தைராய்டு பாதிப்பிற்கு மாத்திரை சாப்பிடுறீங்களா? அப்போ இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!!

தைராய்டு பாதிப்பிற்கு மாத்திரை சாப்பிடுறீங்களா? அப்போ இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!!

இந்த காலத்தில் பெண்கள் பெரும்பாலானோர் தைராய்டு பாதிப்பை சந்திக்கின்றனர்.தைராய்டு பாதிப்பின் காரணமாக கருவுறுதல் தள்ளிப்போவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தைராய்டு பாதிப்பு இருந்தால் மனச்சோர்வு,மாதவிடாய் பிரச்சனை,சரும வறட்சி,உடல் எடை அதிகமாதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். தைராய்டில் ஹைப்பர் மற்றும் ஹைப்போ என்று இரு வகைகள் இருக்கிறது.இதில் தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பும் தைராய்டு குறைவாக சுரப்பதால் ஹைப்போ தைராய்டு பாதிப்பும் ஏற்படுகிறது. இந்த இரண்டு பாதிப்புகளும் உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.ஆண்களைவிட பெண்களுக்குதான் இந்த தைராய்டு பிரச்சனை … Read more

மயில் இறகை வீட்டில் வைக்கலாமா..?? மயிலிறகை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்..??

மயில் இறகை வீட்டில் வைக்கலாமா..?? மயிலிறகை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்..??

மயில் இறகு என்று கூறினாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது, முருகப்பெருமானின் வாகனம் என்பது தான். மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றான கிருஷ்ணரின் தலையில் இருப்பதும் இந்த மயிலிறகு தான். எனவே மயில் இறகு என்ற ஒன்றை பார்த்தாலே நமக்கு ஞாபகம் வருவது இந்த இரண்டு விஷயம்தான். மூன்றாவதாக ஒன்றும் உள்ளது அதுதான் நமது சிறுவயதில் மயில் இறகை புத்தகத்தில் வைத்தால் அது குட்டி போடும் என்று சொல்லித் திரிந்த அந்த கனாக்காலம். மேலும் நமது நாட்டின் தேசிய … Read more

எந்த ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..?? ராசிப்படி யார் மீன் வளர்க்கலாம்..??

எந்த ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..?? ராசிப்படி யார் மீன் வளர்க்கலாம்..??

மீனை பணத்தை கொடுத்து வாங்கினால் யார் வேண்டுமானாலும் வளர்க்க வேண்டியது தானே என பலரும் எண்ணலாம். ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஜீவன்கள் மட்டுமே பொருந்தும் என்ற நியதிகள் இருக்கின்றன. அவற்றைப் பொறுத்து தான் எந்த உயிரினம் ஆனாலும் வளர்க்க முடியும். இதனை அறிவியல் பூர்வமாகவும் விளக்கலாம். அதாவது மனிதன் என்னதான் ஆறறிவு படைத்தவனாக இருந்தாலும் கூட, விலங்குகள் உணரக்கூடிய சமிக்ஞைகளை மனிதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர முடியாது. உதாரணமாக மழை வருவதை அறிந்த மயில் … Read more

நீங்கள் 2nd பேபிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ முதலில் இதை படிங்க!!

நீங்கள் 2nd பேபிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ முதலில் இதை படிங்க!!

ம்பதிகள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் நிச்சயம் சில விஷயங்களை யோசிக்க வேண்டும்.முதலில் பிறந்த குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கு இடையே குறைந்தபட்சம் 3 முதல் 4 வயது வித்தியாசம் இருக்க வேண்டியது முக்கியம். அதேபோல் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் தம்பதிகள் தங்கள் பொருளாதார தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு முன்னர் குழந்தையின் எதிர்கால நலனிற்காக குறைந்தது 2 அல்லது 3 வருடங்களுக்கான பணத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சிலர் … Read more

உங்கள் பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்காமல் இருக்கின்றனரா..?? அப்போ இதை செய்து பாருங்கள்..!!

உங்கள் பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்காமல் இருக்கின்றனரா..?? அப்போ இதை செய்து பாருங்கள்..!!

இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்தில் இருந்தே அடம்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் வளர்ந்து வேலைக்கு செல்லக்கூடிய காலங்கள் வரையிலும் பெற்றோர்களின் பேச்சை மதிப்பதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பிள்ளைகள் கூறுவதை தான் பெற்றோர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை இன்றைய காலத்தில் உள்ளது. ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்கா விட்டாலும் கூட, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறி விடுகின்றனர். ஆனால் ஒரு சில குழந்தைகள் பெற்றோரின் பேச்சையும் கேட்பதில்லை, … Read more

அடக்கடவுளே.. உங்கள் உடலில் இந்த வைட்டமின் குறைந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா!!

அடக்கடவுளே.. உங்கள் உடலில் இந்த வைட்டமின் குறைந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா!!

