போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்!! அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் இணைந்த ஜாக்டோ ஜூடோ அமைப்பானது இன்று போராட்டம் நடத்துவதாக அறிவுத்திறந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய போராட்டமானது ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுடைய போராட்டம் நடத்தப்படக் கூடாது என நேரடியாக தமிழக அரசு தெரிவிக்காமல் மறைமுகமாக தெரிவிப்பது போல் போராட்டத்தில் … Read more