விரட்டியடித்த எடப்பாடி.. பாஜக வுக்கு ஜால்ரா வா அல்லது சின்னமா பாத தரிசனமா?? ஓபிஎஸ் யின் அடுத்தக்கட்ட பிளான்!!

Evicted Edappadi..Jalra Va or Chinnama Pada Darshan for BJP?? Next plan of OPS!!

விரட்டியடித்த எடப்பாடி.. பாஜக வுக்கு ஜால்ரா வா அல்லது சின்னமா பாத தரிசனமா?? ஓபிஎஸ் யின் அடுத்தக்கட்ட பிளான்!! இரட்டை தலைமை விவகாரம் தொடங்கியதுடன் ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவரது நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றதை அடுத்து இதனை ரத்து செய்யும்படி பன்னீர்செல்வம் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று வெளிவந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமல்!

Announcement released by Tirupati Devasthanam! The new rule will be effective from March 1!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமல்! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த புரட்டாசி மாதத்தில் அதிகளவு பக்தர்கள் வருகை புரிந்தனர். அதனால் திருப்பதி திருமலை தேவஸ்தானம் டைம் ஸ்லாட் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! இனி மாதம் இரண்டு முறை பொருட்கள் பெறலாம்?

Super news for ration card holders! Can I now receive products twice a month?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! இனி மாதம் இரண்டு முறை பொருட்கள் பெறலாம்? இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த பொங்கல் பண்டிகையன்று பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச அரசு அறிவிப்பு … Read more

நீங்கள் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களா? இந்த வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரூ 50 ஆயிரம் உதவித்தொகை!

Are you a student about to write competitive exams? Scholarship of Rs 50 thousand only for those who join this class!

நீங்கள் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களா? இந்த வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரூ 50 ஆயிரம் உதவித்தொகை! தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக இருக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் மூலமாக தகுதி உள்ளவர்கள் … Read more

கல்யாண ஜோடிகளுக்கு ஜாக்பாட்.. திருமண உதவி தொகை அதிரடி உயர்வு!! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!!

Jackpot for wedding couples.. Marriage allowance increased dramatically!! Crazy announcement!!

கல்யாண ஜோடிகளுக்கு ஜாக்பாட்.. திருமண உதவி தொகை அதிரடி உயர்வு!! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!! இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வருடம் தோறும் ஏழை எளிய தம்பதியினருக்கு கோவில் சார்பாக திருமணம் செய்து வைப்பது வழக்கமாக இருக்கும் நிலையில் தற்பொழுது இதன் அடிப்படையில் நடத்தப்படும் திருமணத்திற்கு செலவின தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாணையில் ஒரு ஜோடிக்கு திருமண செலவாக ஒரு 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்!

attention-students-the-information-released-by-the-examination-department

மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்! கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தான்  பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் இந்த பொது தேர்வினை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பொதுத்தேர்வினை நடத்த முன்னேற்பாடுகள் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! அடுத்த வாரம் முதல் ரூ 1000 வழங்கப்படலாம்?

A little while ago: Rs 1000 from March.. Happy news for women!! Important information released by Stalin!!

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! அடுத்த வாரம் முதல் ரூ 1000 வழங்கப்படலாம்? கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்தது. அந்த வகையில் திமுகவானது குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ ஆயிரம், அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வர் திட்டம் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் … Read more

மார்க் ஷீட் தராமல் இழுத்தடித்த கல்லூரி நிர்வாகம்.. ஆத்திரத்தில் கல்லூரி முதல்வரை எரித்த மாணவன்..!

மார்க் ஷீட் தராமல் இழுத்தடித்த கல்லூரி நிர்வாகம்.. ஆத்திரத்தில் கல்லூரி முதல்வரை எரித்த மாணவன்..!

மார்க் ஷீட் தராததால் கல்லூரி முதல்வரை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம்,இந்தூரை சேர்ந்தவர் விமுக்தா சர்மா (54). இவர் அங்குள்ள பிஎம் என்ற பார்மசி கல்லூரியில் முதல்வராக இருந்து வருகிறார்.சம்பவதன்று வழக்கம் போல அவர் பணி முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரின் காரை வழிமறித்த அசுதோஷ் ஸ்ரீவத்சவா (24) என்ற முன்னாள் மாணவர் கல்லூரி முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர் வைத்திருந்த பெட்ரோலை விமுக்தா மீது ஊற்றி … Read more

ஓபிஎஸ்க்கு விழுந்த மரண அடி!! பட்டாசு வெடித்து கொண்டாடும் இபிஎஸ் ஆதரவாளர்கள்..

Double leaf symbol is for us!! OPS team administrator action speech!!

ஓபிஎஸ்க்கு விழுந்த மரண அடி!! பட்டாசு வெடித்து கொண்டாடும் இபிஎஸ் ஆதரவாளர்கள்.. ஓபிஎஸ்க்கு அடுத்தடுத்து அடி விழுந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவதால் ஓபிஎஸ் அணியினர் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திணறுகின்றனர். சமீபகாலமாகவே ஓபிஎஸ் அணியினர் இபிஎஸ் அணிக்கு வருவதும் அல்லது வேறு கட்சிக்கு தாவுவதும் வழக்கமாகிவிட்டது. அதோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் வெவ்வேறு வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் … Read more