கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்!.. சட்டசபையில் கபடி ஆடிய எம்.எல்.ஏக்கள்!…

stalin

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபைகளில் மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார்களோ இல்லையோ தங்களின் சுய தம்மட்டம் மற்றும் தற்பெருமைகளை அதிகம் பேசுவது அதிகரித்துவிட்டது. அதிலும் சிலர் பன்ச் வசனங்களையெல்லாம் சொல்லி மற்ற எம்.எல்.ஏக்களை சிரிக்க வைப்பார்கள். கலைஞர் கருணாநிதி இருந்தவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதிலிருந்தே அவரின் கேள்விகளில் அனல் பறக்கும். எனவே கலைஞர் கருணாநிதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் அமர்ந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என எம்.ஜி.ஆரே ஆசைப்படுவார். … Read more

பாஜகவுடன் கூட்டணியா?!.. எதற்காக சந்திப்பு?.. அமித்ஷா சந்திப்பு பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமி!..

admk

சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை. அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள்.இந்த நிலையில்தான் நேற்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு … Read more

தோற்கப் போகும் மோடிக்காக நான் ஏன் வரவேண்டும்?!. அண்ணாமலையிடம் சொன்ன பழனிச்சாமி!..

eps

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வரை அதிமுகவும், பாஜகவும் இணக்கமாகவே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆட்சியை நடத்த வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவு வேண்டும் என நினைத்த எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டார். பாராளுமன்றாத்தில் பாஜக கொண்டு வந்த மசோதாக்களுக்கும் அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். இதை அப்போதையை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்ததோடு அதிமுகவை அடிமைகள் எனவும் பேசினார். அதேநேரம் 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த … Read more

மனோஜுக்கு அஞ்சலி செலுத்த நடந்தே போன விஜய்!.. பின்னணி இதுதான்!…

manoj

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அவருக்கு அமையவில்லை. பல புது முக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் வளர்த்துவிட்ட பாரதிராஜாவால் தனது மகனை சினிமாவில் ஒரு சக்சஸ் ஹீரோவாக மாற்ற முடியவில்லை. தாஜ்மஹால் படத்திற்கு பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட பல படங்களிலும் மனோஜ் … Read more

என்னை தூக்க எல்லா சதியும் நடக்குது: சவுக்கு சங்கர் சம்பவத்தில் செல்வப்பெருந்தகை ஸ்டேட்மென்ட்!

என்னை தூக்க எல்லா சதியும் நடக்குது: சவுக்கு சங்கர் சம்பவத்தில் செல்வப்பெருந்தகை ஸ்டேட்மென்ட்!

சென்னை கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு வசித்து வந்த யு-டியூபர் சவுக்கு சங்கரின் வீடு, மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. வீட்டு உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தி, குறிப்பாக டைனிங் டேபிள் மற்றும் படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தியுள்ளனர். அப்போது வீட்டில் சங்கரின் 68 வயதான தாய் கமலா மட்டுமே இருந்தார். சம்பவம் தொடர்பாக அவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சவுக்கு … Read more

டெல்லியில் 3 கார்கள் மாறிய பழனிச்சாமி!. அமித்ஷாவிடம் பேசியது என்ன?!.. கூட்டனி உறுதி?!…

eps

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார் என்கிற செய்தி வெளியான போதே தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என 2 வருடங்களுக்கு முன்பே அதிமுக திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால், சமீபகாலமாக எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சில் மாற்றம் தெரிந்தது. ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் … Read more

இந்த கஞ்சி குடித்தால்.. உடலில் படிந்த கெட்ட கொழுப்பு வெண்ணெய் போல் உருகிவிடும்!!

இந்த கஞ்சி குடித்தால்.. உடலில் படிந்த கெட்ட கொழுப்பு வெண்ணெய் போல் உருகிவிடும்!!

சம்பா கோதுமை ரவையில் கஞ்சி செய்து காலை நேர உணவாக சாப்பிட்டு வந்தால் உடலில் குவிந்து கிடக்கும் கெட்ட கொழுப்புகள்,கெட்ட நீர் அனைத்தும் வெளியேறிவிடும். உடலில் கெட்ட கொழுப்பு குவிய காரணங்கள்: **கொழுப்பு உணவுகள் **ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் **சோம்பல் வாழ்க்கை முறை **உடல் நலக் கோளாறு தேவையான பொருட்கள்:- 1)சம்பா கோதுமை ரவை – ஒரு கப் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)கடலை பருப்பு – இரண்டு தேக்கரண்டி 4)நெய் – இரண்டு தேக்கரண்டி … Read more

கல்லீரலில் குவிந்த கொழுப்பை கரைக்க.. 48 நாள் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

கல்லீரலில் குவிந்த கொழுப்பை கரைக்க.. 48 நாள் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்புச்சத்து அவசியமானதாக இருக்கிறது.உடலுக்கு தேவைப்படும் ஆற்றலை கொழுப்பு கொடுக்கிறது.இருப்பினும் இந்த கொழுப்பின் அளவு அதிகரித்தால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும். இந்த கெட்ட கொலஸ்ட்ரால் கல்லீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கச் செய்கிறது.கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழிமுறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பார்லி அரிசி – 50 கிராம் 2)தண்ணீர் – ஒன்றரை கப் 3)கேரட் – ஒன்று 4)பூண்டு பல் – நான்கு 5)சீரகம் – ஒரு தேக்கரண்டி … Read more

சம்மர் ஸ்கின் கேர் டிப்ஸ்!! சரும பராமரிப்பிற்கு இந்த ஜூஸ் போட்டு குடிங்க!!

சம்மர் ஸ்கின் கேர் டிப்ஸ்!! சரும பராமரிப்பிற்கு இந்த ஜூஸ் போட்டு குடிங்க!!

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும்,சரும பிரச்சனைகளை தவிர்க்கவும் இங்கு தரப்பட்டுள்ள தீர்வை பின்பற்றுங்கள். டிப்ஸ் 01: இளநீர் கோடை காலத்தில் இளநீர் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.இளநீரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. டிப்ஸ் 02: எலுமிச்சை பானம் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து தேன் கலந்து குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும். டிப்ஸ் 03: கற்றாழை ஜூஸ் குளிர்ச்சி நிறைந்த கற்றாழையின் ஜெல்லை … Read more

இந்த 10 நோய்களை விரட்டி அடிக்க.. வெறும் வயிற்றில் 2 புதினா இலைகளை மென்று சாப்பிடுங்கள்!!

இந்த 10 நோய்களை விரட்டி அடிக்க.. வெறும் வயிற்றில் 2 புதினா இலைகளை மென்று சாப்பிடுங்கள்!!

நறுமணம் நிறைந்த புதினாவில் பலவகை உணவுகள் தயாரிக்கப்படுகிறது.பசட்னி,துவையல்,சாதம் என்று புதினாவின் செய்யப்படும் உணவுகள் அனைத்தும் ருசியாக இருக்கும்.புதினாவில் டீ அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இயற்கையாக குளிர்ச்சி நிறைந்து காணப்படும் புதினா தலை முதல் பாதம் வரையிலான பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.புதினா இலைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் காலை நேரத்தில் புதினா இலைகளை சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்பது குறித்து … Read more