இப்பவே சம்மர் ஸ்டார்ட்!.. தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி!. ஜாக்கிரதையா இருங்க மக்களே!…

sun

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் வரும்போதும் வெயில் மக்களை வாட்ட துவங்கும். நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர் காணப்பட்டாலும் பிப்ரவரி பாதிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதிலும் ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த 125 வருடங்களில் இல்லாத வெயில் தமிழகத்தில் பதிவாகியிருந்தது. எனவே, இன்னும் 3 நாட்களுக்கு மாலை 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் … Read more

இனிமே வரி கட்டாம ஏமாத்த முடியாது!.. புது ரூட்டில் போகும் வருமான வரித்துறை!…

income tax

எந்த நாடாக இருந்தாலும் அந்த அரசு மக்களிடம் வரியை வாங்கும். அந்த வரி பணத்தில்தான் அரசுக்கான எல்லா செலவுகளையும் செய்வதோடு, பல திட்டங்களையும் போடுவார்கள். இந்தியாவை பொறுத்தவரை மக்களிடமிருந்து அதிக வரிப்பணம் அரசுக்கு செல்கிறது. இதுபோக ஒவ்வொரு மாநில அரசுகளிடமிருந்தும் ஜி.எஸ்.டி என்கிற பெயரில் வரிப்பணத்தை மத்திய அரசு பெறுகிறது. இதுபோக பல வகைகளில் இருந்தும் மத்திய அரசுக்கு வரி பணம் செல்கிறது. குறிப்பாக தனி நபர் வருமான வரி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய … Read more

கேன்சர் செல்களை அடிச்சி ஒழிக்கும் மூலிகை தேநீர்!! கிட்னி ஸ்டோனை கரைக்க இதை குடிங்க!!

கேன்சர் செல்களை அடிச்சி ஒழிக்கும் மூலிகை தேநீர்!! கிட்னி ஸ்டோனை கரைக்க இதை குடிங்க!!

காப்புக்கட்டு பூ என்று அழைக்கப்படும் ஆவாரம் பூ பல்வேறு மருத்துவ குணம் நிறைந்தவையாக திகழ்கிறது.ஆவாரம் பூவில் தேநீர் செய்து பருகினால் மருந்து,மாத்திரை,அறுவை சிகிச்சை எதுவும் இன்றி நோய்களை குணப்படுத்திக் கொள்ளலாம்.ஆவாரம் பூ உச்சி முதல் பாதம் வரையிலான பல நோய்களை குணப்படுத்துகிறது. ஆவாரம் பூ பயன்கள்: **உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஆவாரம் பூ பானம் பருகலாம். **சிறுநீரகத்தில் உள்ள கற்கள்,கழிவுகளை அகற்ற தினம் ஒரு கிளாஸ் ஆவாரம் பூ டீ பருகலாம். **சருமம் … Read more

இரவு படுக்கைக்கு செல்லும் முன் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் பூசுங்கள்!! ஒரு வாரத்தில் இத்தனை பலன்களை பெறுவீர்!!

இரவு படுக்கைக்கு செல்லும் முன் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் பூசுங்கள்!! ஒரு வாரத்தில் இத்தனை பலன்களை பெறுவீர்!!

நம் அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய எண்ணெயாக தேங்காய் எண்ணெய் உள்ளது.இந்த தேங்காய் எண்ணெய் தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயை முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் வெடிப்பு மற்றும் வறண்ட சருமத்தை கட்டுப்படுத்தலாம்.தேங்காய் எண்ணையுடன் தயிர் சேர்த்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும். டல்லடிக்கும் முகத்தை பளபளப்பாக மாற்ற விரும்புவர்கள் தேங்காய் எண்ணையில் பால் சேர்த்து முகம் முழுவதும் அப்ளை செய்து நன்கு … Read more

கருத்தரிக்க உதவும் அற்புத கீரை!! இதன் அற்புத நன்மைகள் தெரிந்தால் ஆண்கள் இப்போவே வாங்கி சாப்பிடுவீங்க!!

கருத்தரிக்க உதவும் அற்புத கீரை!! இதன் அற்புத நன்மைகள் தெரிந்தால் ஆண்கள் இப்போவே வாங்கி சாப்பிடுவீங்க!!

நாம் இயற்கை சூழல் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட வருடங்கள் வாழமுடியும்.நம் அம்மா,பாட்டி காலத்தில் தினமும் ஒரு கீரை சமைத்து சாப்பிடும் வழக்கம் இருந்தது.இரும்புச்சத்து,போலிக் ஆசிட் என்று நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் இருக்கிறது.இருப்பினும் இதன் மகத்துவத்தை உணராத இன்றைய தலைமுறையினர் இதை உணவில் சேர்த்துக் கொள்ள விருப்பம் காட்ட தவறுகின்றனர். இன்று அசைவத்தின் மீதான ஈர்ப்பு மக்களிடத்தில் அதிகரித்து காணப்படுகிறது.கோழி,ஆடு,மீன் என்று அனைத்தையும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் இந்த … Read more

அதிகரிக்கும் உடல் எடையை உங்களால் கட்டுப்படுத்தவே முடியலையா? இந்த மிஸ்டேக்ஸ் இனியும் செய்யாதீங்க!!

