போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்!! அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

Salary deductions will be made if you participate in the protest!! Warning issued to government employees!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் இணைந்த ஜாக்டோ ஜூடோ அமைப்பானது இன்று போராட்டம் நடத்துவதாக அறிவுத்திறந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய போராட்டமானது ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுடைய போராட்டம் நடத்தப்படக் கூடாது என நேரடியாக தமிழக அரசு தெரிவிக்காமல் மறைமுகமாக தெரிவிப்பது போல் போராட்டத்தில் … Read more

மகிழ்ச்சியான செய்தி!! இனி ரூ.10,000 பென்ஷன்.. மத்திய அரசு அதிரடி முடிவு!!

Happy news!! Now Rs.10,000 pension.. Central government's drastic decision!!

தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வருகிற ஏப்ரல் 1 2025 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அனைவருக்கும் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய ஓய்வூதிய திட்டம் :- சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த ஓய்வூதிய திட்டத்தில் பெறப்படக்கூடிய பணமானது பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளை பொறுத்து மாறக்கூடியது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் :- இந்த … Read more

ராதிகா வை கண்டாலே “செருப்பு தான்”!! ரஜினி செய்யும் சைகை!!

Radhika threatens.. Rajini looks at the sandals!! The problem between the actors!!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ராதிகாவை எங்கு பார்த்தாலும் உடனடியாக தன்னுடைய செருப்பை பார்ப்பாராம். இது குறித்து நடிகை ராதிகா அவர்களின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கக் கூடியது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ராதிகா இணைந்து நல்லவனுக்கு நல்லவன் மூன்று முகம் ஊர்காவலன் போக்கிரி ராஜா ரங்கா நன்றி மீண்டும் வருக போன்ற பல திரைப்படங்களை வெற்றி படங்களாக மாற்றியதோடு ரசிகர்களின் மனதிலும் இவர்களுடைய ஜோடி நீங்கா இடம் பிடித்திருக்கிறது. சின்னத்திரை வெள்ளித்திரை … Read more

அரசு தேர்வுகளுக்கு 2025 தான் சரியான வருடம்!! இதை விட்டுட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க!!

2025-is-the-right-year-for-tnpsc-government-exams-you-will-regret-it-if-you-miss-it

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலை டிஎன்பிஎஸ்சி மற்றும் அரசு துறை சார்ந்த தேர்வுகள் எழுதுவதற்கு இந்த ஆண்டுதான் சரியான ஆண்டாக இருக்கும் என்றும் இதனை தவற விட்டு விட்டால் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். அடுத்த வருடம் டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின் படி தேர்வுகள் நடப்பது மிகவும் கடினமானது என்றும் ஓரிரு தேர்வுகள் … Read more

மீண்டும் 2 ஷிப்டுகளில் நீட் தேர்வு!! போன வருடம் நடந்த பிரச்சனை போதாதா.. கொந்தளிக்கும் மாணவர்கள்!!

NEET exam in 2 shifts again!! Wasn't the problem last year enough.. Students are upset!!

NEET PG Exam : நீட் முதுகலை தேர்வானது இந்த ஆண்டு 2 ஷிப்ட்களாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் படிப்பிற்கான இளநிலை மற்றும் முதுநிலை நீட் தேர்வுகளை தேர்வு முகமை நடத்துவது வழக்கம். முதுநிலை மருத்துவ படிப்புகள் படிப்பதற்கு நீட் தேர்வானது மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த 2024 … Read more

அதிகாலை 3.30 மணிக்கு பூமியை வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்!!

Sunita Williams arrived on Earth at 3.30 am!!

கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்களத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஸ்டார் லைனரின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கேயே தங்கும் அப்படியான நிலை உருவானது. அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் முயற்சியில் 286 நாட்கள் கழிந்த பின்பு ஒரு வழியாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பூமியில் தரை இறங்கி இருக்கின்றனர் என்ற செய்தியை … Read more

இந்த பூவை தண்ணீரில் போட்டு கண்களை கழுவினால்.. வாழ்நாளில் கண்ணாடி போடும் நிலையே வராது!!

இந்த பூவை தண்ணீரில் போட்டு கண்களை கழுவினால்.. வாழ்நாளில் கண்ணாடி போடும் நிலையே வராது!!

கடந்த காலங்களில் வயதான பிறகு வரும் நோய் பாதிப்பாக கண் பார்வை குறைபாடு இருந்தது.ஆனால் தற்பொழுது ஊட்டச்சத்து குறைபாடு,மின்னணு சாதனங்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இந்த கண் பார்வை குறைபாட்டை போக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகளில் விருப்பமான ஒன்றை பின்பற்றுங்கள். தீர்வு 01: நந்தியாவட்டை தண்ணீர் சுத்தமான பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதில் 10 நந்தியாவட்டை பூவை போட்டு ஒன்று முதல் இரண்டு … Read more

கெட்ட வாயுக்களை வெளியேற்ற.. இந்த பொருட்களை பொடித்து தண்ணீரில் கலந்து குடிங்க!!

கெட்ட வாயுக்களை வெளியேற்ற.. இந்த பொருட்களை பொடித்து தண்ணீரில் கலந்து குடிங்க!!

வாயுத் தொல்லையால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – 20 கிராம் 2)சீரகம் – 20 கிராம் 3)கருப்பு மிளகு – 20 கிராமம் 4)கறிவேப்பிலை – இரண்டு கொத்து 5)பெருங்காயம் – சிறிதளவு 6)சுக்கு – ஒரு பீஸ் 7)மணத்தக்காளி வற்றல் – 50 கிராம் செய்முறை விளக்கம்:- 1.மணத்தக்காளி காய் மற்றும் கறிவேப்பிலையை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.ஈரம் இல்லாமல் இரண்டு … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செக்..!! மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! மிஸ் பண்ணிட்டா இனி பொருட்கள் வாங்க முடியாது..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செக்..!! மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! மிஸ் பண்ணிட்டா இனி பொருட்கள் வாங்க முடியாது..!!

மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினரின் கைரேகையையும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், ரேஷன் கடைகள் மூலம் ஏராளமான ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் தான், ரேஷன் கடைகளில் நடக்கும்  குளறுபடிகளை தவிர்க்க ரேஷன் கார்டுகளில் உள்ள … Read more

நெஞ்சு சளியை உருக்கி நாசியில் வெளியேற்றும் மூலிகை பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நெஞ்சு சளியை உருக்கி நாசியில் வெளியேற்றும் மூலிகை பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

மார்பு பகுதியில் படிந்திருக்கும் கெட்டி சளி இளகி வெளியேற சில மூலிகை வைத்தியங்களை செய்யலாம்.நெஞ்சு சளி பாதிப்பை அசால்ட்டாக விட்டால் சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.ஆகவே சளியை கரைத்து தள்ளும் மூலிகை பானத்தை தயாரித்து மூன்று தினங்கள் பருகி பலனடையுங்கள். தேவையான பொருட்கள்: 1)இஞ்சி – ஒரு துண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 4)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் இஞ்சி துண்டை தண்ணீரில் … Read more