ஹெல்த் மீது அக்கறை இருக்க பெண்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்!! நோய் நொடியின்றி வாழ பெஸ்ட் டிப்ஸ்!!

ஹெல்த் மீது அக்கறை இருக்க பெண்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்!! நோய் நொடியின்றி வாழ பெஸ்ட் டிப்ஸ்!!

பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த தவறுவதால் குறைந்த வயதிலேயே பல நோய்களை சந்திக்கின்றனர்.திருமணம் முடிந்த பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் தங்கள் ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதில்லை.பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே இருப்பதால் வீட்டு வேலைகள் முடிந்த பின்னர் டிவி பார்ப்பது,மொபைல் பயன்படுத்துவது,தூங்குவது என்று இதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.இதனால் பின்னாளில் மன அழுத்தம்,மன உளைச்சல்,கவலை,எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தினால் மட்டுமே … Read more

விநாயகரை வேண்டி தொடர்ந்து 5 நாட்கள் இதை செய்து பாருங்கள்..!! நடக்காத காரியங்களையும் நடத்திக் கொடுப்பார்..!!

விநாயகரை வேண்டி தொடர்ந்து 5 நாட்கள் இதை செய்து பாருங்கள்..!! நடக்காத காரியங்களையும் நடத்திக் கொடுப்பார்..!!

ஒருவருக்கு நேரம் சரி இல்லை என்றால் அவர் ஒரு காரியத்தை செய்ய முற்படும்பொழுது பல தடைகளையும், பல பிரச்சினைகளையும் தான் எதிர் கொள்வாரே தவிர அந்த காரியம் முடிவடையாது. என்னதான் பலமுறை, பல நாட்கள், பல மாதங்களாக முயற்சி செய்தாலும் கூட ஒரு சில செயல்களை அவர்களால் செய்து முடிக்கவே முடியாது. என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு சில செயல்களை செய்து முடிக்கவே முடியவில்லை, அதற்கு என்ன செய்ய வேண்டும்? என யோசிப்பவர்கள் இந்த ஒரு எளிய … Read more

டயட் உடற்பயிற்சி இன்றி 30 நாளில் 4 கிலோ எடை குறைய.. இந்த ஒரு மாத்திரை சாப்பிடுங்க!!

டயட் உடற்பயிற்சி இன்றி 30 நாளில் 4 கிலோ எடை குறைய.. இந்த ஒரு மாத்திரை சாப்பிடுங்க!!

தற்போதைய காலகட்டத்தில் ஆண்,பெண் அனைவரும் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.சாப்பிடும் உணவுகள் மற்றும் சோமல் வாழ்க்கையால் உடலில் கெட்ட கொழுப்புகள் படிந்து பருமனை உண்டாக்குகிறது. உடலில் வயிறு,மார்பு,தொடை,கன்னம்,கை போன்ற பகுதியில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்து ஆரோக்கியத்தையும் அழகையும் கெடுக்கிறது.நமது உடலில் குவிந்து கிடக்கும் அதிகப்படியான கொழுப்புகளை டயட்,உடற்பயிற்சி இன்றி எளிதில் குறைக்க மருத்துவர் பரிந்துரைத்த டிப்ஸை பாலோ பண்ணலாம். பெரும்பாலான சினிமா நடிகர்கள் இதை பின்பற்றிதான் எடையை குறைகின்றனராம்.சிலர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தாலும் … Read more

“ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும்..!!

"ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும்..!!

முருகனின் உயர்ந்த நாமங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தான் “ஓம் சரவண பவ” என்ற நாமம். மூல மந்திரமாக உச்சரிக்கக் கூடிய இந்த நாமத்திற்கு பல்வேறு சிறப்புகளும், பொருள்களும் உண்டு. சரவணப் பொய்கையில் முருகன் அவதரித்ததால் சரவணன் என்று பெயர் அவருக்கு வந்தது. சரம் என்றால் ‘தர்ப்பை’ வனம் என்றால் ‘காடு’.சரவண – தர்ப்பை காடு என்று பொருள். அத்தகைய தர்ப்பை காட்டில் இயற்கையாக தோன்றிய நீர் நிலையத்தில் அவர் தோன்றியதனால், அந்த நீர் நிலையத்திற்கு … Read more

கணவருடைய வருமானம், பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர வேண்டுமா..?? ஞாயிற்றுக் கிழமையில் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள்..!!

