எச்சரிக்கை.. கோழி இறைச்சியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிவிடும்!!

எச்சரிக்கை.. கோழி இறைச்சியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிவிடும்!!

தற்பொழுது கோழி இறைச்சி இல்லாத உணவுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.மக்கள் மத்தியில் கோழி இறைச்சி உணவுகள் அதிக பிரபலமாக உள்ளது.கோழி சில்லி,கோழி வறுவல்,கோழி கிரேவி,கோழி பிரியாணி,கோழி சுக்கா என்று பல வகை கோழி உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றோம்.கோழி உணவு ருசியாகவும்,மணமாகவும் இருப்பதால் பலரும் இதற்கு அடிமையாகி இருக்கின்றனர். சிலர் தினமும் கோழிக்கறி சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.இது உடல் ஆரயோக்கியத்திற்கு நல்லது இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோல் கோழி உணவுகளுடன் வேறுசில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் … Read more

உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க.. மருத்துவர் சொன்ன இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!

உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க.. மருத்துவர் சொன்ன இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!

நமது உடலில் வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபாலிசம் சரியாக நடக்கவில்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்படும்.உடலில் மெட்டபாலிசம் அதிகமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.வளர்சிதை மாற்றம் அதிகமாக இருந்தால் தான் நாம் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானமாகும். இந்த மெட்டபாலிசம் உணவுகளை செரித்து அதில் இருக்கின்ற கலோரிகளை நமக்கு ஆற்றலாக கொடுக்கிறது.உடல் எடையை குறைக்க உள்ளவர்களுக்கு மெட்டபாலிசம் அதிகமாக தேவைப்படுகிறது. உடலில் மெட்டபாலிசம் அளவை அதிகரிக்கும் உணவுகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வளர்சிதை … Read more

குழந்தைகளை குறி வைக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்!! காரணங்கள் மற்றும் இதன் அறிகுறிகள்!!

குழந்தைகளை குறி வைக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்!! காரணங்கள் மற்றும் இதன் அறிகுறிகள்!!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு முதுமை கால நோயாக இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் பருவத்தினரிடையே இந்த கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக குழந்தைகளின் கல்லீரலில் கொழுப்பு சேர்வது அதிகரித்து வருகிறது.குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பை ஆல்கஹாலிக் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கின்றோம்.கடந்த இருப்பது ஆண்டுகளில் இந்த கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று ஆய்வு தகவல் மூலம் தெரிய வந்திருக்கிறது. … Read more

இதய ஆரோக்கியத்தை காக்க.. இந்த பழக்கங்களை எல்லாம் இப்போவே கைவிட்டுடுங்க!!

இதய ஆரோக்கியத்தை காக்க.. இந்த பழக்கங்களை எல்லாம் இப்போவே கைவிட்டுடுங்க!!

நாம் உயிர் வாழ முக்கிய காரணமாக இருக்கும் இதயம் உடலில் உள்ள அனைத்து இடங்களுக்கும் இரத்தத்தை செலுத்தும் பணியை செய்கிறது.உடல் செல்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டசத்துக்களை இது வழங்குகிறது. உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளை இதயம் செய்கிறது.இதயத் துடிப்பு சீரற்று இருந்தால் நிச்சயம் உடல் உறுப்புகள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தற்பொழுது இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகளால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் இதற்கு முதன்மை காரணமாக இருந்து … Read more

உங்கள் யூரின் நிறத்தை வைத்து உடலில் உள்ள நோய் பாதிப்புகளை கணித்துவிடலாம்!!

உங்கள் யூரின் நிறத்தை வைத்து உடலில் உள்ள நோய் பாதிப்புகளை கணித்துவிடலாம்!!

நமது உடலில் உள்ள கழிவுகளை வடித்து சிறுநீராக வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் அதாவது கிட்னி என்ற உறுப்பு செய்கிறது.சிறுநீர் வெளியேற்றுவது என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்த சிறுநீரில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை அலட்சியமாக கடந்துவிட முடியாது.நமது உடல் ஆரோக்கியத்தின் நிலை சிறுநீரின் நிறத்தை கொண்டு கணித்துவிட முடியும்.நாம் அருந்தும் தண்ணீர்,உட்கொள்ளும் உணவு மற்றும் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரையை பொறுத்து சிறுநீரின் நிறத்தில் மாறுபாடு ஏற்படலாம். சிறுநீரின் நிறமும் உடல் ஆரோக்கியமும் நீங்கள் … Read more

கிட்னி சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக.. இந்த வகை உணவுகளை சாப்பிடுங்கள்!!

கிட்னி சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக.. இந்த வகை உணவுகளை சாப்பிடுங்கள்!!

உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றி நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேலையாளியாக சிறுநீரகம் செயல்படுகிறது.சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் போனால் டயாலிசிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடும். நமது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பிரத்யேக உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நீங்கள் நீண்ட நாட்களாக சிறுநீர் சம்மந்தபட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் உங்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரக நோய் வர காரணங்கள்: **நீர்ச்சத்து குறைபாடு … Read more

கருப்பை வாய் புற்றுநோயை வீட்டில் இருந்தே க்யூர் செய்ய முடியுமா? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

கருப்பை வாய் புற்றுநோயை வீட்டில் இருந்தே க்யூர் செய்ய முடியுமா? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

பெண்களின் உடலில் கருப்பை ஒரு இனப்பெருக்க உறுப்பாக உள்ளது.இந்த கருப்பையின் வாயில் உயிர் அணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.கடந்த சில வருடங்களாக கருப்பை வாய் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த கருப்பை வாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கணிக்க முடியாது.இதனால் இந்த நோய் பாதிப்பின் முற்றிய நிலையில் பெண்கள் மருத்துவரை நாட வேண்டிள்ளது.கருப்பை வாயை புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்க பெண்கள் சில விஷயங்கள் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. கருப்பை … Read more

கொந்தளித்த திமுக!. அடி பணிந்த மத்திய அமைச்சர்!.. இதெல்லாம் தேவையா?..

stalin

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் மூலம் ஹிந்தியை திணிக்க பாஜக அரசு முயல்வதாக திமுக கூறி வருகிறது. ஏற்கனவே, மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினர். இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது, திருச்சி சிவா மற்றும் கனிமொழி போன்ற எம்.பி.க்கள் மும்மொழிக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அவர்களுக்கு பின் … Read more

பழனிச்சாமி சொல்றது ஓகே!. ஆனா கூட்டணி?!.. சீமான் என்ன சொல்றார் பாருங்க!..

seeman

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. எனவே, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. திமுக வழக்கம்போல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீ, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். மற்ற கட்சிகளின் நிலவரம்தான் என்னவென்பது தெரியவில்லை. அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிற நிலைப்பாட்டை எடப்பாடி பழனிச்சாமி மாற்றிக்கொள்வாரா என்பது போகப்போகவே தெரியவும். ஒருபக்கம், சீமானின் நாம் தமிழர் கட்சி … Read more

இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்! சர்வதேச ரசிகர்கள் வரவேற்பு

இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்! சர்வதேச ரசிகர்கள் வரவேற்பு

இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்! சர்வதேச ரசிகர்கள் வரவேற்பு இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றதற்கு சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 2025 சாம்பியன்ஸ் டிராபி முழுவதும் இந்தியா தோற்காமல் இருந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்த கிவீஸ் அணி, … Read more