கொடிய நோய்களை பதம் பார்க்கும் இந்த காய்!! எந்தெந்த நோய்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும்?

கொடிய நோய்களை பதம் பார்க்கும் இந்த காய்!! எந்தெந்த நோய்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும்?

உடல் ஆரோக்கியத்தை மேம்ப்படுத்துவதில் கடுக்காயின் பங்கு இன்றியமையாதது.கொடிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட கடுக்காயை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். கடுக்காயில் காணப்படும் சத்துக்கள்: **இரும்பு **கால்சியம் **மெக்னீசியம் **நார்ச்சத்து **புரதச்சத்து **வைட்டமின்கள் **நியாசின் **போலேட் கடுக்காய் ஒரு சிறந்த மூலிகை பொருளாக பார்க்கப்படுகிறது.சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கடுக்காயின் பங்கு இன்றியமையாதது.கடுக்காய் பொடியை சாப்பிடுவதால் தலைவலி முதல் கால் நமைச்சல் வரையிலான பாதிப்புகள் குணமாகும். கடுக்காயை பொடித்து தண்ணீரில் கலந்து … Read more

நீண்ட கால சர்க்கரை நோய் புண்களை குணமாக்கும் அதிசய பூ!! மிஸ் பண்ணிடாதீங்க!!

நீண்ட கால சர்க்கரை நோய் புண்களை குணமாக்கும் அதிசய பூ!! மிஸ் பண்ணிடாதீங்க!!

சாதாரண காயங்கள் ஏற்பட்டால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.ஆனால் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சாதாரண புண்கள் கூட பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடும்.சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு உடலில் காயங்கள்,புண்கள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.சர்க்கரை நோய் புண்களை குணமாக்கி கொள்ள ஊமத்தை இலை மற்றும் ஊமத்தை பூவை மருந்தாக பயன்படுத்துங்கள். 1)நல்லெண்ணெய் 2)ஊமத்தை பூ 3)ஊமத்தை இலை 50 மில்லி நல்லெண்ணெய்யை வாணலி ஒன்றில் ஊற்றி … Read more

சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. அசர வைக்கும் அவரைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்!!

சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. அசர வைக்கும் அவரைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்!!

நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் அவரையில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.புரதம்,கால்சியம்,நார்ச்சத்து,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் அவரைக்காயை சாப்பிடுவதால் உடலில் குணமாகும் நோய்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அவரைக்காயை ஜூஸாக பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி மலம் வெளியேறும்.அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அவரைக்காயில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சரி … Read more

அல்சர் முதல் மூட்டு வலி வரையிலான நோய்களை வேரோடு குணமாக்க இந்த கீரையை சாப்பிடுங்கள்!!

அல்சர் முதல் மூட்டு வலி வரையிலான நோய்களை வேரோடு குணமாக்க இந்த கீரையை சாப்பிடுங்கள்!!

நமது ஆரோக்கியம் மேம்பட கீரை உணவுகளை வாரம் ஒன்று அல்லது இருமுறையாவது சாப்பிட வேண்டும்.அனைத்து கீரைகளும் ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாகும்.இதில் அளவில் அடங்காத ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் கீரையாக அகத்தி உள்ளது. நமது அகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அகத்தி கீரையின் மருந்து குணங்களை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.அகத்தி கீரையில் வெள்ளை அகத்தி,சிவப்பு அகத்தி என்று இரு வகைகள் இருக்கின்றது.அகத்தி கீரை மற்றும் பூ இரண்டுமே அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் அகத்தி கீரை … Read more

இந்த பழம் ஊறவைத்த தண்ணீரை கொண்டு முகம் கழுவினால் சரும நோய்கள் திரும்ப வரவே வராது!!

இந்த பழம் ஊறவைத்த தண்ணீரை கொண்டு முகம் கழுவினால் சரும நோய்கள் திரும்ப வரவே வராது!!

உங்கள் முகம் என்றும் இளமையாக இருக்க விரும்பினால் உலர் திராட்சையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)உலர் திராட்சை – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றை எடுத்து உலர் திராட்சை ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைக்க வேண்டும். இரவு நேரத்தில் ஊறவைத்தால் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும்.இந்த … Read more

மயக்கம் முதல் வயிறு தொந்தரவு வரை.. எப்படி முதலுதவி செய்து குணப்படுத்த வேண்டும் தெரியுமா?

