வாட்ஸ் அப்பை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! இதோ உங்களுக்காக!

வாட்ஸ் அப்பை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! இதோ உங்களுக்காக!

வாட்ஸ் அப்பை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! இதோ உங்களுக்காக! 5 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட உலகெங்கிலும் அதிகம் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் பயன்பாடுகளில், வாட்ஸ்அப் ஒன்றாகும். பயனர் அனுபவத்தை மேலும் ஈர்க்கும் வகையில், நிறுவனம் தொடர்ந்து அற்புதமான அம்சங்களை வெளியிடுகிறது. பதில்களை மேற்கோள் காட்டுவது, க்ராஸ்-பிளாட்ஃபார்ம் இணக்கத்தன்மை, எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முதல் ஒரு முறை மீடியா பகிர்வு மற்றும் இன்னும் பல, வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பும் அனுபவம் எப்போதும் வேடிக்கையாக இருக்கும். ஆனால் வாட்ஸ்அப்பின் … Read more

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!   இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலிருந்தே இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றன.இந்நிலையில் குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோமோ அந்த அளவுக்கு … Read more

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!   சன் டிவியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் நடித்து வந்தவர் தான் மகாலட்சுமி.சீரியல் நடிப்பில் பேமஸ் ஆனவர் இவர் தான். நடிகை மகாலட்சுமி பல்வேறு சீரியலில் நடித்தும் வருகின்றார்.அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குகின்ற ஹேங்கர் ஆகவும் இருந்து வருகின்றார். சன் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல்வேறு சேனல்களையும் கலந்து கொண்டு திறமைகளை காட்டி வருகின்றார். நடிகை … Read more

அனைத்து  பல்கலைக்கழகத்திற்கும் முக்கிய தகவல்! உயர்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு !

Important information for all university! The announcement made by the Minister of Higher Education!

அனைத்து  பல்கலைக்கழகத்திற்கும் முக்கிய தகவல்! உயர்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக்ததில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நான் முதல்வன் திட்டம், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக மாநில அரசு நியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில்  இரண்டாவது  செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்  … Read more

இந்த பகுதிகளுக்கு மட்டும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்! மக்கள் அவதி!

Complete stoppage of milk supply to these areas only! People suffer!

இந்த பகுதிகளுக்கு மட்டும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்! மக்கள் அவதி! தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளை மூலமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆவின் பால் விநியோக்கப்படுகிறது .இந்நிலையில் இன்று காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள்  முழுவதும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து 22 விநியோக வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று  காலை  அதில் ஒரு வாகனம் கூட இயக்கப்படவில்லை. … Read more

சாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!!

Was the money in the sack? Or a dead body? The policemen froze in shock!!

சாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!! ஈரோடு மாவட்டம் மோளகவுண்டம்பாளையம் ஜீவானந்தம் வீதியில் நேற்று முன் தினம் அப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் விசிக்கொண்டிருந்தது. இதன் காரணம் என்னவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். அப்போது ஒரு சாக்கு மூட்ட பையில் இறுக்கமாக கயிறு கட்டிய நிலையில் ஒரு மூட்டை கிடந்தது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ … Read more

நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி!  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி! 

Our town is a great show! Free bicycle for school students!

நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி!  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி! நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சி ,இன்று தேனி மாவட்டம்  தே.சிந்தலைச்சேரி அமல அன்னை மேல்நிலைப்  பள்ளியில் நடைபெற்றது, இதில் திடகல்வி மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு,போன்றவைகளை மாணவ மாணவிகளுக்கு நல்வழி காட்டும் வகையில் அறிவுறுத்தப்பட்டது. இதில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்.  இன்பென்ட் பனிமய ஜெப்ரின்,ஊராட்சி தலைவர், செல்வராணி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் சகோதரி சகாய அருள்செல்வி ஆகியோர் முன்னிலையில் மாணவ … Read more

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  ஒரே மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கைது! 

8 people from the same district were arrested under the Anti-Gun Act!

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  ஒரே மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கைது! தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த சாதிக்அலியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் உத்தரவிட்டார். இதேபோல், போடியில் முன்னாள் ராணுவ வீரரும், தங்கும் விடுதி உரிமையாளருமான ராதாகிருஷ்ணன் … Read more

இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து! ஓட்டுநர் கவலைக்கிடம்!  

Two government buses collide head-on, fatal accident! The driver is worried!

இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து! ஓட்டுநர் கவலைக்கிடம்! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நேற்று சென்னைக்கு ஒரு அரசு பேருந்து  சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணத்திற்கு  அரசு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு பேருந்துக்களும்  நேருக்கு நேர் மோதியது.அதில் ஒரு பேருந்து  நிலைதடுமாறி திருப்பனந்தாள் ஊருடையப்பர் கோவில் எதிரே உள்ள மனோகரன் என்பவருடைய  வீட்டின் சுவர் மீது மோதியது. அதில் பேருந்தும் வீட்டின் சுவரும் சேதமடைந்துள்ளது. அந்த … Read more

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குறித்த புகாரா? தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட புதிய தகவல்!!

Complaints about cannabis and narcotics? New information released by Theni District Superintendent of Police!!

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குறித்த புகாரா? தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட புதிய தகவல்!! கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம், எனவே பள்ளி, கல்லூரி வளாகங்களிலோ அதற்கு அருகாமையிலோ கஞ்சா … Read more