ஐபிஎல் இன்றைய போட்டி! வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!!

ஐபிஎல் இன்றைய போட்டி! வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!!

ஐபிஎல் இன்றைய போட்டி. வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல். நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடவுள்ளது. ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளது. இன்று நடக்கும் இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 8வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் … Read more

மலப்புரத்தில் நடத்த படகு விபத்து! இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

மலப்புரத்தில் நடத்த படகு விபத்து! இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

மலப்புரத்தில் நடத்த படகு விபத்து. இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு. கேரள மாநிலத்தில் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இதையறிந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படகு விபத்தில் காணாமல் … Read more

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட்! தமிழக காவல் துறை அறிவிப்பு!!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட்! தமிழக காவல் துறை அறிவிப்பு!!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட். தமிழக காவல் துறை அறிவிப்பு. தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்து வரும் காவல் துறையினர் மேலும் இது தொடர்பாக தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றது. கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்பு நகர்கள் என பல இடங்களில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை … Read more

இன்றுடன் முடிவடையும் தேர்தல் பரப்புரை! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

இன்றுடன் முடிவடையும் தேர்தல் பரப்புரை! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

இன்றுடன் முடிவடையும் தேர்தல் பரப்புரை. சூடுபிடிக்கும் தேர்தல் களம். கர்நாடக தேர்தலை முன்னிட்டு நேற்றுவரை நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து கட்சித் தலைவர்கள் பலரும் அவர்களின் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் சில பிரபல நடிகர்களும் சில கட்சிகளுக்காக ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி அதாவது மே10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலத்தை கைப்பற்ற … Read more

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம். தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் திருவிழாக்களில் தொடரும் சோக நிகழ்ச்சிகளுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், கடந்த 2022-ஆம் ஆண்டு, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 பேர் மரணமடைந்த சம்பவத்தை 2022-ஆம் ஆண்டு சட்டமன்றத் தொடரில் குறிப்பிட்டுப் பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, 5.5.2023 அன்று … Read more

RCB அணியின் கேப்டனாக தோனி இருந்திருக்க வேண்டும்! வாசிம் அக்ரம் அளித்த பேட்டி!!

RCB அணியின் கேப்டனாக தோனி இருந்திருக்க வேண்டும்! வாசிம் அக்ரம் அளித்த பேட்டி!!

RCB அணியின் கேப்டனாக தோனி இருந்திருந்தால். வாசிம் அக்ரம் அளித்த பேட்டி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக தோனி இருந்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது இல்லை. நடந்து முடிந்துள்ள 15 ஐபிஎல் தொடர்களில் 8 முறை பிளே ஆப் சென்ற ஆர்சிபி அணி இது வரை ஒரு முறை கூட … Read more

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது. ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் முடிவிற்கு வந்துவிட்டதாக ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த தகவலை இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விறுவிறுவென அதிகரித்து வந்த கொரோனா இன்று 97 ஆக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி கொரோனா … Read more

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்! மருத்துவமனைக்கு சீல் வைத்த போலிசார்!!

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்! மருத்துவமனைக்கு சீல் வைத்த போலிசார்!!

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக். மருத்துவமனைக்கு சீல் வைத்த போலிசார். காயம் ஏற்பட்டு மருத்துவத்திற்காக வந்த சிறுவனுக்கு தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் போட்டு ஒட்டிய மருத்துவமனைக்கு காவல் துறையினர் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இந்த நிகழ்வு தெலுங்கான மாநிலத்தில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பிரவீன் என்ற 7 வயதுடைய சிறுவன் தலையில் அடிபட்டு காயத்துடன் மருத்துவமனை வந்துள்ளார். சிறுவனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்து வைத்து தையல் போடாமல் அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர் Fevi … Read more

அடுத்த மாதம் சுற்றுப் பயணம் தொடங்க போகிறேன்! பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம்!!

அடுத்த மாதம் சுற்றுப் பயணம் தொடங்க போகிறேன்! பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம்!!

அடுத்த மாதம் சுற்றுப் பயணம் தொடங்க போகிறேன். பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம். அடுத்த ஆண்டு நாடளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த சுற்றுப் பயணம் தொடங்கவுள்ளது. கடந்த வாரம் அமித்ஷா … Read more

கழிவு நீரில் கட்டு கட்டாக இருந்த பணம்! நாற்றத்தை பொருட்படுத்தாமல் பணத்தை எடுத்த மக்கள்!!

கழிவு நீரில் கட்டு கட்டாக இருந்த பணம்! நாற்றத்தை பொருட்படுத்தாமல் பணத்தை எடுத்த மக்கள்!!

கழிவு நீரில் கட்டு கட்டாக இருந்த பணம். நாற்றத்தை பொருட்படுத்தாமல் பணத்தை எடுத்த மக்கள். பாட்னாவில் கழிவு நீரில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. இதை பார்த்த மக்கள் அனைவரும் நாற்றத்தை கூட பொருட்படுத்தாமல் கழிவு நீரில் இறங்கி பணத்தை எடுத்தனர். பாட்னாவில் ஒரு நகரின் கழிவு நீர் பாலத்திற்கு கீழ் கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகளும், 2000 ரூபாய் நோட்டுகளும் கட்டுக் கட்டாக இருந்துள்ளது. கழிவு நீரில் அடிக்கும் கடும் நாற்றத்தையும் கூட பொருட்படுத்தாமல் … Read more