முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா!!மருத்துவரின் விளக்கம்!!

Does eating eggs increase cholesterol!! Doctor's explanation!!

முட்டை என்றாலே அதில் உள்ள மஞ்சள் கருவை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பரவி வரக்கூடிய கருத்துக்கள் தான் நமது நினைவிற்கு வரும். மருத்துவர்களும் மஞ்சள் கரு மற்றும் முட்டையை டயபடிக், கொலஸ்ட்ரால், உடலில் ஸ்டோன் இருப்பவர்கள் உண்ணக்கூடாது என்று கூறி வருகின்றனர். முட்டையை உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கூறுவதை விட ஆராய்ச்சிகள் என்ன கூறுகிறது என்பதை தற்போது காண்போம். ஒரு முழு முட்டையை நாம் உண்ணும் பொழுது தோராயமாக அதில் 60 கலோரிகள் எனர்ஜி … Read more

பூண்டு தண்ணீர் எவ்வாறு செய்வது!!இதனை குடிப்பதனால் ஏற்படக்கூடிய பலவிதமான நன்மைகள்!!

How to make garlic water!!Many benefits of drinking it!!

நமது அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு பொருள் தான் பூண்டு. ஆரோக்கியம் தரக்கூடிய பொருளாகவும் இந்த பூண்டு திகழ்கிறது. இந்த பூண்டினை வைத்து பூண்டு நீர் ஒன்றினை செய்து குடிப்பதன் மூலம் பல விதமான நன்மைகள் நமது உடம்பில் ஏற்படும். இந்த பூண்டு நீர் எவ்வாறு தயார் செய்வது? எந்த நேரத்தில் இதனை குடிக்க வேண்டும்? இதனை குடிப்பதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? என்பது குறித்த விளக்கத்தினை தற்போது காண்போம். பூண்டு நீர் … Read more

அமாவாசை நாட்களில் குழந்தை பிறக்கலாமா!!பிறந்தால் ஏதேனும் ஆபத்து வருமா!!

Can a child be born on new moon days!! Will there be any danger in giving birth!!

பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்கள் முக்கியமானதாக கூறப்படுகிறது. அவற்றுள் திதி என்பது மிகவும் முக்கியமானது. திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்ற கருத்தும் உள்ளது. திதிக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது. அமாவாசை அன்று சிறிதும் வெளிச்சம் இல்லாமல் இருளாக இருக்கும். அதன் பிறகு சிறிது சிறிதாக வெளிச்சம் உருவாகி தான் பௌர்ணமி தோன்றுகிறது. அதாவது சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையக்கூடிய காலம்தான் அமாவாசை. அதன் பிறகு சூரியனிடம் இருந்து சந்திரன் சிறிது சிறிதாக விலகி சுற்றி வருகிறார் அதுதான் … Read more

ஆண்மையை காக்கும் பாதாம் பிசின்!! இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ஆண்மையை காக்கும் பாதாம் பிசின்!! இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

நமது சரும ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உலர் விதையான பாதாம் பருப்பில் நல்ல ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளன.நாம் பாதாம் பருப்பை ஊறவைத்து அல்லது பொடித்து சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றோம்.ஆனால் பாதாம் பருப்பை விட அதன் மரத்தில் இருந்து கிடைக்கும் பிசினில் தான் எக்கச்சக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் பிசின் ஊட்டச்சத்துக்கள்: *இரும்பு *மெக்னீசியம் *கால்சியம் *சோடியம் *பொட்டாசியம் பாதாம் பிசின் நன்மைகள்: 1.இந்த பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட … Read more

உண்டியலில் முதலில் இதைப் போட்டால் பணம் நிரம்பி வழியும்!!

Put this first in the piggy bank and the money will overflow!!

நாம் சம்பாதிக்கக்கூடிய பணங்களை பல விதங்களில் சேமித்து வந்தாலும் நமது குழந்தைகளும் சிறிய அளவாவது சேமிக்க வேண்டும் என்பதற்காக உண்டியல்களை வாங்கித் தருவோம். தற்போதைய காலங்களில் உண்டியல்கள் பல விதங்களில் வந்துவிட்டது. அதாவது பிளாஸ்டிக் உண்டியல், பூட்டு வைத்த உண்டியல் என பலவிதமாக வந்துவிட்டது. ஆனால் அந்த காலங்களில் இருந்து இந்த காலங்கள் வரையிலும் பணத்தை சேமிக்க கூடிய ஆர்வத்தினை நம்மிடம் அதிகரிக்க கூடியது மண் உண்டியல் மட்டுமே. மண் உண்டியலை வாங்கி அதில் ஒரு பொருளை … Read more

பிள்ளைகள் நன்றாக படிக்கவும், படிப்பில் ஆர்வம் காட்டவும் இதனை செய்து பாருங்கள்!! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!!

Do this to make children study well and show interest in studies!! Will definitely get results!!