அதிகரிக்கும் உடல் எடையை உங்களால் கட்டுப்படுத்தவே முடியலையா? இந்த மிஸ்டேக்ஸ் இனியும் செய்யாதீங்க!!

இந்த காலத்தில் பெரும்பாலான நோய்களுக்கு மூலக் காரணமாக உடல் பருமன் இருக்கிறது.இன்றைய தலைமுறையினரால் தங்கள் உடல் எடையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.பெரும்பாலானோர் தங்கள் உடல் எடையை குறைந்த காலத்தில் கட்டுப்படுத்த எண்ணி மோசமான டயட் மற்றும் ஆபத்தான உடற்பயிற்சிகளை செய்கின்றனர். சிலர் சில காலங்கள் மட்டுமே டயட்டை பின்பற்றுகின்றனர்.சிலர் டயட்டை பின்பற்றினாலும் கூடவே பொரித்த,வறுத்த உணவுகளையும் உட்கொண்டு உடல் எடை கூடிய பிறகு வருத்தப்படுகின்றனர். கிராமங்களைவிட நகரங்களில் தான் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது.பெரும்பாலான நகர மக்கள் … Read more

இந்த ஒரு சின்ன தவறால் தான் உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருதாம்!! என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!!

இந்த ஒரு சின்ன தவறால் தான் உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருதாம்!! என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!!

உங்களில் சிலர் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். உடல் கழிவுகளை அப்புறப்படுத்தும் சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.சிலர் உரிய நேரத்தில் தண்ணீர் அருந்த மாட்டார்கள்.இதனால் அவர்களின் சிறுநீர் பாதையில் கிருமி மற்றும் நோய் தொற்று அதிகரித்து சிறுநீர் கழிக்கும் பொழுது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். சிலர் சிறுநீர் வரும் பொழுது அவற்றை கழிக்காமல் அடக்கி வைத்துக் கொண்டு இருப்பார்கள்.சிலர் நாள் முழுவதும் சிறுநீர் வெளியேற்றாமல் இருப்பார்கள்.இதனால் பின்னாளில் கடுமையான … Read more

சர்க்கரை அதிகரித்தால் மாத்திரை வேண்டாம்.. குறைக்க இனி இந்த பழங்களை சாப்பிடுங்கள்!!

சர்க்கரை அதிகரித்தால் மாத்திரை வேண்டாம்.. குறைக்க இனி இந்த பழங்களை சாப்பிடுங்கள்!!

வாழ்நாள் முழுவதும் நம்மை விட்டு அகலாத நோய்களில் சர்க்கரை அதாவது நீரிழிவு நோயும் ஒன்று.இந்த நீரிழிவு நோய் பாதிப்பு தற்பொழுது சாதாரணமாகிவிட்டது.வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட காரணமே உணவுமுறை பழக்கம் தான். நம்மால் ஏற்படும் சிறு தவறுகள் கூட சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும்.இனிப்பு உணவுகளை குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.இந்த இனிப்பு தான் சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் அதிக … Read more

பாடாய் படுத்தும் படர் தாமரை இனி படராமல் இருக்க.. பூண்டு தைலம் சீகைக்காய் யூஸ் பண்ணுங்க!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

பாடாய் படுத்தும் படர் தாமரை இனி படராமல் இருக்க.. பூண்டு தைலம் சீகைக்காய் யூஸ் பண்ணுங்க!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

உடலில் அதிகம் வியர்த்தல்,இறுக்கமான உடை அணிதல் போன்ற காரணங்களால் படர் தாமரை ஏற்படுகிறது.இதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 50 மில்லி 2)வெள்ளை பூண்டு பற்கள் – இரண்டு செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இதை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் வாணலி வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு … Read more

வெள்ளை முடியை கருப்பாக மாற்ற டை ஆயில் எதுமே வேண்டாம்!! மோரில் இந்த இலையை கலந்து குடித்தால் வெளுத்த ஹேர் கருகருனு மாறும்!!

வெள்ளை முடியை கருப்பாக மாற்ற டை ஆயில் எதுமே வேண்டாம்!! மோரில் இந்த இலையை கலந்து குடித்தால் வெளுத்த ஹேர் கருகருனு மாறும்!!

நரைமுடியை கருமையாக்க ரசாயனம் நிறைந்த பொருட்களை தவிர்த்துவிட்டு கீழ்கண்ட இயற்கை வழியை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பசு மோர் – ஒரு கிளாஸ் 2)கறிவேப்பிலை – ஒரு கொத்து 3)உப்பு – சிறிதளவு செய்முறை விளக்கம்:- முதலில் கெட்டி தயிர் அரை கிளாஸ் அளவிற்கு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி மோர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு … Read more