சம்பாதிக்கும் பணம் அனாவசியமாக செலவாகிறதா..?? பணம் விரயமாவதை குறைக்க இந்த வழிகளையும், வழிபாட்டையும் பின்பற்றுங்கள்..!!

சம்பாதிக்கும் பணம் அனாவசியமாக செலவாகிறதா..?? பணம் விரயமாவதை குறைக்க இந்த வழிகளையும், வழிபாட்டையும் பின்பற்றுங்கள்..!!

இந்த உலகில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவ்வாறு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கூட அந்த பணத்தை மிச்சம் செய்து நமது வீட்டில் வைப்பது என்பதும் கஷ்டமான ஒரு விஷயம். ஒருவேளை சேமிப்பிற்காக என நமது வீட்டில் வைத்தாலும், ஏதேனும் ஒரு தேவைகள் வந்தால் அதிலிருந்து தான் எடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறதே தவிர பணத்தை சேமிக்க முடிவதில்லை. இவ்வாறு பணம் வீணாவது சுபச் செலவுகளுக்காக என இருந்தாலும் கூட பரவாயில்லை, ஆனால் வீண் செலவுகள் ஆகத் … Read more

வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 4 முக்கிய செயல்கள்..!!

வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 4 முக்கிய செயல்கள்..!!

ஒரு வீடு என்பது கூரை வீடாக இருக்கலாம் அல்லது ஓட்டு வீடு, மாடி வீடு இது போன்ற எந்த வீடுகளாக இருந்தாலும், அந்த வீட்டிற்குள் செல்லும் பொழுதே நமக்கு தெரிந்துவிடும், இந்த வீட்டில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று. ஆனால் ஒரு சில வீடுகளுக்கு சென்றால் நாம் எப்பொழுது வெளியே செல்வோம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய வீடுகளில் தெய்வீக சக்தி இல்லை என்று அர்த்தம். ஒவ்வொரு வீட்டிற்கும் அதிர்வலைகள் என்பது இருக்கும். அந்த அதிர்வலைகளை நாம் … Read more

கோபிசெட்டிப்பாளையத்துக்கு குறை வைத்த எடப்பாடி: செங்கோட்டையன் கோபத்தின் பின்னணி இதுதானா?

கோபிசெட்டிப்பாளையத்துக்கு குறை வைத்த எடப்பாடி: செங்கோட்டையன் கோபத்தின் பின்னணி இதுதானா?

தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் நிலவும் மோதல் புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது. அண்மையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது கட்சி தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கும்போது, அக்கட்சியில் உள்ள மோதல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. கே.ஏ. செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், குறிப்பாக கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் நீண்ட காலமாக தனிக்கட்சி செல்வாக்குடன் இருந்தவர். அவரது ஆதரவாளர்களே அ.தி.மு.க.வில் முக்கிய … Read more

டாஸ்மாக்கில் ரூ1000 கோடி ஊழல் என்றால் ஆதாரம் எங்கே? பொங்கி எழுந்தார் அமைச்சர் ரகுபதி

டாஸ்மாக்கில் ரூ1000 கோடி ஊழல் என்றால் ஆதாரம் எங்கே? பொங்கி எழுந்தார் அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படும் டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட மொத்தம் 25 இடங்களில் நடைபெற்றன. இந்தச் சூழலில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக அரசியல் மற்றும் சமூக … Read more

துவங்கிய கோடை காலம்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி சொன்ன மாவட்ட ஆட்சியர்!!

Summer has begun!! The District Collector gave good news to ration card holders!!

கடந்த ஆண்டு கோடை காலங்களில் பின்பற்றப்பட்டது போல இந்த ஆண்டும் கோடைகாலத்தில் பொதுமக்களை அலையவிடாமல் ரேஷன் கடைகளுக்கு வரக்கூடிய ரேஷன் அட்டைதாரர்களை முறையாக வழிநடத்துவது மற்றும் அவர்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்றவற்றை வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கி இருக்கிறார். இதற்கான பயிற்சி வகுப்பை வேலூர் மாவட்ட ஆட்சியர் வி ஆர் சுப்புலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் துவங்கி வைத்து, 450 நியாயவிலை கடைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் … Read more

கெஞ்சி கேட்ட ரசிகர்கள்.. முடியாத என மறுத்த மணிகண்டன்!! திகைத்துப் பார்த்த பிரபலங்கள்!!

Fans begged.. Manikandan refused saying it was impossible!! Celebrities were stunned!!

