உடல் சூடு தணிய கொலஸ்ட்ரால் குறைய.. இந்த விதையை தண்ணீரில் ஊறவைத்து குடிங்க!!

உடல் சூடு தணிய கொலஸ்ட்ரால் குறைய.. இந்த விதையை தண்ணீரில் ஊறவைத்து குடிங்க!!

உங்கள் உடலில் குவிந்து கிடக்கும் கெட்ட கோஸ்ட்ராலை கரைக்க சப்ஜா விதை ஊறவைத்த தண்ணீர் பருகலாம்.தற்பொழுது கோடை காலம் என்பதால் இந்த சப்ஜா விதை தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.உடல் சூடு மற்றும் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் இந்த சப்ஜா விதை பானத்தை பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)சப்ஜா விதை – ஒரு தேக்கரண்டி 2)இஞ்சி – ஒரு துண்டு 3)தேன் – ஒரு தேக்கரண்டி 4)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- கிண்ணம் … Read more

ஒரு மணி நேரத்தில் மூக்கு சளி முற்றிலும் வெளியேற.. தேங்காய் பாலில் இந்த ஒரு பொடியை கலந்து குடிங்க!!

ஒரு மணி நேரத்தில் மூக்கு சளி முற்றிலும் வெளியேற.. தேங்காய் பாலில் இந்த ஒரு பொடியை கலந்து குடிங்க!!

தற்பொழுது கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலும் பருவநிலை மாற்றம் காரணமாக பலரும் சளி,காய்ச்சல்,இருமல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த சளி தொந்தரவு நீங்க தேங்காய் பாலில் சில பொருட்களை கலந்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப் 2)மிளகு – கால் தேக்கரண்டி 3)சுக்கு – ஒரு துண்டு 4)ஏலக்காய் – ஒன்று 5)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் … Read more

வெயில் காலத்தில் முகம் டல்லடிக்காமல் இருக்கணுமா? அப்போ இதை அப்ளை பண்ணுங்க!!

வெயில் காலத்தில் முகம் டல்லடிக்காமல் இருக்கணுமா? அப்போ இதை அப்ளை பண்ணுங்க!!

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் பலருக்கும் ஏற்படுகிறது.கரும்புள்ளிகள்,பருக்கள்,கருந்திட்டுக்கள்,எண்ணெய் பசை போன்றவை இந்த கோடை காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது. என்னதான் முகத்தை கெமிக்கல் க்ரீம் போட்டு மறைத்தாலும் கொளுத்தும் வெளியிலால் எந்த பயனும் ஏற்படுவதில்லை.கோடை கால வெப்பத்தில் இருந்து தங்கள் சருமத்தை காத்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த அழகு குறிப்பை பின்பற்றலாம். தேவையான பொருட்கள்:- 1)தயிர் – இரண்டு தேக்கரண்டி 2)பீட்ரூட்(சிறியது) – ஒன்று 3)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி 4)அரிசி மாவு – … Read more

விந்தணுக்களின் எண்ணிக்கையை இருமடங்கு உயர்த்த.. குடிக்கும் பாலில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க!!

விந்தணுக்களின் எண்ணிக்கையை இருமடங்கு உயர்த்த.. குடிக்கும் பாலில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க!!

ஆண்களுக்கு விந்தணு குறைபாடு அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது.இந்த விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவான இருக்கும் ஆண்கள் மூலம் கருவுறுதல் நடைபெற வைப்பது எளிதான விஷயம் அல்ல. இன்றைய காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.இந்த பிரச்சனையில் இருந்து மீள நாட்டு மருந்து கடையில் விற்கும் ஓரிதழ் தாமரை பொடியை வாங்கி பசும் பாலில் கலந்து குடிங்க. ஆண்களின் விந்தணு தரம் குறைய காரணங்கள்: 1.மது மற்றும் புகைப்பழக்கம் 2.மன அழுத்தம் 3.ஆரோக்கியம் … Read more

பருவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஹார்மோன் மாற்றத்தை சரி செய்ய இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

பருவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஹார்மோன் மாற்றத்தை சரி செய்ய இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் அதிகமான பெண்கள் முகப்பரு மற்றும் உடலில் சில மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கும்.சிலருக்கு PCOS,PCOD பிரச்சனை இருக்கும்.இதற்கு ஹார்மோன் சமநிலையின்மை தான் காரணம்.இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கான தீர்வுகள் இங்கு தரப்பட்டுள்ளது. தீர்வு 01: மஞ்சள் பால் பசும் பாலை காய்ச்சி மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து குடித்து வந்தால் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை சரியாகும்.ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் வரும் பருக்களை மஞ்சள் பால் குடித்து மறைய வைக்கலாம். … Read more

குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க.. அவர்கள் எதையும் மறைக்காமல் இருக்க பெற்றோர் இந்த விஷயத்தை செய்யுங்கள்!!

குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க.. அவர்கள் எதையும் மறைக்காமல் இருக்க பெற்றோர் இந்த விஷயத்தை செய்யுங்கள்!!

இன்றைய வாழ்க்கை சூழலில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமான விஷயமாகும்.தற்பொழுது குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதால் அவர்களை எப்பொழுதும் தங்கள் கண்காணிப்பில் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.குழந்தைகளுக்கு மன தைரியம் குறைவாக இருப்பதால் தான் அவர்களால் எந்த விஷயங்களை தைரியமாக வெளியில் சொல்ல முடிவதில்லை.சில குழந்தைகள் பெற்றோர் திட்டுவார்கள் என்று பல விஷயங்களை மூடி மறைக்கத் … Read more

பைல்ஸ்? மலத்தில் இரத்தம் ஊத்துதா? பிரச்சனை சரியாக.. இந்த இரண்டு கீரையை அரைத்து காலையில் ஒரு கிளாஸ் குடிங்க!!

பைல்ஸ்? மலத்தில் இரத்தம் ஊத்துதா? பிரச்சனை சரியாக.. இந்த இரண்டு கீரையை அரைத்து காலையில் ஒரு கிளாஸ் குடிங்க!!

மனிதர்கள் அனுபவிக்கும் கொடிய பாதிப்புகளில் ஒன்று பைல்ஸ்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிக்கும் பொழுது மிகுந்த வேந்தனையை அனுபவிக்க நேரிடும்.சிலருக்கு பைல்ஸ் தீவிரமாவதால் மலத்துடன் இரத்தமும் சேர்ந்து வெளியேறும்.இந்த பைல்ஸ் பாதிப்பில் இருந்து மீள நீங்கள் கானாவாழை ஜூஸ் செய்து பருகலாம். தெருவோரங்களில் வளர்ந்து இருக்கும் அபூர்வ மூலிகையான கானாவாழை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதை பைல்ஸ் நோய்க்கான மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கானாவாழை – ஒரு கப் 2)துத்தி … Read more

453ஆ? 543ஆ?.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. ட்ரோலில் சிக்கிய கமல்!…

kamal

தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இந்த தொகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்தான், தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் இருக்கும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய … Read more

வேறு பெண்களுடன் தொடர்பு?!.. ஏற்காடு இளம்பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!…

yercard

ஏற்காடு மலைப்பகுதியில் கண்டெடுத்த இளம்பெண் சடலம் தொடர்பான வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. திருச்சியை சேர்ந்த லோகாம்பிகை என்கிற இளம்பெண் சேலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை. மேலும், அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, விடுதி வார்டன் சேலம் பள்ளப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இளம்பெண்ணின் செல்போனை ஆராயந்ததில் அவரின் செல்போன் சிக்னல் கடைசியாக ஏற்காட்டில் … Read more

ஒருநாள் சம்பளம் போச்சே!. நயன்தாரா செஞ்ச வேலையால் புலம்பிய நடிகைகள்…

nayan

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் நயன்தாரா. சம்பளம் அதிகம் வாங்கினாலும் அவரின் படங்கள் சரியாக ஓடுவதில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல், அன்னப்பூரணி போன்ற படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, சினிமா அல்லாத மற்ற சில தொழிகளிலும் அவர் முதலீடு செய்திருக்கிறார். ஒருபக்கம், தனது இரண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும் அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் அவருடன் 10க்கும் மேற்பட்டோர் வருகிறார்களாம். அவர்களுக்கெல்லாம் மிகவும் அதிகமான … Read more