தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Gold project for Tali not stopped! Important information released by the Minister!

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என இயற்றியுள்ளனர். இதனால் பனிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி … Read more

6.30 லட்சத்துக்கு விலை போன ஆஸ்கர் நாயகனின் கோர்ட்! அப்படி என்ன சிறப்பு?

Court of Oscar Man worth Rs 6.30 lakh! What’s so special about that?

6.30 லட்சத்துக்கு விலை போன ஆஸ்கர் நாயகனின் கோர்ட்! அப்படி என்ன சிறப்பு? பல புகழ் பெற்ற நாயகர்கள் தங்களின் விருதுகள் மற்றும் தங்கள் உடமைகளை ஏலத்திற்கு அனுப்புவது வழக்கம். குறிப்பாக கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டன் என்பவர் தனது விருதுகள் அனைத்தையும் ஏலத்தில் விடுவார். அதில் வரும் பணத்தை ஏழை எளிய மக்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் ஆசிரமத்திற்கு வழங்குவார். இதனை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில் தற்பொழுது நமது ஆஸ்கர் நாயகனும் இடம் பெற்றுள்ளார். … Read more

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்ததால் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்தன. எனவே கொரோனா பரவலை கட்டுபடுத்த உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய, கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. இருப்பினும், கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்து தனது பரவும் திறனை அவ்வப்போது மாற்றியமைத்து கொண்டே … Read more

இந்தியாவில் அதிரடியாக குறைந்த நோய்த்தொற்று பரவல்!

இந்தியாவில் அதிரடியாக குறைந்த நோய்த்தொற்று பரவல்!

கடந்த 3 வருட காலமாக இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வந்தது இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். முழுமையான ஊரடங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது மத்திய அரசு. இதற்கிடையில் இந்த நோய்த் தொற்றுகளுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து அந்த தடுப்பு ஊசியை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான ஏற்பாட்டையும் மத்திய அரசு செய்து வந்தது.இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட அதன் விளைவாக … Read more

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா?

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா?

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா? உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 26-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போரின் காரணமாக இதுவரை உக்ரைனிய மக்கள் 34 லட்சம் பேர் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக கைவிட உலக நாடுகள் பல வலியுறுத்தியும், … Read more

சென்னையில் இன்று நடைபெற இருக்கும் நம்ம ஊரு திருவிழா

சென்னையில் இன்று நடைபெற இருக்கும் நம்ம ஊரு திருவிழா

சுமார் 400 நாட்டுப்புற கலைஞர்கள் திங்களன்று மாலை 6 மணி முதல் தீவு மைதானத்தில் உள்ள நம் ஊரு திருவிழாவில் நிகழ்ச்சி நடத்துவார்கள்.  இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்று தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிவமணியின் பாரம்பரிய டிரம்ஸின் கலவை மற்றும் நடன மாஸ்டர் பிருந்தாவின் நடனம் ஆகியவை சிறப்பம்சங்களாகும். முதல்வர் மு.க.வின் வழிகாட்டுதலின் பேரில் கலை, பண்பாட்டுத் துறை … Read more

பெருங்குடி பயோமைனிங் திட்டத்தை முடிக்க அதிகாரிகளுக்கு வேண்டுகோள்: தமிழக தலைமைச் செயலாளர்

பெருங்குடி பயோமைனிங் திட்டத்தை முடிக்க அதிகாரிகளுக்கு வேண்டுகோள்: தமிழக தலைமைச் செயலாளர்

தலைமைச் செயலர் வே.இறை அன்பு ஞாயிற்றுக்கிழமை, பெருங்குடி குப்பை கிடங்கை ஆய்வு செய்து, காலக்கெடுவிற்குள் பயோமைனிங் திட்டத்தை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செய்திக்குறிப்பில், 225 ஏக்கர் நிலப்பரப்பில் 34.02 லட்சம் டன் திடக்கழிவுகளை பயோமைனிங் செய்யும் பணி 11 மையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி ₹350.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் உலோகக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணி நடந்து வருகிறது. குப்பைகளை பிரிக்கும் பகுதியையும் தலைமை செயலாளர் பார்வையிட்டார். குப்பையில் இருந்து நுண்ணிய … Read more

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது … Read more

பெங்களூரு வந்தது உக்ரைனில் பலியான நவீன் சேகரப்பாவின் உடல்!

பெங்களூரு வந்தது உக்ரைனில் பலியான நவீன் சேகரப்பாவின் உடல்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 24ஆம் தேதி முதல் தொடர்ந்து மிகக் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனை நிறுத்தும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டு வருகின்றன. அதோடு ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் கூட தனக்கிருக்கின்ற வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தது ரஷ்யா. இந்த நிலையில், கடந்த 1ம் தேதி உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த சண்டையின்போது ரஷ்யப் படைகள் நடத்திய … Read more

தெலுங்கு படத்தின் வசூலை மிஞ்சிய ஹிந்தி படம்

தெலுங்கு படத்தின் வசூலை மிஞ்சிய ஹிந்தி படம்

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த தெலுங்குத் திரைப்படம் ராதே ஷ்யாம் 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ.72.41 கோடி வசூல் செய்து அதிக ஓப்பனராக உருவெடுத்திருக்கலாம். ‘இருப்பதும் அடித்தது. அதற்கு கடும் போட்டியை கொடுத்துள்ளது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாளில் 140% வளர்ச்சி கண்டுள்ளது. உலகளவில் ராதே ஷ்யாமின் முதல் நாள் வசூல் ரூ.72.41 ஆக இருந்தது, பீமலா நாயக் மற்றும் … Read more