்கப்படாத மாநிலகட்சிகள் உள்ளது என்று அவ்வப்போது மதிப்பாய்வு செய்து பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதைப் போல இந்திய தேர்தல் ஆணையம் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 6 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2597 உள்ளன. தேர்தல் … Read more

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்த லக்னோ!!

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்த லக்னோ!!

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்த லக்னோ! நேற்று அதாவது மே 16ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை மேலும் உறுதி செய்தது. மே 16ம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்!!

Happy news for metro commuters!! Tickets via WhatsApp!!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்!! சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கூட்ட நெரிசலுக்காகவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், தற்போது பயண அட்டை … Read more