முன்னணி நடிகையின் அசத்தல் போஸ்! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்!

முன்னணி நடிகையின் அசத்தல் போஸ்! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்!

முன்னணி நடிகையின் அசத்தல் போஸ்! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்! கஜோல் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர். அவர் 1992 இல் பெகுடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, குப்த், பியார் கியா தோ தர்னா கியா, பியார் தோ ஹோனா ஹி தா, குச் குச் ஹோதா ஹை, கபி குஷி கபி கம், ஃபனா மற்றும் மை போன்ற பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் … Read more

இதை சாப்பிட்டு பாருங்கள்!!சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி !..

இதை சாப்பிட்டு பாருங்கள்!!சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி !..

இதை சாப்பிட்டு பாருங்கள்!!சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி !.. வாங்க முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்:தேவையான பொருள்கள் ,பிரியாணிக்கு அரிசி – 2 கப், தண்ணீர் – 4 கப், பட்டை – 2, கிராம்பு – 4, சோம்பு – அரை தேக்கரண்டி, முந்திரி – 3 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி,பூண்டு விழுது – 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, கோஃப்தாவிற்கு ,வேக … Read more

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!!

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!!

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!! தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் பற்றி பார்ப்போம் வாங்க, காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைப்பது … Read more

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?   மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஆகும்.மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாது. மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே … Read more

பான் இந்தியா படத்தில் நடிகர் சூர்யா? ரசிகர்கள் உற்சாகம்!

Is Surya the actor in Pan India? Fans excited!

பான் இந்தியா படத்தில் நடிகர் சூர்யா? ரசிகர்கள் உற்சாகம்! தமிழில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் சில முக்கிய திரைப்படங்கள் உருவாகி கொண்டிருகின்றது.அந்த வகையில் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42  வது திரைப்படம் உருவாகி கொண்டிருகிறது.அந்த படத்தின் இராண்டாவது பாகம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே என்ற படம் அனைவருக்கும் பெரிய … Read more

ஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்து கொல்ல முயற்சி! மூவர் நீதிமன்றத்தில் சரண்!

Attempt to kill the jailer with his family on fire! Surrender to the court of three!

ஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்து கொல்ல முயற்சி! மூவர் நீதிமன்றத்தில் சரண்! கடந்த 28 ஆம் தேதி சப் ஜெயிலர் குடும்பத்தையே எரித்து கொல்ல முயன்ற கும்பலில் தற்பொழுது மூவர் நீதிமன்றத்தின் ஆஜராகி உள்ளனர். கடலூரில் கடந்த மாதம் 28ஆம் தேதி அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் இந்த சப்ஜெய்லர் வீட்டில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். அதிர்ஷ்ட வசமாக சப் ஜெய்லர் குடும்பத்தினர் வேறோர் அறையில் உறங்கிய கொண்டிருந்ததால் அனைவரும் உயிர் தப்பினர். கடலூர் … Read more

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?..

Actress Khushbu responded on Twitter?..Shock among fans?..

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் குஷ்பு.சினிமா, அரசியல்,திரைப்பட தயாரிப்பு ,சீரியல்,தொகுப்பாளர் என பல திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான் .தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொடி கட்டி பறந்து வருகிறார். என்னதான் இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னை தானையே மகிழ்ச்சிபடுத்திக் கொள்ள வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில்,நான் தற்போது லண்டனில் … Read more

மாணவிகளுக்கு முதலிரவு காட்சியை பாடமாக நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்!  மாணவர்கள் பதிலடி !

The government school teacher who held the first night scene as a lesson for the students! Students who have passed the lesson!

மாணவிகளுக்கு முதலிரவு காட்சியை பாடமாக நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்!  மாணவர்கள் பதிலடி ! கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் குழந்தைகள் உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் அவர்கள் அக்கவுண்டன்சி ஆசிரியர் செக்ஸ் பாடம் நடத்தியதாகவும் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த மாணவிகள் … Read more

Breaking: ஸ்பென்சர் பிளாசாவில் திடீர் தீ விபத்து! நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் தொடர் போராட்டம்!!

Spencer Plaza's sudden fire! Unable to control the fire, the fire department continues to fight!

Breaking: ஸ்பென்சர் பிளாசாவில் திடீர் தீ விபத்து! நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் தொடர் போராட்டம்!! சென்னையில் அண்ணா சாலை மீது ஸ்பென்சர் பிளாசா உள்ளது. இது 1863 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றாலும் 1985 ஆம் ஆண்டு கட்டடம் மறு கட்டமைக்கப்பட்டது. சென்னை நகரத்தில் முக்கிய அடையாளங்களில் ஒன்று இந்த ஸ்பென்சர் பிளாசா. இதில் பல அங்காடிகள்  உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்பென்சர் பிளாசா சென்று வருவது வழக்கம். குறிப்பாக பண்டிகை காலங்களில் … Read more

தனது இரு கண்களையும் தானம் செய்த மாவட்ட ஆட்சித்  தலைவர் இவர் தானா?

Is this the district head who donated both his eyes?

தனது இரு கண்களையும் தானம் செய்த மாவட்ட ஆட்சித்  தலைவர் இவர் தானா? பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் விஸ்ணு தன்னுடைய கண்களை தானம் செய்வதாக கூறி உறுதியளித்தார். பின்னர் இதனை தொடர்ந்து கண் தானம் குறித்து பல விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்போது கண் தானம் செய்வதற்கு ஜாதி,மதம்,இனம்,மொழி,கலாச்சாரம்,ஆண் மற்றும் பெண் என பாகுபாடு ஏதும் கிடையாது. மரண அடைந்த அனைவரது கண்களும் தானமாக … Read more