நம் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை காண நேரிடும்.சில வைட்டமின்கள் கம்மியாக இருந்தால் நம் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நம் உடல் கட்டமைப்பிற்கு வைட்டமின் பி12 அவசியமான ஒன்றாக இருக்கிறது. வைட்டமின் பி 12 நன்மைகள்: உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உற்பத்திக்கு உதவுகிறது.இரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் வைட்டமின் பி 12 குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்: … Read more

கேன்சர் அபாயம்.. உயிரை பறிக்கும் அஃப்லாடாக்சின் மிளகாய்!! இனிமேல் பார்த்து வாங்குங்க!!

கேன்சர் அபாயம்.. உயிரை பறிக்கும் அஃப்லாடாக்சின் மிளகாய்!! இனிமேல் பார்த்து வாங்குங்க!!

நாம் உட்கொள்ளும் வேர்கடலை,சோளம் போன்ற பயிர்களில் வளரும் பூஞ்சைகளில் ஒன்றுதான் அஃப்லாடாக்சின்.இந்த அஃப்லாடாக்சின் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அஃப்லாடாக்சின் நாம் பயன்படுத்தும் மிளகாய்,ஜாதிக்காய் போன்றவற்றிலும் காணப்படுகிறது.நன்கு சிவந்த விதைகள் உள்ள வர மிளகாயை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.மிளகாயில் மஞ்சள் அல்லது கருப்பு நிற பூஞ்சை தென்பட்டால் அதனை வாங்கக் கூடாது.இந்த வகை மிளகாயில் உள்ள அஃப்லாடாக்சின் பூஞ்சை தொற்று நமது உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும். அஃப்லாடாக்சின் பூஞ்சை … Read more

உங்கள் ராசிக்கு எந்த கடவுளின் படத்தை டாலராக அணிந்தால் அதிர்ஷ்டம் தரும்..!!

உங்கள் ராசிக்கு எந்த கடவுளின் படத்தை டாலராக அணிந்தால் அதிர்ஷ்டம் தரும்..!!

ஒருவர் அவரது ராசிக்கு ஏற்ற குறியீடுகளை அணிந்து கொள்வதன் மூலம் பல அதிர்ஷ்டங்களை பெற முடியும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. மேலும் இந்த குறியீடுகளை நமது உடம்பில் படும்படி அணிந்து கொள்வது பல யோகங்களை தரும் என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக மீனம் ராசிக்காரர்கள் மீனின் படத்தை அடிக்கடி பார்ப்பதும், மீன் தொட்டிகளை வைத்து வளர்ப்பதும், மீன் சின்னம் பொறித்த பொருட்களை பயன்படுத்துவதும் அதிர்ஷ்டத்தை தரும். இதுபோலவே ஒவ்வொரு ராசிக்காரர்களும் அந்தந்த ராசிக்கு ஏற்ற குறியீடுகளை பயன்படுத்துவது … Read more

பழம் மற்றும் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிப்பவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்!!

பழம் மற்றும் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிப்பவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டியது முக்கியமாக உள்ளது.இதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். ஆனால் பெரும்பாலானோருக்கு காய்கறி,பழங்கள் சாப்பிடுவது பிடிக்காத விஷயமாக இருக்கின்றது.ஆரோக்கியம் இல்லாத பாக்கட் உணவுகள்,ஜங்க் புட்ஸ்,பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.இதனால் இளம் வயதில் ஆபத்தான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். எனவே காய்கறி மற்றும் பழங்கள் பிடிக்காதவர்களை அவற்றை விரும்பி சாப்பிட வைக்க நாம் ஆரோக்கிய வழிகளை பின்பற்றலாம்.சிலருக்கு சில … Read more

உங்கள் குழந்தை ஒழுக்கம், படிப்பு என அனைத்து விதத்திலும் சிறந்து விளங்க வேண்டுமா..?? இந்த 5 பழக்கங்களை மட்டும் கற்றுக் கொடுங்கள்..!!

உங்கள் குழந்தை ஒழுக்கம், படிப்பு என அனைத்து விதத்திலும் சிறந்து விளங்க வேண்டுமா..?? இந்த 5 பழக்கங்களை மட்டும் கற்றுக் கொடுங்கள்..!!

குழந்தைகளது பழக்க வழக்கங்கள் என்பது பெற்றோர்களாகிய நாம் வளர்க்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது. பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கக்கூடிய மற்றும் பெற்றோர்கள் நடந்து கொள்ளக் கூடிய விதத்தில் தான் குழந்தைகளும் வளர்வார்கள். எனவே சிறு வயது முதலே குழந்தைகளுக்கு தேவையான ஒழுக்க முறைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு தேவையான சூழ்நிலைகளை பெற்றோர்கள் தான் அமைத்து தர வேண்டும். குழந்தைகளின் பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெற்றோர்கள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்களைப் பற்றி தற்போது … Read more