மயக்கம் முதல் வயிறு தொந்தரவு வரை.. எப்படி முதலுதவி செய்து குணப்படுத்த வேண்டும் தெரியுமா?

மனிதர்களுக்கு எந்த நோய் பாதிப்பு எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது.தற்பொழுது உள்ள மோசமான வாழ்க்கை முறையால் பெரிய நோய்கள் சாதாரணமாக ஏற்படுகிறது.இப்படி எந்த நேரத்தில் உடல் நலப் பிரச்சனைகள் வரும் என்று தெரியாத நிலையில் நம் வாழ்க்கையை கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். சில நோய் பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படும்.ஆனால் சில வகை நோய் பாதிப்புகளை முதலுதவி சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.அந்தவகையில் மயக்கம்,தலைவலி,வயிறு சூடு,உடல் வலி போன்ற பாதிப்புகளை உரிய முதலுதவி … Read more

மூளையை மழுங்கச் செய்யும் மோசமான பழக்கங்கள்!! மூளை செயல்திறன் அதிகரிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்!!

மூளையை மழுங்கச் செய்யும் மோசமான பழக்கங்கள்!! மூளை செயல்திறன் அதிகரிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்!!

நம் உடலின் மிக முக்கிய உள்ளுறுப்பு மூளைதான்.மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.மூளையின் செயல்திறன் அதிகமாக இருந்தால் எதையும் எளிதில் நினைவிற்கு கொண்டு வர முடியும். அதேபோல் எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக பதிவு செய்ய முடியும்.படிக்கும் மாணவர்களுக்கு மூளை செயல்திறன் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.சிந்தனைகள் அனைத்தும் தெளிவாக இருக்க புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள நம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். உடல் இயக்கத்தையும்,எண்ணத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த … Read more

உறக்கத்தில் தானாக விந்து வெளியேறுதா? இந்த 3 உணவுப் பொருட்களை நிச்சயம் தவிருங்கள்!!

உறக்கத்தில் தானாக விந்து வெளியேறுதா? இந்த 3 உணவுப் பொருட்களை நிச்சயம் தவிருங்கள்!!

ஆண்களுக்கு விந்து தரம் மற்றும் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.ஆணின் விந்து தரத்தை வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை கணித்துவிட முடியும்.பொதுவாக உடலுறவில் ஈடுபடும் பொழுதும்,சுய இன்பம் செய்யும் பொழுதுதான் ஆண்களுக்கு விந்து வெளியேறும்.ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தானாக விந்து வெளியேறுகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்கள் தங்கள் பருவ வயதில் தானாக விந்து வெளியேறும் பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.இது பருவ வயதில் வரும் இயல்பான … Read more

நீண்ட நாட்களாக குடலில் அடைத்திருக்கும் மலம் சட்டுனு வெளியேற இந்த ட்ரிங்க் குடிங்க!!

நீண்ட நாட்களாக குடலில் அடைத்திருக்கும் மலம் சட்டுனு வெளியேற இந்த ட்ரிங்க் குடிங்க!!

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் குடலில் அதிக கெட்ட கழிவுகள் தேங்கி வாயுத் தொல்லை,வயிறு உப்பச பாதிப்பை ஏற்படுத்துகிறது.நீண்ட கால மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அவை பைல்ஸ் பாதிப்பாக மாறிவிடும். எனவே உங்கள் மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேற இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.குடலில் துளியளவும் கழிவுகள் இருக்காது. தேவையான பொருட்கள்:- 1)பிரஸ் கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – 100 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் … Read more

உங்கள் குலதெய்வ கோவிலின் மண் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!!

உங்கள் குலதெய்வ கோவிலின் மண் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!!

குடும்பத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகள், கவலைகள் என இருக்கும் பொழுது குலதெய்வ கோவிலில் இருந்து மண்ணை எடுத்து வந்து, நமது வீட்டில் வைத்து வழிபட்டோம் என்றால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என கூறுவர். ஆனால் குலதெய்வத்தின் மண்ணை வீட்டில் வைத்திருக்கக் கூடாது எனவும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் என்பதுதான் ஆணிவேராக திகழும். எனவே தான் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு, குலதெய்வத்தின் காலடியில் இருக்கக்கூடிய மண்ணை நமது … Read more