புளித்த உணவுகள் சாப்பிடலாமா? இதனால் குடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா!!

புளித்த உணவுகள் சாப்பிடலாமா? இதனால் குடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா!!

நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.உடல் செயல்பாடுகள் நன்றாக இருக்கவும்,செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படவும் நமது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்க வேண்டும். இந்த நன்மை தரும் பாக்டீரியாக்கள் புளித்த உணவுகள் மூலமே அதிகமாக கிடைக்கிறது.புளித்த உணவுகளை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.நாம் உண்ணும் உணவின் சத்துக்களை முழுமையாக உறிஞ்ச குடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்க வேண்டும்.இதை புளித்த உணவுகள் மூலம் அதிகரிக்கலாம். புளித்த உணவுப் பொருட்களில் புரோபயாட்டிக் … Read more

நுரையீரலில் ஒரு துளி கழிவுகளையும் விட்டு வைக்காத 6 உணவுகள்!! பலனை காண இப்போவே சாப்பிடுங்கள்!!

நுரையீரலில் ஒரு துளி கழிவுகளையும் விட்டு வைக்காத 6 உணவுகள்!! பலனை காண இப்போவே சாப்பிடுங்கள்!!

நமது உடலின் வெளிப்புறத்தை மட்டுமின்றி உள் உள்ளுறுப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.நமது உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராமல் இருக்க ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். சுவாசிக்க உதவும் நுரையீரலில் சளி,கழிவுகள் தேங்காமல் இருக்க என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகளை பின்பற்றலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. 1)தானியங்கள் கோதுமை,தினை,கருப்பு சுண்டல்,பொட்டுக்கடலை,பச்சை பயறு,கை குத்தல் அரிசி,கேழ்வரகு போன்றவற்றில் வைட்டமின் பி சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த உணவுகளை சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள கழிவுகள் நீங்கும். 2)வைட்டமின் சி உணவுகள் … Read more

உடலில் பிதுங்கி நிற்கும் ஊளை சதைகளை கரைக்க.. வெறும் 2 பொருள் மட்டும் போதும்!!

உடலில் பிதுங்கி நிற்கும் ஊளை சதைகளை கரைக்க.. வெறும் 2 பொருள் மட்டும் போதும்!!

நமது உணவுப் பழக்க வழக்கங்களால் உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் படிகிறது.இந்த கொழுப்பை கரைக்க கொள்ளு பருப்பை சாப்பிடலாம்.குறைவான விலைக்கு கிடைக்கும் கொள்ளு பருப்பில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.கொள்ளு பருப்பு உடல் எடையை குறைப்பதோடு,வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது. கொள்ளு நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள்,வாயுக்கள் வெளியேறிவிடும்.பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.உடல் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.சளி,ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய கொள்ளு சூப் செய்து குடிக்கலாம். … Read more

ஆண்மை அதிகரிக்கும் முருங்கை பிசின்!! இதை இப்படி சாப்பிடுவதால் விந்து தரம் மேம்படும்!!

ஆண்மை அதிகரிக்கும் முருங்கை பிசின்!! இதை இப்படி சாப்பிடுவதால் விந்து தரம் மேம்படும்!!

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் இலை,பூ,காய்,பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் முருங்கை மரத்தில் இருந்து வெளியேறும் கழிவான முருங்கை பிசினும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. முருங்கை பிசினில் நார்ச்சத்து,சுண்ணாம்புச்சத்து,கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின் ஏ,சி,இரும்பு,புரதம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.முருங்கை பிசின் தற்பொழுது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. முருங்கை பிசினில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.வாயுக் கோளாறு நீங்க முருங்கை பிசினை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.சருமப் பிரச்சனைக்கு முருங்கை … Read more

குபேர மூலையில் கண்டிப்பாக இதை செய்யக் கூடாது..!! வீட்டிற்கு தேவையான வாஸ்து டிப்ஸ்..!!

குபேர மூலையில் கண்டிப்பாக இதை செய்யக் கூடாது..!! வீட்டிற்கு தேவையான வாஸ்து டிப்ஸ்..!!

நாம் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், பரம்பரை பரம்பரையாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் ஒரு வீட்டினை கட்டுகிறோம். அவ்வாறு ஆசை ஆசையாக கட்டக்கூடிய வீடுகளில் நாம் செய்யக்கூடிய சிறு சிறு வாஸ்து பிரச்சனைகளினால் ஒரு குடும்பம் சிதற கூடிய சூழ்நிலை கூட ஏற்படலாம். முந்தைய காலங்களில் வாழ்ந்த மனிதர்கள் சிறிய வீடுகளில் வாழ்ந்தாலும் கூட, ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனைகள் இல்லாமலும், பெரிய அளவில் கடன் இல்லாமலும் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!!

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!!