கணவருடைய வருமானம், பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர வேண்டுமா..?? ஞாயிற்றுக் கிழமையில் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள்..!!

இந்த வழிபாட்டினை பெண்கள் செய்யும் பொழுது அவருடைய கணவரின் உயர்வினை கண்கூடாக காண முடியும். தன்னுடைய கணவர் கடுமையாக உழைக்கிறார் ஆனால் அவரது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை, மேலும் அவருக்கான மரியாதையும் கிடைப்பதில்லை என்று எண்ணுகிற பெண்கள், இந்த எளிய வழிபாட்டினை செய்வதன் மூலம் அவருடைய பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர்வதை கண்டிப்பாக காண முடியும். தன்னுடைய கணவருக்கு இந்த சமூகத்திலும், உறவினர்களின் மத்தியிலும் எந்த ஒரு அந்தஸ்தும் கிடைப்பதில்லை. அவரை மட்டம் தட்டியே … Read more

தமிழ் புத்தாண்டு 2025..!! இந்த ஐந்து ராசிகாரர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கு..!!

தமிழ் புத்தாண்டு 2025..!! இந்த ஐந்து ராசிகாரர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கு..!!

இந்த வருட சித்திரை 1 தமிழ் வருட பிறப்பானது, விசுவாசுவ தமிழ் புத்தாண்டு என்று கூறப்படுகிறது. இந்த தமிழ் புத்தாண்டானது ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்க உள்ளது.ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகும் நிலையில், விசுவாசுவ வருடம் பிறக்கும். இதனால் ஏற்படும் யோகங்கள் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள். சூரியன் மற்றும் மேஷம் ராசி ஆகிய இரண்டுமே நெருப்பின் அம்சம் … Read more

பிரபாஸ் பட நடிகை தட்டி தூக்கிய ஜேசன் சஞ்சய்!. ஷூட்டிங் வேகமா போகுதாமே..

Vijay out .. Son in .. Jason Sanjay to debut in Tamil cinema!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு காட்சியில் வந்து நடனமாடினார். இதைப்பார்த்த ரசிகர்கள் பின்னாளில் ஜேசன் சஞ்சய் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ இயக்குனராக மாறிவிட்டர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தை சஞ்சய் இயக்குகிறார் என்கிற செய்தி ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது. ஆனால், அதன்பின் எந்த அப்டேட்டும் இல்லை. விஜயின் மகன் இயக்குனராகிறார் என்கிற செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. ஒருபக்கம் விஜய் இப்போது … Read more

ஒரு பாட்டுக்கு இவ்வளவு கோடியா?!. அடங்காத விக்னேஷ் சிவன்!. சிக்கலில் எல்.ஐ.கே!…

lik

போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அடுத்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்கிற படத்தை இயக்கினார். நடிகர் தனுஷ் தயாரித்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதன்பின் அஜித்தின் … Read more

பாசிசம்.. பாயாசம் என விஜய் சொன்னது இதுதான் போல!.. கலாய்க்கும் பிரபலம்!..

vijay

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். எல்லா மேடைகளிலும் திமுகவை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசி வருகிறார். இதுவரை எந்த மேடையில் அவரின் வாயில் இருந்து அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என வரவே இல்லை. திமுகவை திட்ட வேண்டும் என்பது மட்டுமே அவரின் நோக்கமாக இருக்கிறது. விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது கூட ‘அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ எனக்கேட்டார். அதாவது பாஜகவை நீங்கள் பாசிசம் … Read more

வைப்ரேட் மோடில் இருந்து சைலன்ட் மோடுக்கு மாறிய செங்கோட்டையன்: பின்னணியில் என்ன நடந்தது?

Edappadi Palaniswami and Sengottaiyan's Disagreement on Former Minister Sellur Raju's Speech

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் அண்மைக்காலமாக சில மாற்றங்கள் மற்றும் அதிருப்திகள் உருவாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, அவரது கோரிக்கையை ஏற்க மறுத்ததால், கட்சியில் சிறிய அளவிலான உட்பிளவு ஏற்பட்டது. இதனால், செங்கோட்டையன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முன்பு போல உறவுபட்டுப் பழகாமல், சட்டசபைக்கு தனியாக செல்வதை தொடர்ந்தார். … Read more