100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Financial scam in 100 day job program! Action order issued by the High Court!

100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு ஆண்டும்  100 நாட்களுக்கு வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடந்த 25ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியமும் வழங்கப்படுகிறது. இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி … Read more

காதலை ஏற்கமறுத்த 48 வயது பெண்… கொலை செய்த டாக்ஸி ஓட்டுநர்…!

காதலை ஏற்கமறுத்த 48 வயது பெண்... கொலை செய்த டாக்ஸி ஓட்டுநர்...!

காதலை ஏற்காததால் பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வசித்து வருபவர் தீபா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காராக பணியாற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வரும் அவர் இந்திரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பீமா ராவ் என்ற 27 வயது வாலிபர் அறிமுகமாகியுள்ளார். கேப் டிரைவரான இவரின் வண்டியில் தீபா தினமும் அலுவலகம் சென்று வந்துள்ளார். … Read more

வாகன பதிவு எண்  தயாரிக்கும் கடை உரிமையாளர்களின் கவனத்திற்கு! இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!

Attention Vehicle Registration Number Shop Owners! If you do this, the police issued a warning!

வாகன பதிவு எண்  தயாரிக்கும் கடை உரிமையாளர்களின் கவனத்திற்கு! இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை! மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதிமீறல் தொடர்பான அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதற்கான  அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை நகர காவல் துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கடந்த நவம்பர் 28ஆம் … Read more

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட குட் நியூஸ்!

More than one power connection! Good news released by Minister Senthil Balaji!

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட குட் நியூஸ்! கடந்த 2022 ஆண்டு முதல் மின்சார துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் மின்சாரத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இந்த … Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள்  இந்த தேதியில் வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்

Group 4 exam results will be released on this date? Important information published by TNPSC

குரூப் 4 தேர்வு முடிவுகள்  இந்த தேதியில் வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல் குரூப் 4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உள்ளிட்ட பதவிகளுக்கும், 73௦1 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. மேலும் இந்த காலி பணியிடங்களை நிரப்ப தேர்வானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 18 லட்சத்து 50 ஆயிரத்து … Read more

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இத்தனை சதவீதம் கட்டணம் உயர்வா?

Shock news for motorists! Will tolls increase by this much percentage from 1st?

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இத்தனை சதவீதம் கட்டணம் உயர்வா? இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணம் செய்ய குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. மேலும் இந்த கட்டடங்களை வசூல் செய்ய தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள் … Read more

பயனர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! வாட்ஸ் அப்பில் இனி இதுவும் செய்ய முடியுமா?

Happy news for users! Can WhatsApp do this anymore?

பயனர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! வாட்ஸ் அப்பில் இனி இதுவும் செய்ய முடியுமா? உலகில் அதிக அளவு மக்கள் பயன்படுத்தும் செயலிகளில்  ஒன்றாக இருப்பது வாட்ஸ் அப். இந்த  நிறுவனம் பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்டுகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. தனிப்பட்ட வேலைகளுக்கும், அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் வாட்ஸ் அப் சிறந்த செயலியாக உள்ளது. அதனால் வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வகையில் தற்போது வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸாக வைக்கும் … Read more

இனி நுகர்வோர் அட்டை இல்லை! இந்த கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்!

no-more-consumer-cards-these-charges-should-be-paid-in-the-first-mode-only

இனி நுகர்வோர் அட்டை இல்லை! இந்த கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்! சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்கற்று  வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வரி குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையை  ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்க மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் அடுத்த மாதம் முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்பட … Read more

அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 

AIADMK ex-minister sketched and lifted by DMK.. Opposition gets nervous!! ICourt action order!!

அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அதிமுக மற்றும் பாஜக ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரு கட்சிகளிடையேயான உறவு சுமூகமாக இல்லை என்பதை இரு கட்சியினரும் அறிவர். இந்த விவகாரமானது நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது நன்றாகவே வெளிப்படையாக தெரிந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனையானது மேலிடம் மூலமாக அப்போதைக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தல் முடிந்ததும் பாஜகவின் உட்கட்சி பிரச்சனையில் தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி … Read more

அதிமுக பாஜக மோதல் தற்காலிகமானது தான்! பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை – திருமாவளவன் பேட்டி 

The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

அதிமுக பாஜக மோதல் தற்காலிகமானது தான்! பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை – திருமாவளவன் பேட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே பாஜக மற்றும் அதிமுக இடையே உரசல் அதிகமாகி வந்தது. ஆரம்பத்தில் ஓபிஎஸ் மூலமாக காய் நகர்த்திய பாஜக ஒரு கட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல் வேட்பாளரை வாபஸ் பெற வைத்து அவரையும் கிடப்பில் போட்டது. இதை கவனித்து வந்த அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கடும் கொந்தளிப்பில் இருந்து … Read more