சமயபுரத்தில் அம்பிகையின் பச்சை பட்டினி விரதம்..!! நாமும் விரதம் இருந்து வழிபடும் முறை..!!
நாம் கேட்க கூடிய வேண்டுதல்களை வாரி வாரி கொடுக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஆற்றல் நிறைந்த தெய்வம் தான் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன். கண்ணுக்கு எதிரிலேயே நமக்கு நிதர்சனமாக காட்சி கொடுக்கக்கூடிய தெய்வமும் இந்த சமயபுரத்து மகமாயி தான். இந்த உலக மக்கள் பெரும்பாலும் தனது தாயைப் போன்று நினைத்து வழிபடக்கூடிய தெய்வமும் இந்த தெய்வம் தான். நமக்கு ஏதாவது ஒரு வேண்டுதல்கள் இருந்தால் மட்டுமே பட்டினியாக இருந்து விரதம் இருப்போம். ஆனால் இந்த உலக … Read more