பேச்சுலர் பட கதாநாயகிக்கு இப்படி ஓர் பட்டமா? இணையத்தை கலக்கும் வீடியோ!

Is there such a thing as a talking film heroine? Video that mixes the internet!

பேச்சுலர் பட கதாநாயகிக்கு இப்படி ஓர் பட்டமா? இணையத்தை கலக்கும் வீடியோ! திவ்யபாரதி முதன் முதலில் மாடலிங் துறை மூலம் அறிமுகமானார். தற்பொழுது பிஸியாக இருக்கும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர்.பின்பு யூடியூபில் ஷார்ட் பிலிம் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பேச்சுலர் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுக்கு கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.இவர் முதல் படத்திலேயே பெரும் வெற்றியை கண்டார். இவருக்கென்று பெரிய இளைஞர்கள் … Read more

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்!

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்!

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சீருடை அணிந்து வரும்படி அந்த கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன் காரணமாக இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை … Read more

இந்திய அளவில் நோய்த்தொற்று பாதிப்புக்கு 98 பேர் பலி! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

இந்திய அளவில் நோய்த்தொற்று பாதிப்புக்கு 98 பேர் பலி! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

இந்தியாவில் நோய்த்தொற்றுப்பரவல் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஊடுருவியது இந்த நோய்த்தொற்று மெல்ல, மெல்ல. தன்னுடைய வீரியத்தை அதிகரித்து 2020 ஆம் வருடம் மார்ச்சு மாதத்தில் தன்னுடைய உச்சகட்டத்தை எட்டியது. இதனால் சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியது. அதன் பிறகு இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்த ஊழல் அங்கு தற்போது வரையில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் தற்சமயம் … Read more

நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி!

நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி!

நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி! இந்தியாவில் 12 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக பரவி உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது இந்த கொரோனா வைரஸ். எனவே கொரோனா … Read more

விதவை பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள டி.இமான்!

விதவை பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள டி.இமான்!

விதவை பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள டி.இமான்! தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும், பாடகருமான டி.இமான் தனது மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார். இது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலை டி.இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த டிவிட்டர் பதிவில், வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் நானும் எனது மனைவியும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து … Read more

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு இந்த 200 தொகுதிகளில் வாய்ப்பு குறைவு!

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு இந்த 200 தொகுதிகளில் வாய்ப்பு குறைவு!

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு இந்த 200 தொகுதிகளில் வாய்ப்பு குறைவு! உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மேலும், தன கைவசம் இருந்த பஞ்சாபையும் பறிகொடுத்தது. இந்த ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலியால் காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தற்போது காங்கிரஸ் கட்சியின் கைவசம் இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், … Read more

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து கல்லூரிக்கு வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. இதன் காரணமாக, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து சீருடை மட்டுமே அணிந்து வரும்படி அறிவுறுத்தியது கல்லூரி நிர்வாகம். கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் … Read more

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு!

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு!

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் சீருடை அணிந்து வரும்படி கூறியது கல்லூரி நிர்வாகம். இந்த நிலையில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து … Read more

ஜல்லிக்கட்டு மாட்டின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவா? மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

35 kg of plastic waste in the stomach of a Jallikattu cow? Shock waiting for the doctor!

ஜல்லிக்கட்டு மாட்டின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவா? மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்து தான் வருகிறது. தற்பொழுது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு கூட மஞ்சப்பை என்ற திட்டத்தை முன் கொண்டு வந்தது. இதைக் கொண்டு வந்ததன் முன்னணி நோக்கமே மக்கள் யாரும் பிளாஸ்டிக் பைகளில் உபயோகப்படுத்தக் கூடாது என்பதுதான். குறிப்பாக மலைப்பகுதிகளில் அவற்றின் அழகை கெடுக்கும் வகையில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து … Read more

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம்!

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம்!

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம்! கொரோனா மூன்றாவது அலையின் ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது தேவஸ்தான நிர்வாகம். இதையடுத்து, முதலில் ரூ.300 கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் முப்பது நாட்களுக்கு ஒருமுறை தேவஸ்தான நிர்வாகம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட … Read more