லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! சட்டரீதியாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்?

Important information for married couples in Liv! Legally Mandatory to Register?

லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! சட்டரீதியாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்? தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில்லிவ் இன் கலாச்சாரம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உறவுகளை பதிவு செய்வதற்காக விதிகள் மற்றும் வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும் என கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது … Read more

கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!!  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Djokovic advances to the quarter-finals

கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!!  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! துபாய் டென்னிஸ் சாம்பியன் போட்டியில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வீரர் தலான் கிரீக்ஸ்பூரை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிக். துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. ஆண்கள் பிரிவின் இரண்டாவது சுற்றில்  ஜோகோவிச் , தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டு போட்டியிட்டன. இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-2 , 6-3 என்ற கணக்கில் இரண்டு சுற்றிலே  … Read more

இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை!! விசாரணை கமிட்டியின் அதிரடி நடவடிக்கை!!

Indian athlete banned for 4 years!! The action of the investigation committee!!

இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை!! விசாரணை கமிட்டியின் அதிரடி நடவடிக்கை!! ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை. இந்தியாவின் முன்னணி (மும்முறை தாண்டுதல்) வீராங்கனை ஐஸ்வர்யா. கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யாவுக்கு 25 வயது ஆகிறது. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த தேசிய தடகள சாம்பியன் போட்டியில் ஐஸ்வர்யா கலந்து கொண்டு 14.14 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.போட்டியின் போது ஐஸ்வர்யா பயன்படுத்திய மருந்தை … Read more

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

3 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!! நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுக்காப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னணி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. நாகாலாந்தில் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக … Read more

Hollywood ஆங்கிலப் படம் பார்த்தால் குடும்பத்தோடு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை!!

Five years imprisonment with family if you watch Hollywood English movie!!

Hollywood ஆங்கிலப் படம் பார்த்தால் குடும்பத்தோடு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை!! வடகொரியாவில் இருக்கும் சட்டத்தை மீறினால் தண்டனை நிச்சயம். வடகொரியா தலைவர் Kim Jong-un சொல்வதை மக்கள் கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு தண்டனை நிச்சயம்.தலை முடி முதல் உடல் ஆடைகள் வரை அவர் சொல்லும் படி தான் மக்கள் இருக்க வேண்டும். வடகொரியாவில் வெறும் மூன்று தொலைக்காட்சிகள் தான் உள்ளன, அதிலும் வட கொரியாவில் நடக்கும் சம்பவங்கள் மட்டும்தான் ஒளிபரப்பாகும். இப்போது வடகொரியா தலைவர் ஒரு புதிய … Read more

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! அகவிலைப்படி இத்தனை சதவீதம் உயர்வா?

Happy news for government employees! How much percent increase in cost price?

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! அகவிலைப்படி இத்தனை சதவீதம் உயர்வா? மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தி கிடைக்க உள்ளது. அந்த வகையில் அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வு குறித்து முடிவு எடுக்க உள்ளது என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அமைச்சரவையில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் மிகப்பெரிய முடிவை தொடர்ந்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் கிட்டதட்ட நான்கு … Read more

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி! அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய தொடங்கியது. இந்நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.  ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Happy news for students! Holidays for schools from class one to ten here!

மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை! கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு நடைபெற்றது. அதற்காக அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 15ஆம் தேதி முதல் 4 நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 13 ஆம் தேதி … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முதல் சுற்று முடிவுகள் வெளியீடு!! 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முதல் சுற்று முடிவுகள் வெளியீடு!! 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முதல் சுற்று முடிவுகள் வெளியீடு!!  ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலையில் தொடங்கியது.  இதனையடுத்து அனைத்து கட்சியினரும் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்றோது மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை திமுகவின் கூட்டணியில் … Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

No possibility to implement the old pension scheme again? The information released by the Tamil Nadu government!

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை? தமிழக அரசு வெளியிட்ட தகவல்! மத்திய அரசானது கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய  திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் கிடைப்பதில்லை எனவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கடந்த தேர்தலின் … Read more