பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மார்ச் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியீடு!

An important announcement issued by the Department of Examinations for the students writing the public examination! Released on the website on the third of March!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மார்ச் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது தான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி இரண்டாம் தேதி தான் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. … Read more

தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். 

Where is Tamil in Tamil Nadu? Dr Ramadoss.

தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். பொங்குத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ( தமிழைத் தேடி) தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை பயணம் செய்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஐயா ராமதாஸ் சென்னையில் இருந்து மதுரை வரை , தமிழைத்தேடி 8 நாள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் … Read more

போலி டாக்டர் பட்டம் விவகாரம்!  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு! 

போலி டாக்டர் பட்டம் விவகாரம்!  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு! 

போலி டாக்டர் பட்டம் விவகாரம்!  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு!  போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, தனியார் அமைப்பு ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு முத்திரையுடன் விழா ஒன்றினை நடத்தி 35 பேருக்கு போலியாக  கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இசையமைப்பாளர் தேவா, காமெடி நடிகர் வடிவேலு உள்ளிட்ட இந்த … Read more

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!

Good news for motorists! No more long waits at toll booths!

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை! இந்தியாவில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யும் கட்டணம் குறித்து தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலில் அடுத்த ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் 26 பசுமை வழிச் சாலைகள் அமைக்கப்படும். அந்த சாலைகள் அனைத்தும் அமைக்கப்பட்டதற்கு பிறகு சுங்க கட்டணம் வசூல் செய்வதில் புதிய விதிகள் அமல்படுத்தப்படும். மேலும் பசுமை விரைவு  சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு … Read more

இபிஸ்ஸுக்கு எதிராக மேலிடம் போட்ட பக்கா பிளான்! சுதாரித்து கொள்வாரா எடப்பாடி?

இபிஸ்ஸுக்கு எதிராக மேலிடம் போட்ட பக்கா பிளான்! சுதாரித்து கொள்வாரா எடப்பாடி?

இபிஸ்ஸுக்கு எதிராக மேலிடம் போட்ட பக்கா பிளான்! சுதாரித்து கொள்வாரா எடப்பாடி? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் அறிவித்து எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன் பிறகு தான் எடப்பாடி பழனிசாமி சற்று நிம்மதி அடைந்தார். இந்நிலையில் அவருக்கு அடுத்த ஷாக் நியூஸ் வந்துள்ளது. அதிமுகவில் இரட்டை தலைமை இருந்த போது, பாஜகவிற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டிய நிலை இருந்தது. … Read more

109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி! 

109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி! 

109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி!  ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 109 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி … Read more

இந்தியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்!!

Australian police shot and killed an Indian!!

இந்தியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்!! தமிழ்நாட்டை சேர்ந்த 32 வயது முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பவர் 2019ல் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார். நேற்று சிட்னி ரயில் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளரை முகமத் சையத் கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த காவலரையும் கத்தியால் தாக்க முயன்றார். நிலைமை கை மீறியதால் காவலர்கள் முகமத்தை சுட்டு பிடிக்க முடிவு எடுத்தனர். … Read more

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்! இனி மாதம் ரூ 1500!

Transgender hit the jackpot! Rs 1500 per month now!

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்! இனி மாதம் ரூ 1500! கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுகவானது நான் முதல்வன் திட்டம், மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦  வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், நான் … Read more

RRR படத்தின் ‘Naatu Naatu ‘ பாடல் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!! கொண்டாட்டத்தில் பட குழுவினர்!!

RRR's 'Naatu Naatu' song selected for Oscar!! Film crew in celebration!!

RRR படத்தின் ‘Naatu Naatu ‘ பாடல் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!! கொண்டாட்டத்தில் பட குழுவினர்!! பாகுபலி படத்தை அடுத்து ராஜமௌலியின் வெற்றி பக்கத்தில் இருக்கும் அடுத்த படமாக இந்த RRR உள்ளது.உலகளவில் இந்த  படம் மற்றும் இதன் பாடல்கள் பெருமளவில் கொண்டாப்பட்டது.இந்த படம் பல விருதுகளை குவித்துள்ள நிலையில் ஆஸ்கார் விருதுக்கும் தேர்வானது. மார்ச் மாதம் 12 ஆம் தேதி 95 வது ஆஸ்கார் விருது நடைபெற உள்ளது.அவ்வாறு நடைபெற உள்ள விழாவில் இந்திய திரைப்படம் … Read more

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை! 

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை! 

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை!  தமிழ்நாட்டில் நிறுவனங்களுக்கு பெயர் வைக்கையில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதன்படி தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது அதிக அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவர் … Read more