உடலில் இந்த பிரச்சனை இருப்பவர்கள்.. டீ மற்றும் காபியை தொட்டு கூட பார்த்திடாதீங்க!!

உடலில் இந்த பிரச்சனை இருப்பவர்கள்.. டீ மற்றும் காபியை தொட்டு கூட பார்த்திடாதீங்க!!

நம் அன்றாட வாழ்க்கையில் டீ,காபி,பால் போன்ற சூடான பானங்களை பருகுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் டீ,காபி போன்ற பானங்களை அதிகமாக பருகுகின்றனர். இந்த பானங்களை பருகினால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்,தலைவலி பாதிப்பு குறையும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கையாக இருக்கிறது.ஆனால் டீ,காபியை அதிகமாக குடித்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும். மேலும் உடலில் சில நோய் பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் டீ,காபியை சாப்பிடக் கூடாது.அப்படி உடலில் எந்தெந்த பாதிப்பு இருப்பவர்கள் டீ,காபி குடிக்க கூடாது என்பதை முதலில் … Read more

அமாவாசை நாட்களில் மகாலட்சுமி தாயாருக்கு இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

அமாவாசை நாட்களில் மகாலட்சுமி தாயாருக்கு இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

பொதுவாக இந்த உலகில் உள்ள அனைவருக்குமே ஏதேனும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். சுப காரிய தடைகள், வாழ்க்கையில் பல கஷ்டங்கள், சந்தோஷம் இன்மை, கடன் தொல்லை, நினைத்த காரியங்கள் நடக்காமல் இருப்பது இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கும். இது போன்ற தீர்க்க முடியாத மற்றும் வெகு நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு, ஒரு தீர்வை காண வேண்டும் என்றால் அமாவாசை திதிகளில் மகாலட்சுமி தாயாரை வேண்டி, தீபம் ஏற்றினால் … Read more

அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சென்று, அங்கு அந்த நாமத்தை ஒழிக்கின்றவர்களுக்கும் பயபக்தியுடன் அந்த நாமத்தை கேட்பவர்களுக்கும் அருள்புரிய கூடியவர் தான் ஆஞ்சநேயர். மாருதி, அனுமன், அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் இப்படி எல்லாம் பல பெயர்கள் இருந்தாலும், ஆஞ்சநேயர் என்ற பெயரை நாம் சொல்லும் பொழுது அதில் உள்ள கம்பீரம் நமக்கு தெரிகின்றது. பலவிதமான அற்புதப் பலன்களை நமக்கு அள்ளித் தரக்கூடிய அந்த அனுமனின் வழிபாடு என்பது காரிய தடைகள் மற்றும் தீய சக்திகளை நீக்கக்கூடிய … Read more

உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு செடியை வைத்து பாருங்கள்..!! அதிர்ஷ்டம் தேடி வரும்..!!

உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு செடியை வைத்து பாருங்கள்..!! அதிர்ஷ்டம் தேடி வரும்..!!

இன்றைய காலத்தில் வீட்டிற்கு உள்ளேயும் சரி, வீட்டிற்கு வெளியேயும் சரி சில வாஸ்து செடிகளை வளர்ப்பது என்பது ஒரு பழக்கமாகி வருகிறது. பணப் பிரச்சனைகள் நீங்க வேண்டும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும், மகாலட்சுமி அம்சம் வேண்டும் என்பதற்காக பலவிதமான செடிகளை வாங்கி வீட்டில் வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் சில முக்கியமான வாஸ்து செடிகளுள் ஒன்று தான் மூங்கில் செடி. இந்த மூங்கில் செடியை வீட்டில் வைத்து வளர்ப்பதனால் என்ன பலன்? அதனை நமது … Read more

ஸ்டாலினிடம் வீரம்!. மோடிக்கிட்ட கெஞ்சல்!.. உங்க பருப்பு வேகாது!.. விஜயை விளாசும் பிரபலம்!..

vijay

அரசியலுக்கு வந்தது முதலே திமுக கட்சியை மட்டுமே விமர்சித்து பேசி வருகிறார் விஜய். முதல் கட்சி மாநாடு முதல் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வரை அவர் ஆக்ரோஷமாக பேசுவதும், காட்டுவதும் திமுக எதிர்ப்பு மட்டுமே. பாஜக என சொல்லவே பயப்படுகிறார் என்கிற விமர்சனம் இருக்கிறது. இதற்கு பதில் சொன்ன விஜய் ‘எங்களுக்கு எந்த பயமும் இல்லை’ என்றார். மேலும், பிரதமர் மோடியை பற்றி பேசியப்போது ‘ஏன் ஜி.. தமிழ்நாட்டுக்கு பாத்து பண்ணுங்க ஜி’ என பம்மினார். … Read more

அம்மா உணவகத்தின் வெஜ் குஸ்கா!.. அதிமுக பற்றி பேசாதது ஏன்?!. விஜயை நக்கலடிக்கும் பிரபலம்!….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நாள் முதலே திமுகவை பற்றி மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். மறந்தும் அவரின் வாயில் அதிமுக என்கிற வார்த்தை வரவே இல்லை. இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோதும் திமுகவை மட்டுமே விமர்சித்தார். மேலும்.. ‘பார்த்து பண்ணுங்க சார்’ என பிரதமர் மோடிக்கு கோரிக்க வைத்தார். இந்நிலையில், பிரபல யுடியூப் மற்றும் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: … Read more

உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் பதவி தூக்கியடிப்பு: பின்னணி இதுதான்!

உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் பதவி தூக்கியடிப்பு: பின்னணி இதுதான்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளை மீறி செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில்,  சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் பதவி வகித்த சிலர், தமிழக அரசின் உத்தரவின்படி, அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டப்பிரிவு தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், 1998ம் ஆண்டு இயற்றப்பட்ட “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம்” கீழ் செயல்படுகின்றன. இந்த … Read more

நான் அமித்ஷாவை மீட் பண்ணதால உதயநிதிக்கு காய்ச்சல் வந்துவிட்டது!. பழனிச்சாமி நக்கல்!…

eps

2 வருடங்களுக்கு முன்பே பாஜக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக. ஆனால், இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணையுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் … Read more

நீயெல்லாம் கரப்ஷன் கபடதாரி.. ஸ்டாலினை சரமாரியாக விளாசிய விஜய்!!

vijays-slanderous-speech-about-stalin

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் விஜய் தற்பொழுது தமிழ்நாட்டின் நடந்த வரும் பல பிரச்சனைகள் குறித்து பேசினார். குறிப்பாக ஆளும் கட்சி கொடுக்கும் நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்காதது என அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார். மேற்கொண்டு இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்களுக்கு 100% பாதுகாப்பு அளிப்போம் என தொடங்கி கிட்டத்தட்ட 17 தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர். மேற்கொண்டு விஜய் கூறியதாவது, தற்போது வருபவன் எல்லாம் முதலமைச்சர் ஆகி … Read more

விசிகவையும் ஒருநாள் திமுக ஒழிக்கும்!.. தவெக விழாவில் பொங்கிய ஆதவ் அர்ஜுனா.

adhav

விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜுனா பெரியார் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விஜயை பாராட்டி பேச திமுக கோபம் வந்தது. எனவே, விடுதலை சிறுத்தை கட்சிக்கு அழுத்தம் கொடுக்க விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து வெளியேறினார் அண்ணாமலை திமுகவுக்கு வேலை பார்த்து வருகிறார். அவர் மோடிக்கு உண்மையாக இருக்க வேண்டும். தவெகவில் சாதி இல்லை. ஆனால், திமுகவில் சாதி இருக்கிறது. அதன்பின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை … Read more