அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பவர்களா நீங்கள்..?? அப்போ இதையும் உணவுடன் சேர்த்து வைத்துப் பாருங்கள்..!!

அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பவர்களா நீங்கள்..?? அப்போ இதையும் உணவுடன் சேர்த்து வைத்துப் பாருங்கள்..!!

எந்த ஒரு உயிரினத்திற்கும் நாம் உணவு வைத்தாலும், அந்த உயிரினம் நம்மை மனதார வாழ்த்துவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக காகத்திற்கு நாம் உணவு வைக்கும் பொழுது நமது முன்னோர்களின் ஆசி, எமதர்மன் மற்றும் சனி பகவானின் ஆசியையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த உலக மக்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவு வைக்கிறார்களோ இல்லையோ, ஆனால் காகத்திற்கு கண்டிப்பாக உணவு வைத்து வருகின்றனர். ஆனால் காகம் என்பது நாம் உணவு வைக்கக்கூடிய நேரத்தில் நமது வீட்டிற்கு வரும் … Read more

Ulcer உள்ளவர்கள் 5 மில்லி இந்த எண்ணெய் உட்கொண்டால் வயிற்றுப் புண்கள் சீக்கிரம் குணமாகும்!!

Ulcer உள்ளவர்கள் 5 மில்லி இந்த எண்ணெய் உட்கொண்டால் வயிற்றுப் புண்கள் சீக்கிரம் குணமாகும்!!

நாம் உண்ணும் உணவுகள் உணவுக் குழாய்க்கு சென்று செரித்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பப்படுகிறது.இந்த உணவுக் குழாய் பாதையில் வரும் புண்களை அல்சர் பாதிப்பு என்கின்றோம்.அல்சர் புண்கள் ஏற்பட்டால் தொந்தரவுகள் பலவற்றை அனுபவிக்கக் கூடும். அல்சர் பிரச்சனையால் வரும் பாதிப்புகள்: 1)வயிற்று வலி 2)வயிறு எரிச்சல் 3)நெஞ்செரிச்சல் 4)குமட்டல் 5)எடை இழப்பு 6)நெஞ்சு பகுதியில் வலி 7)அவசரமாக மலம் கழித்தல் 8)வயிறு வீக்கம் வயிற்றில் உருவாகும் இந்த அல்சர் புண்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறினால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.இந்த … Read more

உங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்..!!

உங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்..!!

திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள்ளாக குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் ஒரு வருடத்துக்குள்ளாகவே குழந்தையை பெற்றெடுத்து விடுகின்றனர். அதிலும் முதல் குழந்தை ஆண் வாரிசாக தான் இருக்க வேண்டும் என விரும்புவர்கள் தான் இந்த உலகில் அதிகம். ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறப்பதை காட்டிலும், பெண் குழந்தையாக பிறப்பது தான் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோதிடம் ரீதியாக கூறப்படுகிறது. முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்து, இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையாக … Read more

கேட்டதை நடத்திக் கொடுக்கும் அபிஜித் நட்சத்திரம்..!! மிகவும் சக்தி வாய்ந்த 24 நிமிடங்கள்..!!

கேட்டதை நடத்திக் கொடுக்கும் அபிஜித் நட்சத்திரம்..!! மிகவும் சக்தி வாய்ந்த 24 நிமிடங்கள்..!!

உங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெற விரும்பினால் ஒரு சிறப்பான நேரம் ஒன்றை பயன்படுத்தினால் நிச்சயம் பெற முடியும். அந்த நேரம் தான் அபிஜித் நட்சத்திரம் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நேரம். இந்த நேரத்தை நாம் பயன்படுத்தினால் நமது வாழ்க்கையில் பல்வேறு அதிர்ஷ்டங்களையும், ஒரு நல்ல வாழ்க்கையையும் பெற முடியும் என்பது உறுதி. இது ஒரு ரகசியமான சக்தி வாய்ந்த நேரம் ஆகவும் கருதப்படுகிறது. ஜித் என்றால் ‘வெற்றி’ என்று பொருள். அபிஜித் என்றால் ‘வெற்றியை … Read more

சாக்லேட் விரும்பிகளே அளவு மீறினால் இதுவும் ஆபத்தே!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

சாக்லேட் விரும்பிகளே அளவு மீறினால் இதுவும் ஆபத்தே!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

