பிரதமர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை!! அபராதம் விதித்த தனியார் பள்ளி!!

பிரதமர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை!! அபராதம் விதித்த தனியார் பள்ளி!!

பிரதமர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை!! அபராதம் விதித்த தனியார் பள்ளி!! மன் கீ பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பான நாளன்று பிரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்காதவர்களுக்கு தனியார் பள்ளி ஒன்று அபராதம் விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மன் கீ பாத் நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார். இது பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டது. இதற்கு மத்தியில் பிரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்க பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு டேராடூனில் தனியார் … Read more

சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்!! வேண்டுகோள் வைத்த நடிகை அடா ஷர்மா!!

சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்!! வேண்டுகோள் வைத்த நடிகை அடா ஷர்மா!!

சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்!! வேண்டுகோள் வைத்த நடிகை அடா ஷர்மா!! தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை எதிர்ப்பவர்களுக்கு அந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை அடா ஷர்மா அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார். ஹிந்தி சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அடா ஷர்மா அவர்கள் நடித்த ஹிந்தி படமான செல்பி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதையடுத்து இவர் தி கேரளா ஸ்டோரி … Read more

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

விரைவில் ஒ பன்னீர் செல்வம் இணைந்து கொள்வார்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!! அதிமுக முன்னாள் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் விரைவில் திமுக கட்சியில் சேர்ந்து விடுவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது மே 6ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியை காண அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத், நடிகை நயன்தாரா, … Read more

டெல்லி அணிக்கு எதிரான போட்டி!! மிகப் பெரிய சாதனையை படைத்த ஆர்சிபி வீரர் விராட் கோஹ்லி!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டி!! மிகப் பெரிய சாதனையை படைத்த ஆர்சிபி வீரர் விராட் கோஹ்லி!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டி!! மிகப் பெரிய சாதனையை படைத்த ஆர்சிபி வீரர் விராட் கோஹ்லி!! நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி அவர்கள் இமாலய சாதனையை படைத்துள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட் செய்தது. இதில் கேப்டன் விராட் கோஹ்லி அவர்கள் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவர் 19 ரன்கள் அடித்திருந்த போது … Read more

+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நாளை அதாவது மே 8ம் தேதி வெளியாகவுள்ளது. மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள சில இணையதளங்களை அறிவித்துள்ளது. … Read more

நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன்!! வெளிப்படையாக பேசிய சமந்தா முன்னாள் கணவர்!!

நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன்!! வெளிப்படையாக பேசிய சமந்தா முன்னாள் கணவர்!!

நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன்!! வெளிப்படையாக பேசிய சமந்தா முன்னாள் கணவர்!! சமீபத்தில் நடந்த கஸ்டடி படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் நடிகர் நாக சைதன்யா நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன் என்று வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். நடிகர் நாக சைதன்யா நடித்திருக்கும் கஸ்டடி திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கியுள்ளார். கஸ்டடி திரைப்படத்தில் நடிகை கிரித்தி ஷெட்டி அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், ராதிகா சரத்குமார், அரவிந்த் … Read more

அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!!

அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!!

அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!! கேவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோவை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இரத்த தானம் செய்வது உடலுக்கு நல்லது. இரத்த தானம் செய்வதால் உடலில் புதிய ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இரத்த தானம் செய்வது இதயத்திற்கு நல்லது. இரத்த தானம் செய்வது மூலமாக புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் … Read more

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!!

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!!

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!! தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது. மார்ச் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் … Read more

சென்னைக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி!! ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை!!

சென்னைக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி!! ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை!!

சென்னைக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி!! ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை!! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். நேற்று மதியம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து … Read more

ரேஷன் கார்டு தொலைந்தால் கவலை வேண்டாம்!! அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Don't worry if your ration card is lost!! Super announcement released by Minister Chakrapani!!

ரேஷன் கார்டு தொலைந்தால் கவலை வேண்டாம்!! அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!! இந்த மாதத்தின் இறுதிக்குள் ரேஷன் கடைகளில் முக்கியமான மாற்றத்தை கொண்டுவரப் போவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த மாதம் முதல் தமிழக ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு முறை நடைமுறை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது சில இடங்களில் மட்டும் கியூ ஆர் கோடு மூலம் பொருள்களை வாங்கும் நடைமுறை இருந்து வருகின்றது. இதையடுத்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் இந்த … Read more