முருகனை அரை நிமிடம் மட்டும் இப்படி வழிபடுங்கள்..!! சகல செல்வ யோகமும் கிடைக்கும்..!!

முருகனை அரை நிமிடம் மட்டும் இப்படி வழிபடுங்கள்..!! சகல செல்வ யோகமும் கிடைக்கும்..!!

திருப்புகழில் முருகனைக் குறித்து அருணகிரிநாதர் கூறியதாவது, “அரை நிமிடம் மட்டும் உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி, உண்மையான அன்புடனும், உண்மையான பக்தியுடனும், உண்மையான காதலுடன் வேறு எதையும் வேண்டாமல், முருகா நீ மட்டும் தான் எனக்கு வேண்டும் என்று யார் ஒருவர் முருகனின் திருவடியை பிடிக்கிறார்களோ” அவர்களுக்கு தேவையான சகல விதமான யோகங்களும் கிடைக்கும் என்று அருணகிரிநாதர் அவர்கள் கூறியுள்ளார். ஆனால் மக்களாகிய நாம் கடவுளிடம் சென்றாலே ஒரு லிஸ்ட்டையே வைத்திருப்போம், அதை கொடு இதை கொடு … Read more

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் கூறிய பூஜை அறை குறிப்புகள்..!!

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் கூறிய பூஜை அறை குறிப்புகள்..!!

ஒரு வீடு என்பதில் மிகவும் முக்கியமான அறை என்றால், அது பூஜை அறை தான். அந்த பூஜை அறையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும், எந்தெந்த பொருட்களை வைத்துக் கொள்ளலாம், எந்தெந்த பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பலவிதமான சந்தேகங்கள் நமக்குள் இருக்கும். அதற்கான ஒரு எளிய விளக்கத்தை பிரபல ஜோதிடர் செல்வி அவர்கள் கூறியுள்ளார். அதனை தற்போது காண்போம். 1. பூஜை அறை என்பதில் நமக்கு விருப்பமான அனைத்து பொருட்களையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் … Read more

குடலை முழு சுத்தமாக்க இந்த 6 டிப்ஸ் பாலோ பண்ணுங்க!! உண்மையில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

குடலை முழு சுத்தமாக்க இந்த 6 டிப்ஸ் பாலோ பண்ணுங்க!! உண்மையில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

நமது குடலில் தேவையற்ற கழிவுகள் அதிகமாக தேங்கினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.சாப்பிடும் உணவு செரிமானம் செய்யப்பட்ட பிறகு கழிவுகள் மலமாக வெளியேறுவது வழக்கம்.இந்த செயல்முறை சீராக நடந்தால் தான் உடலிலுள்ள ஒட்டுமொத்த உறுப்பின் ஆரோக்கியமும் மேம்படும்.அப்படி இருக்கையில் இந்த ப்ராசஸ் சரியாக நடக்கவில்லை என்றால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,பைல்ஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படும். வயிற்றில் தேவையற்ற கழிவுகள் தேங்கினால் வாய் துர்நாற்றம் மற்றும் துர்நாற்றம் கொண்ட வாயுக்கள் அதிகமாக வெளியேறும். வயிறு வீங்குதல்,வயிறு வலி போன்ற பாதிப்புகள் குடல் … Read more

இந்த பிஸ்கட் சாப்பிட்டால் குடலில் ஓட்டை விழும்.. உயிர் போகும்!! எச்சரிக்கும் நிபுணர்கள்!!

இந்த பிஸ்கட் சாப்பிட்டால் குடலில் ஓட்டை விழும்.. உயிர் போகும்!! எச்சரிக்கும் நிபுணர்கள்!!

சமீப காலமாக வித்தியாசமான உணவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது.தற்பொழுது மக்களை கவரும் எந்த உணவும் ஆரோக்கியமானதாக இல்லை.வித்தியாசமான உணவுகளை கண்டுபிடித்து சாப்பிடுவதால் தான் உடலில் புது நோய்கள் என்ட்ரி கொடுக்கிறது. நாம் காலையில் குடிக்கும் டீ முதல் இரவு சாப்பிடும் சப்பாத்தி வரை அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பவையாகவே இருக்கிறது.குறிப்பாக குழந்தைகள் சாப்பிடும் பெரும்பாலான பொருட்கள் கேடு விளைவிக்க கூடியவையாக இருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த சில வருடங்களாக ஸ்மோக் பிஸ்கட் மிகவும் பிரபலமானதாக … Read more

நீண்ட நாட்களாக அடமானத்தில் இருக்கும் நகையை மீட்க சக்தி வாய்ந்த ஒரு வழி..!! மூன்று மாதத்தில் உங்கள் வீடு வந்து சேரும்..!!

நீண்ட நாட்களாக அடமானத்தில் இருக்கும் நகையை மீட்க சக்தி வாய்ந்த ஒரு வழி..!! மூன்று மாதத்தில் உங்கள் வீடு வந்து சேரும்..!!

இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே அந்த குடும்பத்தை ஓரளவிற்காவது காப்பாற்ற முடியும் என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இருந்தாலும் கூட குடும்பத் தேவைகளை நிறைவாக பூர்த்தி செய்யவும், திடீர் அவசர தேவைக்காகவும் தங்களுக்கு என வைத்திருக்கக் கூடிய தங்க ஆபரணங்களை அடகு கடையில் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. அவ்வாறு வைக்கக்கூடிய தங்க ஆபரணங்களை என்னதான் முயன்றாலும் அதனை மீட்க முடியாமலே போய்விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு … Read more

செலவின்றி இடுப்பு வலி நீங்கணுமா? அப்போ கட்டை விரலை கொண்டு இந்த இடத்தை அழுத்துங்கள்!!

செலவின்றி இடுப்பு வலி நீங்கணுமா? அப்போ கட்டை விரலை கொண்டு இந்த இடத்தை அழுத்துங்கள்!!

ஆண்,பெண் என்று அனைவருக்கும் இடுப்பு வலி ஏற்படுகிறது.அடிக்கடி குனிந்து வேலை செய்தல்,கால்சியம் குறைபாடு,வயது முதுமை போன்ற காரணங்களால் இடுப்பு வலி பிரச்சனையை அனுபவிக்க நேரிடுகிறது.ஆண்களைவிட பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு பொதுவான பிரச்சனையாக மாறிவருகிறது. பிரசவித்த பெண்கள்,30 வயதை கடந்த பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு அதிகரிக்கிறது என்று ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.முந்தைய காலங்களில் இடுப்பு வலி பாதிப்பு உள்ளது என்று குறைவான நபர்களே கூறினர்.அதுவும் வயதானவர்களுக்கு மட்டும் தான் இந்த இடுப்பு வலி பாதிப்பு … Read more

இந்தச் செடி உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதா..!! அப்போ இதைத் தவிர விடாதீர்கள்..!!

இந்தச் செடி உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதா..!! அப்போ இதைத் தவிர விடாதீர்கள்..!!

நாயுருவி செடி என்பது சித்த மருத்துவத்தில் அதீத பலன்களை தரக்கூடிய செடிகளாக கருதப்படுகிறது. அதேபோன்று ஆன்மீகத்திலும் இதனுடைய பங்கு அதிகரித்து காணப்படுகிறது. அதாவது நாயுருவி செடி என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. செல்வத்தை ஈர்க்கக்கூடிய சக்தி என்பது இந்த செடிக்கு அதிகமாக இருக்கிறது. சாலையோரங்களிலும், தெருகளிலும் அதிகமாக இந்த செடி காணப்படும். மிக எளிமையாக கிடைக்கக்கூடிய செடியும் இந்த செடிதான். இந்த நாயுருவி செடி என்பது காரத்தன்மை, கசப்பு தன்மை மற்றும் துவர்ப்பு தன்மை என மூன்று … Read more

வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

ஜோதிடத்தில் சனி பகவானுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. சனிபகவான் ஒரு பாவ கிரகம் மற்றும் ஒரு கொடூரமான கிரகம் என்றும் அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் சனி பகவானின் மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாற்றிக் கொள்வார். அதன்படி வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட கணக்குகளின் … Read more

நன்றாக ஓடிக் கொண்டிருந்த உங்கள் சீலிங் ஃபேன், கரெக்டா வெயில் காலத்தின் போது குறைவான காற்றை தருகிறதா..??

நன்றாக ஓடிக் கொண்டிருந்த உங்கள் சீலிங் ஃபேன், கரெக்டா வெயில் காலத்தின் போது குறைவான காற்றை தருகிறதா..??

என்னதான் ஏசி, ஏர் கூலர் என பல விதமான பொருட்கள் வந்தாலும் கூட நடுத்தரமான குடும்பங்களில் பெரும்பாலும் சீலிங் ஃபேன் தான் உள்ளது. இந்த சீலிங் ஃபேன் மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் அதாவது வேகம் 2 ல் வைத்தால் கூட அதிக காற்றை கொடுக்கும். ஆனால் இந்த வெயில் காலத்தில் தான் நம்மை பழிவாங்கும் விதமாக வேகம் 5 ல் வைத்தால் கூட சிறிதளவு காற்றையே தரும். சீலிங் ஃபேன் இன் வேகம் … Read more

பர்தா பயிற்சி செய்யும் பெண் சொர்க்கத்தை அடையலாம்! சர்ச்சைக்குரிய கண்காட்சி

பர்தா பயிற்சி செய்யும் பெண் சொர்க்கத்தை அடையலாம்! சர்ச்சைக்குரிய கண்காட்சி

கர்நாடக மாணவர் அறிவியல் கண்காட்சி திட்டம் விசாரணையைத் தூண்டுகிறது: ‘பர்தா பயிற்சி செய்யும் பெண்கள் சொர்க்கத்தை அடையலாம்’ கர்நாடக பள்ளி மாணவி ஒருவர் அறிவியல் கண்காட்சியில் பர்தா அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை விசாரணை நடத்தியுள்ளது. பர்தா அணியும் பெண்கள் சொர்க்கத்தை அடையலாம் என்றும், பர்தா அணியாத பெண்கள் நரகத்தில் வாடுவார்கள் என்றும் மாணவி கூறியதை அடுத்து, பொதுக்கல்வித்துறை துணை இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவின் சாமராஜ்நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பள்ளி … Read more