தற்பொழுது மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ஆனது மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில் வெற்றி விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தனியார் youtube சேனல் ஒன்று குடும்பஸ்தன் திரைப்படத்திற்காக மணிகண்டனுக்கு விருது வழங்கியிருக்கிறது. அப்பொழுது அங்கு ரசிகர்கள் மணிகண்டனிடம் கேட்ட கோரிக்கையை மணிகண்டன் முடியாது என மறுக்கவே அங்கு நடந்த சுவாரசியமான விஷயங்களை இந்த தொகுப்பில் காணலாம். குடும்பஸ்தன் திரைப்படத்திற்காக நடிகர் மணிகண்டன் அவர்களுக்கு விருது வழங்கிய பின்பு அந்த விழாவில் தொகுப்பாளியாக … Read more

இரயிலை தவற விட்டால் அந்த டிக்கெட்டை பணமாக மாற்ற முடியுமா!! இந்தியன் ரயில்வேயில் விதிகள் இதோ!!

If you miss the train, can you exchange the ticket for cash!! Here are the rules in Indian Railways!!

சில நேரங்களில் போக்குவரத்து இடையூறுகள் அல்லது தாமதமாக புறப்பட்டு இருப்பதன் காரணமாக பலர் தங்களுடைய ரயில்களை தவற விட்டுவிடுகின்றனர். இவ்வாறு தவறவிடப்பட்ட ரயிலின் டிக்கெட் களை வைத்து மற்ற ரயில்களில் பயணம் செய்வது மற்றும் அதனை மாற்றி பணமாக பெறுவது குறித்த சந்தேகங்கள் பலருக்கும் இருந்து வருகிறது. இது குறித்த இந்தியன் ரயில்வே விதிகள் தெரிவிப்பது :- ரயிலில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அந்த ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது அந்த டிக்கெட்டைகளை மாற்றிக் கொள்வது … Read more

இதை மட்டும் செய்ய்யவில்லையென்றால்.. பதவி கூட மிஞ்சாது!! செங்கோட்டையனுக்கு போன அலர்ட்!!

KP Munusamy alerted Sengottaiyan in the assembly session

ADMK: சட்டமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் தொடங்கியதிலிருந்து ஆளும் கட்சியை விட எதிர்கட்சி குறித்து தான் பேச்சுக்கள் அதிகம். உட்கட்சி பூசல் தொடர்ந்து இருப்பதால் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை மக்கள் எதிர்பார்த்து தினந்தோறும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் ஒரு தரப்பு எடப்பாடி பக்கமும் மற்றொரு தரப்பு செங்கோட்டையன் பக்கமும் உள்ளது. செங்கோட்டையன் வசம் அதிமுகவை கொண்டு வந்து விடலாம், எடப்பாடியை ஓரங்கட்டலாம் என்றும் திட்டம் தீட்டுகின்றனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வழியில் செல்கிறார். … Read more

சட்ட சபையில் திடீர் திருப்பம்.. எடப்பாடியுடன் கை கோர்த்த ஓபிஎஸ்!! ஷாக்கான திமுக!!

A sudden turn in the legislative assembly. DMK for Shah!!

ADMK: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது அதிமுகவில் உட்கட்சி மோதல் இருக்கும் பட்சத்தில் இது மாற்றுக் கட்சியினருக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இருப்பினும் யாரும் எதிர்பாராத வகையில் ஓபிஎஸ் ஆதரவானது எடப்பாடிக்கு இன்று கிடைத்துள்ளது, இதன் பின்னணியில் இவர்கள் கூட்டணி கூடும் என்றும் அதற்கான ஆரம்ப கட்டம் தான் இது எனவும் பேசி வருகின்றனர். அதிமுகவானது சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றியது. இது குறித்து … Read more

செங்கோட்டையன் திட்டம்.. மூக்கை உடைத்துக் கொண்டு தான் போவீர்கள்- எடப்பாடி சரமாரி பேச்சு!! 

Edappadi Palaniswami says that those who want to break AIADMK will never succeed

ADMK: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையேயான போரானது கட்சியை பிரிக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் எடப்பாடி கலந்து கொண்டால் செங்கோட்டையன் இருப்பதில்லை. சட்டமன்ற பட்ஜெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் அதிமுகவினர், ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை அலுவலகத்தில் நடத்தும் போது அதையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் பெரும் வாரியான தலைகள் கட்சியை விட்டு விலகி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த … Read more