கல்விக்கு உரிய கடவுள் சரஸ்வதி தேவி என்பதுதான் நாம் அனைவரும் அறிந்திருந்த ஒன்று. ஆனால் கல்விக்கு உரிய மற்றொரு கடவுளும் உள்ளார். அவர்தான் ஹயக்ரீவர். அந்தக் கடவுள் நாம் நினைத்ததை நினைத்தபடி கொடுக்கக் கூடியவர் ஆவார். நமது குழப்பமான நேரங்களில் எந்த முடிவினை எடுப்பது என தெரியாமல் இருக்கக்கூடிய சூழலில் நமக்கு உதவி புரிபவரும் இந்த ஹயக்ரீவர் தான். எம்பெருமான் நாராயணனின் ரூபமாக தான் இந்த ஹயக்ரீவர் இருக்கிறார். மக்கள் அனைவரையும் படைக்கக்கூடிய பிரம்ம தேவரின் வேதங்களை … Read more

நீர்க்கடுப்பு முதல் மலச்சிக்கல் வரை.. இந்த ஒரு விதையை தண்ணீரில் ஊறவைத்து குடித்தாலே நோய்கள் தீரும்!!

நீர்க்கடுப்பு முதல் மலச்சிக்கல் வரை.. இந்த ஒரு விதையை தண்ணீரில் ஊறவைத்து குடித்தாலே நோய்கள் தீரும்!!

திருநீற்றுப் பச்சிலை என்ற மூலிகை தாவரத்தில் கிடைக்கும் சப்ஜா விதைகள் தோற்றத்தில் சிறியதாக இருந்தாலும் இதில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.கடைகளில் கிடைக்கும் பழச்சாறு,ஐஸ்க்ரீம் போன்றவற்றில் இந்த சப்ஜா விதைகளை காணலாம்.அதேபோல் தயிர்,புட்டிங்ஸ் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது. சப்ஜா விதைகள் குளிர்ச்சி தன்மை நிறைந்தவையாக இருப்பதால் உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். சப்ஜா விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- 1)துத்தநாகம் 2)வைட்டமின் ஏ 3)வைட்டமின் பி 4)வைட்டமின் சி … Read more

உடல் நரம்புகளை வலிமையாக்க உதவும் மூன்று பொருள்!! இப்படி சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்!!

உடல் நரம்புகளை வலிமையாக்க உதவும் மூன்று பொருள்!! இப்படி சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்!!

தற்பொழுது பலரும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.நமது உடல் நரம்புகளை இரும்பு போன்று வலிமையாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ராகி (அல்லது) கம்பு – ஒரு தேக்கரண்டி 2)கொண்டைக்கடலை (அல்லது) பச்சை பயறு – ஒரு தேக்கரண்டி 3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 4)தேன் (அல்லது) பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- படி 01: முதலில் ஏதேனும் ஒரு சிறு தானிய வகைகளை … Read more

PCOD மற்றும் PCOS பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள் மற்றும் இதற்கான தீர்வு!!

PCOD மற்றும் PCOS பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள் மற்றும் இதற்கான தீர்வு!!

உலகளவில் பெண்கள் சந்திக்கும் பாதிப்பாக PCOD மற்றும் PCOS உள்ளது.இவை இரண்டும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் இவை இரண்டும் வெவ்வேறான பாதிப்புகளாகும். PCOD(பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய்): இது கருப்பை சம்மந்தபட்ட நோய் பாதிப்பாகும்.கருப்பையில் நீர்கட்டிகள் இருப்பதை தான் PCOD என்று அழைக்கின்றோம்.பெரும்பாலான பெண்கள் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். PCOD அறிகுறிகள்: 1)முடி உதிர்வு 2சருமத்தில் அதிக முடி வளர்தல் 3)உடல் எடை அதிகரித்தல் 4)முறையற்ற மாதவிடாய் 5)முகப்பருக்கள் அதிகமாதல் 6)உடல் சோர்வு … Read more

கருப்பை வாய்ப் புற்றுநோய் யாருக்கு வரும்? இதன் அறிகுறிகள் மற்றும் குணப்படுத்திக் கொள்ளும் வழிகள் இதோ!!

கருப்பை வாய்ப் புற்றுநோய் யாருக்கு வரும்? இதன் அறிகுறிகள் மற்றும் குணப்படுத்திக் கொள்ளும் வழிகள் இதோ!!

பெண்களின் உடலில் உள்ள கருப்பையின் வாயில் புற்றுநோய் கட்டிகள் உருவாவதை கருப்பை வாய் புற்றுநோய் என்று அழைக்கிறார்கள்.கருப்பை வாய்ப் புற்றுநோய் HPV என்ற வைரஸ் தோற்றால் தான் ஏற்படுகிறது.இந்த புற்றுநோய் ஸ்குமமஸ் செல் கார்சினோமா மற்றும் காளப்புற்றுநோய் என்று இரு வகைகளை கொண்டுள்ளது. கருப்பை வாய்ப் புற்றுநோய் அறிகுறிகள்: 1)மாதவிடாய் கோளாறு 2)சிறுநீர் கழிப்பதில் சிரமம் 3)மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு வெளியேறுதல் 4)இடுப்பு பகுதியில் கடுமையான வலி உணர்வு 5)உடலுறவின் போது இரத்தப்போக்கு ஏற்படுதல் கருப்பை … Read more