இனிப்பு உணவுகள் என்றால் யார் தான் விரும்ப மாட்டார்கள்.இதில் சாக்லேட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் பேவரைட்டாக இருக்கின்றது.இதன் சுவையும் மணமும் பெரியவர்களை கூட குழந்தைகளாக்கிவிடுகிறது. இந்த சாக்லேட் பவுடர் கொக்கோ என்ற பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.கொக்கோ விதைகளை நன்றாக காயவைத்து வறுத்து பொடிப்பதால் சாக்லேட் பவுடர் கிடைக்கிறது.இந்த பவுடரில் சர்க்கரை போன்ற பொருட்கள் கலந்து பல்வேறு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது.சாக்லேட் சாப்பிடுவதால் சில நன்மைகள் கிடைக்கிறது. டார்க் சாக்லேட் பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய … Read more

மாட்டிறைச்சி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? கேன்சரை உருவாக்கும் ஆபத்தான உணவுகள்!!

மாட்டிறைச்சி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? கேன்சரை உருவாக்கும் ஆபத்தான உணவுகள்!!

மனிதர்களுக்கு ஏற்படும் கொடிய நோய்களில் புற்றுநோய் டாப் 3 வரிசையில் உள்ளது.இந்த நோய் பாதிப்பு வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும்.மனிதர்கள் உடலில் கட்டுப்பாடின்றி இந்த புற்றுநோய்கள் வளர்கிறது. உடல் உறுப்புகளில் உருவாகும் இந்த புற்றுநோய் செல்கள் திசுக்களை சேதப்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது.புற்றுநோய் பாதிப்பு தொற்றுநோய் இல்லையென்றால் உடலில் அவை கட்டிகளாக உருவாகும் பொழுது மற்ற பாகங்களுக்கு பரவி கடுமையான பாதிப்பை உண்டாக்கும். புற்றுநோய் வகைகள்: 1)வயிற்றுப்புற்றுநோய் 2)வாய் புற்றுநோய் 3)நுரையீரல் புற்றுநோய் 4)குடல் புற்றுநோய் 6)கருப்பை … Read more

லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் அற்புதமான வேர்..!! வாழ்க்கையில் வெற்றியைக் காண இந்த ஒரு வேர் போதும்..!!

லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் அற்புதமான வேர்..!! வாழ்க்கையில் வெற்றியைக் காண இந்த ஒரு வேர் போதும்..!!

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய வெட்டிவேரை பயன்படுத்தி உங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? வெட்டிவேர் என்றாலே வெற்றியை வாரி கொடுக்கக் கூடிய ஒரு வேர். பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவைகளைப் போன்றே இயற்கையிலேயே மனம் படைத்த இந்த வேரும் லட்சுமி கடாட்சத்தை உருவாக்கக்கூடிய மற்றும் பணவரவை ஏற்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான வேராகும். இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த வேர், இலைகள், பூக்கள் இது போன்ற அனைத்திற்கும் தனித்துவம் என்பது … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள ஆன்மீக குறிப்புகள்..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள ஆன்மீக குறிப்புகள்..!!

1.நாம் சாப்பிடும் பொழுது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால், அதனை குளிர்விக்க கூடாது. சாப்பிட்டு முடித்த பின்னர் தான் பூஜை அறையில் உள்ள விளக்கினை குளிர்விக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுவதற்கு முன்பாகவே விளக்கை குளிர்வித்து விட வேண்டும். 2. இரு கைகளால் தலையை சொரிதல் கூடாது. 3. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் பொழுதும் அந்த இடத்தில் இருக்கக் கூடாது. 4. சுவாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களை சூட்டக் … Read more

தினமும் முட்டை உணவுகள் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

தினமும் முட்டை உணவுகள் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

முட்டை புரதம் நிறைந்த பொருள் என்பதை தாண்டி சுவை மிகுந்த உணவு என்பதால் அவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.முட்டையில் புரதம் மட்டுமின்றி தாதுக்கள்,வைட்டமின்கள்,பொட்டாசியம்,வைட்டமின் டி,ஜிங்க் போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.முட்டையை வேகவைத்து … Read more

கோடை கால பாதிப்பில் இருந்து உடலை காக்க.. செய்ய வேண்டிய மற்றும் செய்யவேக் கூடாத விஷயங்கள்!!

கோடை கால பாதிப்பில் இருந்து உடலை காக்க.. செய்ய வேண்டிய மற்றும் செய்யவேக் கூடாத விஷயங்கள்!!

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதக்கி வருகிறது.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெளியில் சென்று வர முடியாமல் அனைவருக்கும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.என்னவெல்லாம் செய்யவேக் கூடாது என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க … Read more