இந்த பொருட்களை சமையல் அறையில் வையுங்கள்..!! ஐஸ்வர்யம் பெருகும்..!!

இந்த பொருட்களை சமையல் அறையில் வையுங்கள்..!! ஐஸ்வர்யம் பெருகும்..!!

ஒரு சமையல் அறை என்பது அந்த குடும்பத்தின் மிகவும் முக்கியமான இடம். ஏனென்றால் அங்கிருந்து சமைக்க கூடிய உணவு தான் அந்த வீட்டில் உள்ள மக்களுக்கு உணர்வாக மாறுகிறது. சமையல் அறை என்பது தவக் கூடத்திற்கு சமமாகும். ஒரு பெண் என்பவள் அந்த இடத்திற்கு உரிய தலைவியாகவும், அரசியாகவும் இருந்து நமக்கு உணவினை அளித்தால் தான் நம்மால் அனைத்து செயல்களிலும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இவ்வாறு ஒரு குடும்பத்திற்கு ஆணிவேராக திகழக்கூடிய சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய … Read more

7 8 6 இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக் கொள்..!! உன்னை பற்றி கூறுகிறேன்..!!

7 8 6 இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக் கொள்..!! உன்னை பற்றி கூறுகிறேன்..!!

7 8 6 இந்த எண்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்கள் என்றும், நாம் நினைப்பதை மற்றும் கேட்பதை கொடுக்கக்கூடிய எண்கள் என்றும் கூறுகின்றனர். இஸ்லாமிய மக்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் புனிதமான எண்கள் என்றும் கூறுகின்றனர். நேர்மறை ஆற்றல்களை தரக்கூடிய எந்த ஒரு எண்களாக இருந்தாலும் அனைத்து மத மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும், தொடர்ந்து அந்த விஷயத்தின் மீது ஒரு ஆற்றலையோ ஒரு செயலையோ செய்து கொண்டிருந்தோம் என்றால், அந்த … Read more

சனிப் பெயர்ச்சி 2025..!! கொட்டப் போகும் பண மழையை அள்ளக் கூடிய 4 ராசிகள்..!!

சனிப் பெயர்ச்சி 2025..!! கொட்டப் போகும் பண மழையை அள்ளக் கூடிய 4 ராசிகள்..!!

சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டு ஆண்டுகள் சஞ்சரிக்க கூடியவர். இவர் 2025 மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி மூன்றாம் பாதத்திலிருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.சனி பெயர்ச்சிக்கு பிறகு ஏப்ரல் 6ஆம் திகதி, காலை 5:05 மணிக்கு மீன ராசியில் உதயமாகிறார். இந்நிலையில், சனி பகவானின் உதயம் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதாவது சனிபகவான் குறிப்பிட்ட ஒரு நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை … Read more

பல்லி நமது உடலில் எங்கே விழுந்தால்.. என்ன பலன் என்று தெரியுமா..??

பல்லி நமது உடலில் எங்கே விழுந்தால்.. என்ன பலன் என்று தெரியுமா..??

இந்த உலகத்தில் பல்லிகள் இல்லாத வீடே இல்லை என்று தான் கூற வேண்டும். வீட்டில் பல்லி அதிகமாக இருப்பதால், அது விழுவது இயற்கையானதுதான். ஆனால் ஜோதிட சாஸ்திரங்கள் படி பல்லிக்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பிருப்பதால் பல்லி விழுந்த இடத்தை வைத்து பலன்களை கணிக்கின்றனர். பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது. அது தான் கௌளி சாஸ்திரம். பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பக்கிரகத்தின் மேல் கூரையில் தங்கம் … Read more

வீண் செலவுகள் செய்வதில் முதலிடம் வகிக்கும் ஐந்து ராசிகள்..!! யார் யார் என்று தெரியுமா..??

வீண் செலவுகள் செய்வதில் முதலிடம் வகிக்கும் ஐந்து ராசிகள்..!! யார் யார் என்று தெரியுமா..??

இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பணத்திற்காக மட்டுமே தினமும் ஓடி ஓடி உழைக்கின்றனர். அவ்வாறு நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக செலவழிக்க கூடாது, என்பதில் அக்கறை காட்டுபவர்களும் உள்ளனர். அதே சமயம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் தனக்கு வேண்டிய செலவினை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும், என நினைத்து அதிகமாக வீண் செலவுகளை செய்பவர்களும் உள்ளனர். அதாவது சில ராசிக்காரர்கள், எதையும் யோசிக்காமல் செலவு செய்யக் கூடியவர்கள் என்றும், நிதி நிலைமையை கட்டுப்படுத்துவதில் மிகவும் … Read more

1000 கோடி டாஸ்மாக் ஊழல் ED சொன்னது உண்மையா? – அவசர அவசரமாக செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!

1000 கோடி டாஸ்மாக் ஊழல் ED சொன்னது உண்மையா? - அவசர அவசரமாக செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!

அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தின் மீது எழுப்பிய ஆயிரம் கோடி முறைகேடு குறித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பெயர்களில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகள் மத்திய அரசிற்கு விருப்பமில்லாததால், அமலாக்கத்துறையை பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளது என்று கூறினார். … Read more

ரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்: தங்கம் தென்னரசு ஆவேசம்!

ரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்: தங்கம் தென்னரசு ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், மாநில அரசு ரூ.2,000 கோடி நிதியை இழந்தாலும், இருமொழிக் கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதில், மாணவர்களின் அடிப்படை கல்வியறிவை உறுதிசெய்யும் “எண்ணும் எழுத்தும்” திட்டம், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் … Read more

தமிழக பட்ஜெட் 2025 -26 : முக்கிய அம்சங்கள் என்னென்ன?.. வாங்க பார்ப்போம்!..

thennarasu

2025 – 26 நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல முக்கிய அறிவுப்புகளை அறிவித்தார். அவை என்னவென்று பார்ப்போம். 350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம்.. 50 கோடி மதிப்பீட்டில் கடல்சார் வள அறக்கட்டளை.. 70 கோடியில் 700 டீசல் பேருந்துகள் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும். ஒரு கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி … Read more

ஓசூரில் உருவாகும் டைடல் பார்க்!.. 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!..

tiddel park

2025 – 26 நிதியாண்டின் தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். கோவை சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் இயந்திர தொழில் பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் 310 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படும் எனவும் அறிவித்தார். இதனால் 7 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் கூறினார். மேலும், ஒசூரில் … Read more

கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கையை விமர்சித்து, ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூபாய் குறியீட்டான ₹ அடையாளம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “ரூ” குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை திமுக அரசு ஒரு பெரிய மாற்றம் என விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். இதனை மறைக்கவும், மக்கள் கவனத்தை திருப்பவும், திமுக … Read more