1. எந்தெந்த நாட்களில் ஜாதகம் பார்க்க கூடாது? : *ஜாதகம் பார்க்க செல்வதற்கு முன் நம்முடைய ஜாதகத்தை வீட்டில் உள்ள சாமி படத்திற்கு முன் வைத்து சகுனம் மற்றும் நல்ல நேரம் பார்த்த பிறகு தான் ஜாதகம் பார்க்க செல்ல வேண்டும். *எமகண்டம், ராகு காலம் போன்ற காலங்களில் ஜாதகம் பார்ப்பதற்காக வீட்டில் இருந்து கிளம்பக் கூடாது. இந்த காலங்களில் ஜாதகம் பார்க்கும் இடத்திற்கும் செல்லக்கூடாது. *கரிநாள், சூரிய அஸ்தமன நேரம், அஷ்டமி, நவமி, பிரதமை, கிருத்திகை, … Read more

காலை கண்விழித்ததும் முதலில் இந்த பொருளை பாருங்கள்..!! சந்திராஷ்டம நாளும் சந்தோஷமான நாளாக மாறும்..!!

காலை கண்விழித்ததும் முதலில் இந்த பொருளை பாருங்கள்..!! சந்திராஷ்டம நாளும் சந்தோஷமான நாளாக மாறும்..!!

பொதுவாக காலை நேரங்களில் நமது உடலில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு வெளிப்படும். நமது உடலில் உள்ள நெருப்பை குறிக்கக் கூடியது நம்முடைய கண்கள் தான். காலை கண் விழித்ததும் முதலில் நாம் எந்த ஒரு பொருளை பார்க்கின்றோமோ, அந்த பொருளினுடைய கிரக வடிவ குணங்களை தான் அந்த நாள் முழுவதும் நாம் அனுபவித்து ஆக வேண்டும் என்பது நியதி. இதனை நமது முன்னோர்கள் சாஸ்திர சம்பிரதாயங்களாக நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள். ஆகையால் காலையில் நாம் கண்விழித்ததும் முதலில் … Read more

நீண்ட நாட்களாக இருந்த தீராத கடன் தொல்லை மற்றும் கண் திருஷ்டி நீங்க..!! உடனே மாற்றம் கிடைக்கும்..!!

நீண்ட நாட்களாக இருந்த தீராத கடன் தொல்லை மற்றும் கண் திருஷ்டி நீங்க..!! உடனே மாற்றம் கிடைக்கும்..!!

கடன் மற்றும் கண் திருஷ்டி ஆகிய இரண்டும் தான் நிறைய குடும்பங்களை இன்று ஆட்டிப்படைக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் நீக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நிறைய இடங்களில் ஜாதகம் பார்ப்பதும், பல்வேறு கோவில்களுக்கு ஏறி இறங்குவதும் போன்ற செயல்களை செய்து வருகின்றனர். சிறியதாக கடை வைத்து தரமான பொருட்களை கொடுத்தாலும் கூட, அதனை பிடிக்காத பெரிய கடைக்காரர்கள் ஏதேனும் ஒரு செய்வினையை செய்து விடுகின்றனர். இவ்வாறு சிறிய பிரச்சனைகள் முதல் பெரிய … Read more

நீங்கள் பிறந்த மாதத்திற்கு உரிய தெய்வங்கள்..!! உங்களுடைய குணங்கள்..!!

நீங்கள் பிறந்த மாதத்திற்கு உரிய தெய்வங்கள்..!! உங்களுடைய குணங்கள்..!!

1. ஜனவரி மாதம்: ஜனவரி மாதம் என்பது விநாயகரின் அம்சம் பொருந்திய மாதம் ஆகும். எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்தி கூர்மை என்பது அதிகமாக இருக்கும். தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் புதியவற்றை உருவாக்கக்கூடிய திறன் கொண்டவர்கள். எடுத்த காரியங்களை எப்படியாவது நடத்தி காட்டி விடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுதந்திரமாகவும், அதே சமயம் மற்றவர்களையும் சுதந்திரமாக வைத்திருப்பார்கள். பாரம்பரிய வாழ்வில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். 2. பிப்ரவரி மாதம்: பிப்ரவரி மாதம் … Read more

மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் கை தவறினால் ஆபத்தா..?? அதற்கு என்ன அர்த்தம்..??

மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் கை தவறினால் ஆபத்தா..?? அதற்கு என்ன அர்த்தம்..??

வீட்டில் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களுள் சில பொருட்கள் மங்களகரமான பொருட்களாக இருக்கலாம், சில பொருட்கள் தெய்வீக அம்சம் கொண்ட பொருட்களாக இருக்கலாம். மஞ்சள், குங்குமம், விபூதி இது போன்ற பொருட்களை மங்களகரமான பொருட்கள் என்று கூறுவோம். அரிசி, சர்க்கரை, பால், உப்பு, எண்ணைய் இது போன்ற பொருட்களை தெய்வீக அம்சம் கொண்ட பொருட்கள் என்று கூறுவோம். எனவே இது போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும் என்று நமது … Read more