சிவன் கோவிலில் சிவனை வழிபடும் முறை..!! இவ்வாறு வழிபட்டால் மட்டுமே சிறப்பை தரும்..!!
ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடும் பொழுது எந்தெந்த ஆலயங்களில் எப்படி வழிபட வேண்டும் என்ற முறையை நமது முன்னோர்கள் கற்றுத் தந்துள்ளனர். ஒரு ஆலயம் என்பது எவ்வளவு உயர்ந்தது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அந்தக் கோவிலின் உள்ளே சென்று வழிபடக்கூடிய வழிபாட்டு முறையை சரியாக மேற்கொள்ளும் பொழுது முழு பலனையும் நாம் பெற்றவர்களாக மாறுகின்றோம். நாம் எந்த ஆலயங்களுக்கு சென்றாலும் அங்கு முதலில் விநாயகர் தான் இருப்பார். விநாயகர் இல்லாத ஆலயமே கிடையாது. … Read more