பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Zero and zero add up to zero!! Edappadi Palaniswami Review!!

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!! அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அவர்களும் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் அவர்களும் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்ததை அடுத்து அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக கட்சியில் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வந்த ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்த எடப்பாடி கே பழனிசாமி அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் … Read more

இரயில் பேருந்து ஆகியவற்றை தொடர்ந்து விமானத்திலும் படுக்கை வசதி!! அடுத்த ஆண்டு தொடங்கும் என அறிவிப்பு!!

Bed facility in plane followed by train bus!! Announcement to start next year!!

இரயில் பேருந்து ஆகியவற்றை தொடர்ந்து விமானத்திலும் படுக்கை வசதி!! அடுத்த ஆண்டு தொடங்கும் என அறிவிப்பு!! தற்போது பேருந்துகள், இரயில்களில் படுக்கை வசதி உள்ளது போலவே விமானத்திலும் படுக்கை வசதியை அறிமுகப்படுத்தி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த வசதி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகத்தில் பல பகுதிகளில் பேருந்துகளிலும், இரயில்களிலும் படுக்கை வசதி உள்ளது. ஆனால் விமானத்தில் படுக்கை வசதி என்பது இல்லை. இந்த வசதியையும் … Read more

 கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

 கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் !  பைக்கில் இளம்பெண்ணுடன் சென்ற நபர் சிக்னலில் ஹெல்மெட் போடாமல் சென்றதால் மனைவியிடம் வசமாக மாட்டி வாக்குவாதத்தில் ஆரம்பித்த பிரச்சனை விவகாரத்து வரை சென்றுள்ளது. கேரளா மாநிலத்தில் நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இளம்பெண் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த இருசக்கர  வாகனம் அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மனைவியை  … Read more

 இனிமேல் இவை  தீங்கு என கண்டறியப்பட்டால்  அரசு தாராளமாய்  தடை விதிக்கலாம் !  சென்னை ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு !! 

 இனிமேல் இவை  தீங்கு என கண்டறியப்பட்டால்  அரசு தாராளமாய்  தடை விதிக்கலாம் !  சென்னை ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு !! 

இனிமேல் இவை  தீங்கு என கண்டறியப்பட்டால்  அரசு தாராளமாய்  தடை விதிக்கலாம் !  சென்னை ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு !!  புகையிலை பொருட்கள் தீங்கு விளைவிப்பதாக அரசுக்கு தெரிய வந்தால் தாரளமாக தடை விதிக்கலாம் என ஐகோர்ட்டு அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றினை தொடுத்தது.  அரசுக்கு எதிராக தொடுக்கக்கப்பட்ட வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது, நாங்கள் புகையிலை தொடர்பான பொருட்கள் இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறோம். எனவே அரசானது … Read more

இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை அளித்ததற்கு நன்றி!! உருக்கமாக பதிவிட்ட பி.டி.ஆர்!!

இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை அளித்ததற்கு நன்றி!! உருக்கமாக பதிவிட்ட பி.டி.ஆர்!!

இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை அளித்ததற்கு நன்றி!! உருக்கமாக பதிவிட்ட பி.டி.ஆர்!! அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு புதிய துறை கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக மன்னார்குடியை சேர்ந்த டி.ஆர்.பி ராஜா அவர்கள் பதிவியேற்றுக் கொண்டார். இவருக்கு … Read more

முதல் மதிப்பெண் பெற்ற நந்தினி!! தங்கப் பேனாவை பரிசளித்த வைரமுத்து!!

Nandini who scored first!! Vairamuthu gifted a golden pen!!

முதல் மதிப்பெண் பெற்ற நந்தினி!! தங்கப் பேனாவை பரிசளித்த வைரமுத்து!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 என முழு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி அவர்களுக்கு தங்கத்தால் ஆன பேனாவை கவிஞர் வைரமுத்து அவர்கள் பரிசளித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவகள் கடந்த மே மாதம் 8ம் தேதி வெளியானது. இதில் 600க்கு 600 முழு மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி அவர்கள் … Read more

நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2!! இந்த ஆண்டு வெளியாகிறது?

Allu Arjun starrer Pushpaa 2!! Coming out this year?

நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2!! இந்த ஆண்டு வெளியாகிறது? பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகமான புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சென்ற வருடம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் மட்டுமில்லாமல் திரைப்படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பரவியது. … Read more

மும்பை இந்தியன்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன்!! ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!!

Chris Jordan in Mumbai Indians!! A new record in the IPL series!!

மும்பை இந்தியன்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன்!! ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!! நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த கிறிஸ் ஜோர்டன் அவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய கடைசி போட்டியில் கிறிஸ் ஜோர்டன் விளையாடியதன் மூலமாக இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு 9 அணிகள் கடும் … Read more

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!!  குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை கொடூரமாக கொலை செய்த கொலைகாரனை போலீசார் கைது செய்தனர். 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவன் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஷ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவர்களது குடும்பத்தில் வறுமை வாட்டவே வேலை தேடி டெல்லிக்கு குடி பெயர்ந்தனர். அங்கு … Read more

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி!! சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்!!

Yesterday's IPL match!! Chennai Super Kings team player with a record!!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி!! சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்!! நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த அம்பத்தி ராயுடு அவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளார். நேற்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் … Read more